Popular Posts

Wednesday, September 30, 2009

நித்தமும் போனால் முத்தமும் சலிக்கும்! அளவுக்கு அதிகம் அமுதமும் கசக்கும்!

நித்தமும் போனால் முத்தமும் சலிக்கும்!
அளவுக்கு அதிகம் அமுதமும் கசக்கும்!
சித்தத்தில் ஏற்றா தத்துவம் புளிக்கும் !
-தத்துவம் இல்லாத நடைமுறை முடக்கும்!
பந்தத்தில் இல்லாத பாசம் முறைக்கும்!
பருவத்தில் விதைக்காத விதையும் அழுகும்!
சொந்தம் என்று சுற்றம் வருத்தும்!
அறிவால் உணர்ந்திடின் எதுவும் இனிக்கும்!

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே சூழ் நிலைக் கைதிகளேஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே! ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டம

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே
சூழ் நிலைக் கைதிகளே
சொந்தம் பந்தம் சுற்றம் உறவுகளே எல்லாமே
காசாலே நிர்ணயிக்கும் சந்தைப் பொருளாதாரமல்லவா?
முன்பேர வர்த்தகமாய், யூக வர்த்தகமாய்,ஆன்லைன் வர்த்தகமாய்,
மூடுமந்திரமாய் பொருளாதாரமே போனதாலே-வசந்தமே
வாழும் மக்களுக்கே எட்டாத கனியாக ஆனதாலே!
ஏறுதுவிலைகள் எல்லாமே வானத்தில் பறக்குது தன்னாலே!
ஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே!
ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டமே!
இந்த சூதாட்டத்தில் வாழ்வாதாரம் இழத்தவர் இந்திய தேச மக்களே!

மக்கள் ஜன நாயகத்தை மதிக்காட்டி பண நாயக ரவுடிகளே உங்கள மக்கள் சக்தி தூக்கி எறிஞ்சுடுண்டா

கணக்கைக் கணக்கன் தின்னாட்டி !
கணக்கு கணக்கனை தின்னுடுண்டா!-மக்கள் ஜன நாயகத்தை
மதிக்காட்டி பண நாயக ரவுடிகளே உங்கள மக்கள் சக்தி தூக்கி எறிஞ்சுடுண்டா!
மனித நேய அன்பாலே மனிதரை மனிதர் மதிக்குற அரசாங்கம் இந்த
மா நிலத்தில் உருவாக எண்ணமின்றி நீங்களும் தூங்காதீங்க!
மக்கள்சக்தி மாபெரும் சக்தியுனு உணராமலே சும்மா இருக்காதீங்க!

’மன்றம் மணக்கும் இளந்தென்றலே! மனதை மயக்கும் அந்தி நிலவே!

’மன்றம் மணக்கும் இளந்தென்றலே!
மனதை மயக்கும் அந்தி நிலவே!
நினைத்தால் இனிக்கும் காதலன்பே!
நெஞ்சில் திளைக்கும் பேரின்பமே!

காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்! கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

கையில பிடிக்கிறான் துளசிமாலையே!-அவன்
கக்கத்தில இருக்குது கன்னக்கோலே!
உதட்டுல ஒண்ணு வைக்குறான் !
உள்ளத்துல ஒண்ணு நினைக்குறான்
காவியைத்தான் கட்டுறான் கன்னிப்பொண்ணுக !
கற்பத்தான் பறிக்குறான் நல்லவனப் போலவே பாசாங்கு பண்ணுறான்!
காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்!
கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

விடியும் காலம் மட்டும் காதலின்பம் கொண்டு நாமும் உறவாடலாமே!

கள்ளனே காதலனே நீயும் தோட்டக்காரி நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் காதலின்பம் கொண்டு நாமும் உறவாடலாமே!
கள்ளியே காதலியே நீயும் தோட்டக்காரன் நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் வாழ்வின்பம் கொண்டு நாமும் சிறகடிப்போமே!

தைரியத்தை கடைசிவரை விடாத மானுடமே தோல்வியினை சந்திப்பதில்லை!

கல்லடிச் சித்தன் போனவழி !
காடுமேடெல்லாம் தவிடுபொடி!
துணிந்து நடந்தவனுக்கு சமுத்திரமும் முழங்காலடா!-தன்னம்பிக்கை முகமூடி
அணிந்த மனிதனுக்கு எந்த எதிர்ப்பையும் தாங்கிடும் சக்தி வந்திடுமே!
தைரியத்தை கடைசிவரை விடாத மானுடமே தோல்வியினை சந்திப்பதில்லை!

ஒன்று பாசம் ஒன்று வேசமாகுமே!

ஓர் ஊர்பேச்சு ஒரு ஊரின் ஏச்சு!
ஒன்றுக்கு பொருந்தும் ஒன்றுக்கு பொருந்தாது!
ஒன்றைப் பிடிக்கும் ஒன்றுக்குப் பிடிக்காது!
ஒன்று நேசம் ஒன்றே பகையாகுமே!
ஒன்று பாசம் ஒன்று வேசமாகுமே!
ஒன்றை உலகம் ஏற்றும் ஒன்றை உலகம் இறக்கும்!

ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

ஓதியமரமும் தூணாகுமோ?ஓட்டாங் கிளிஞ்சலும் காசாகுமோ?
உடைந்த பாண்டமும் குடமாகுமோ? நொறுங்கிய நெஞ்சமும் உறவாகுமோ?
மதியாத சுற்றமும் சுற்றமாகுமோ? தன்னலமும் உதவியாகிடுமோ?
உதட்டு அன்பும் நேசமாகுமோ? ஊரின் பகையும் வாழ்வாகுமோ?
ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?

எத்தனை புடம் நீயே போட்டபோதும் இரும்பு பசும்பொன் ஆகிடுமோ?
எத்தனை நல்லது சொன்னபோதும் கயவர்கள் நல்லவராய் ஆகிடுவாரோ?
எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?

Tuesday, September 29, 2009

வஞ்சகர் வஞ்சகரடா!-உன்வாழ்வினைக் கெடுப்பாரடா!

சுய நலக்கொடூரரடா !தன்னலக் கெட்டவரடா!மக்கள்வாழ்வினைக் கெடுக்கும்
வஞ்சகர் வஞ்சகரடா!-உன்வாழ்வினைக் கெடுப்பாரடா!-தனியுடைமைக்
கயவர் கயவரடா! ஏழ்மையை வளர்க்கும் கொடுமைக் காரரடா!-இல்லாமை
இல்லாத பொன்னாளை உருவாக்கிடவே தடைக்கல்லாக இருப்பாரடா!

விலைவாசி பித்தம் போகவே போராட்டப்பழம் தின்ன ஏன் மறந்தாரோ?

மானிடரே !மானிடரே!இந்த பூவுலகினிலே!
வில்வம்பழம் தின்பார் பித்தம் போகவே பனம்பழம் தின்பார் பசிபோகவே! --இந்தநாட்டினிலே
விலைவாசி பித்தம் போகவே போராட்டப்பழம் தின்ன ஏன் மறந்தாரோ?

Monday, September 28, 2009

பார்வை இல்லாமலே பருவம் சிரிக்குமா? நேசம் இல்லாமலே நெருக்கம் இருக்குமா?

காற்றில்லாமலே தூசி பறக்குமா?
காதலன்பு இல்லாமலே இன்பம் பிறக்குமா?
பார்வை இல்லாமலே பருவம் சிரிக்குமா?
நேசம் இல்லாமலே நெருக்கம் இருக்குமா?

நடைமுறை மாறுமடி தத்துவம் நிற்குமடி! அரசுமாறுமடி அதிகாரம் நிற்குமடி!

காலம் போகுமடி வார்த்தை நிற்குமடி!
கப்பல் போகுமடி துறையும் இருக்குமடி!
கோலம் மாறுமடி புள்ளி நிற்குமடி!
கோஷம் மாறுமடி கருத்து இருக்குமடி!
நடைமுறை மாறுமடி தத்துவம் நிற்குமடி!
அரசுமாறுமடி அதிகாரம் நிற்குமடி!

இன்பத்தைத் தேடி துன்பத்தில் நடந்தேனே! இனிமையினையே இன்னலிலே தேடினேனே!

காட்டுக்கு எரித்த நிலாவானேன் !- நானே
கானலுக்கு பெய்த மழையுமானேன்!
மழைபெய்த போதோ உப்பானேன் -காற்று
அடித்தபோதோ நானும் பஞ்சானேன்!
மேற்கினில் ஆதவனைத் தேடலானேன்!
அமாவசையில் பவுர்ணமியை காணப்போனேன்!
இன்பத்தைத் தேடி துன்பத்தில் நடந்தேனே!
இனிமையினையே இன்னலிலே தேடினேனே!

இங்க ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்! இல்லாமை இல்லாமல் போக்கணும்!

காசுக்கொரு குதிரையும் வேணும் -அதுவும்
காத்தப்போல பறந்திடவே வேணும்!
காசில்லாமலே சாப்பாடும் வேணும்-!இங்க
கஞ்சிக்கில்லாத நிலையே போகணும்-இங்க
ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்!
இல்லாமை இல்லாமல் போக்கணும்!

பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா? கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

எந்த நிலத்துல விதைத்தாலுமே காஞ்சரங்காய் தேங்காயாக ஆகுமாடா?
ஒண்ணவெதைச்சுப் புட்டு ஒண்ண அறுவடையே செய்திடவே முடியுமாடா?
பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா?
கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

Sunday, September 27, 2009

கெட்டது கெட்டது காதலும் சொல்லாமலேகெட்டது கெட்டது

கெட்டது கெட்டது உறவும் போகாமலே கெட்டது கெட்டது
கெட்டது கெட்டது கடனும் கேட்காமலே கெட்டது கெட்டது
கெட்டது கெட்டது காதலும் சொல்லாமலேகெட்டது கெட்டது
கெட்டது கெட்டது நட்பும் பழகாமலேகெட்டது கெட்டது

நல்லவங்க துணைகொண்டு நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

உள்ளது சொல்ல ஊருமில்லையடா!
நல்லது செய்ய நாடும் இல்லையடா!-அதையே திருத்திடவே!
நாயத்தை பேச்சிலும் ,செயலிலும் காட்டும்!
நல்லவங்க துணைகொண்டு
நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

Saturday, September 26, 2009

காதலி உன் பார்வையே!

அந்த உன் மனோகரமான தோற்றத்தின்
இனிமையையும் குதூகலத்தையும் -காதலி உன் பார்வையே!
அதிகப்படுத்தும் இன்பகாட்சியானதே!
இளமையும் கூடவே சாட்சியானதே!

Friday, September 25, 2009

இன்னாட்டில் வறுமையெல்லாம் போகப்போகுதே!

வடக்கே கருத்திருச்சு !வாடைக் காத்து வீசிருச்சு!-போனமழை திரும்ப
வரப்போகுதே வளமெல்லாம் தரப்போகுதே!-இங்க
வரப்பெல்லாம் உயரப் போகுதே!--இன்னாட்டில்
வறுமையெல்லாம் போகப்போகுதே!

வளரும் சமூகம் வாழ்த்துவோம்!மலரும் பொதுவுடைமை

வாழ்வும் தாழ்வும் சிலகாலம்!துணிவுடன் நம்பிக்கையுடன்!
வாழ்ந்து பார்ப்போம் பலகாலம்! போராடிச் ஜெயிப்போம்!
வளரும் சமூகம் வாழ்த்துவோம்!மலரும் பொதுவுடைமை!
வறுமை இல்லாத சமுதாயம் சமைப்போம்!இவ்வுலகினில்-அதை
பொய்மை ,தனியுடைமை இல்லாது உருவாக்குவோம்!

அறிவுபொய்த்தால் சமூகம்பொய்க்கும் என் துணையே!

விண்பொய்த்தால் மண்பொய்க்கும் -என் காதலியே உன்
கண்பொய்த்தால் காதல்பொய்க்கும் எனதோழியே!
அன்புபொய்த்தால் வாழ்க்கைபொய்க்கும் என் தேவதையே!
அறிவுபொய்த்தால் சமூகம்பொய்க்கும் என் துணையே!

Tuesday, September 22, 2009

வஞ்சகரின் முகத்திரை கிழிக்காமலே-மக்கள் கலை இலக்கியம் படைத்தார் தானுமுண்டோ?

ஆதியென்ற மணிவிளக்கை அறிந்தவர் யாரடா?- பேரன்பின்
அகண்ட பரிபூரணத்தை புரிந்தவர் யாரடா?
மனித நேயம் கொண்ட மாமனிதர் அவரல்லவா?-ம்னிதரை
மனிதர் சரி நிகர்சமமாய் மதிக்கின்றவர் அவரல்லவா?- மார்க்சீயத்
தத்துவத்தின் உண்மையினை அறியாமலே!
தகிடுதத்தம் பண்ணும் கயவரை புரியாமலே!
வாழும் வாழ்வுதனில் பயனுமுண்டோ?கூறடா?
வஞ்சகரின் முகத்திரை கிழிக்காமலே-மக்கள் கலை
இலக்கியம் படைத்தார் தானுமுண்டோ?

யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

ஒரு மனதிலே
உன் நினைவிலே !
ஓராயிரம் கனவிலே!
உன்னிதயம் உணர்ச்சியை மொழிபெயர்க்கும் போதினிலே!
யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

இமைச்சிறகினை விரித்து கண்பறவைகளே காதல் வானத்திலே! யுகம் யுகமாய் சிறகடித்துப் பறப்பது உந்தன் நெஞ்சிற்குத் தெரியவில்லையா?

உனது கண்களே !தொலைதூரத்திலே கண்சிமிட்டி கண்சிமிட்டியே!
அழைக்கும் நட்சத்திரங்களாய் மவுனமாகவே ஓசையின்றி!
இமைச்சிறகினை விரித்து கண்பறவைகளே காதல் வானத்திலே!
யுகம் யுகமாய் சிறகடித்துப் பறப்பது உந்தன் நெஞ்சிற்குத் தெரியவில்லையா?

உள்ளதையே பட்டெனச் சொல்லுங்கள்!

கவிதைகளே கவிதைகளே !நீங்கள் !
உண்மைகளையே முனைமழுங்காமலே!
உறுதியோடு துணிவோடு !
உள்ளதையே பட்டெனச் சொல்லுங்கள்!

மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

மனிதனே மகத்தானவனே!
மனிதமே மகத்தானதே!
மனித நேயமே உயர்வானதே!
மக்கள் ஜன நாயகமே மகோன்னதமானதே!
மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

மக்கள் இலக்கியமாய் மலர்ந்தால் போதாதா?

இலக்கிய என்விதையும் விளைவும்
என்சமூகத்தின் வளர்ச்சிக்கே!
இலக்கணம் மீறிய கவிதையாய் இருந்தால் என்ன ?மக்கள்
இலக்கியமாய் மலர்ந்தால் போதாதா?

காதல் நினைவுகளே

காதல் நினைவுகளே
வெட்டி வெட்டி போனாலும்- மீண்டும்
நினைக்க நினைக்க தழைக்கும் கொடைக்கானல் புற்கள் தானோ?
கண்ணின் உறவுகளே காணக் காண ஒவ்வொரு நாளும்
மண்ணில் ஒவ்வொரு அதிசய சேதி சொல்லும் அற்புத பேரின்பப் புதையல் தானோ?

நல்ல ஓவியன் வரைந்த வானவில்லின் வர்ணங்களோ?

நான்கு கண்களில் இழையோடுது காதல் பட்டல்லவோ?-அதிலே பட்டுத்தெரிப்பது
கைதேர்ந்த இயற்கையாம் அந்த
நல்ல ஓவியன் வரைந்த வானவில்லின் வர்ணங்களோ?

காலம் ஒரு பூஜ்யமென்றால்

காலம் ஒரு பூஜ்யமென்றால்
காலத்தைச் சுற்றும் மனிதமும் பூஜ்யம் தானா?-மனிதத்தைச் சுற்றும்
காதலும் பூஜ்யம் தானா?-காதலைச் சுற்றும்
காதலரும் பூஜ்யம்தானா?

மெல்லிய இளந்தென்றலே !

மெல்லிய இளந்தென்றலே !
உரசிப் போனதே ஓம் என்ற ரீங்காரத்தோடே!-தென்னை
சொல்லிய கவிதையிலே கலந்தது சங்கீதமாலையே!-அந்த
மொழியினில் தந்த ரசனையில் செவ்வானமே மயங்கிப்போனதோ!

எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

ஒரு நாள் அந்திப்பொழுதினில் !
அவன் அருகினில் இருந்தபோது!-கண்ணாம்
மின்மினி விளக்குகள் என்னைப் பார்த்தது-அவை காதலன்பிலே !
எந்தன் நெஞ்சினிலே! நேசத்தாலே!
எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

Monday, September 21, 2009

மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!

நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்!
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்
வறுமைக்குக் காரணத்தை அறியாமலே
வாழ்கின்ற மக்களின் அறியாமை தீர்த்திடவே!
மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!
மக்களுக்கு உழைக்கின்ற நல்லோர்வழி சேராமலே- நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்

கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

நான் கண்டகாதலே !
உன்மனதைப் போலவே வெள்ளையானதே!
நான் கண்ட கனவிலே!
உன் நினைவைப் போலவே செழுமையானதே!
கனவும் ,காதலும் தேவைதான் என்றாலுமே!
நாம் காணும் உலகிலே!
கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

சிலுவையில் அறைந்த ஏசுவே! மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாராம்-அதை
விவிலியமும் சொல்கின்றதே! -வறுமைச்
சிலுவையில் அறையப்பட்ட எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-அது
மண்ணில் வாழும் மக்களின் சமூகப் பிரச்னை அல்லவா?
காணும் உலகில் உணவு,உடை,உறைவிடம் ,சுதந்திரம்
காணாத சமூக மனிதன் இருந்தென்ன?இல்லாமலே தான் போனால் தான் என்ன?

புதுக்கவிதையின் நதிமூலமே

புதுக்கவிதையின் நதிமூலமே !எம் ஆசாண் பாரதியின்
வசனகவிதையே அல்லவா?-
இலக்கணம் மீறவில்லை
இலக்கணத்தின் சிம்மாசனமேறி --புதிய
இலக்கியப் படைப்பல்லவா?-
அய்யா பிச்சமூர்த்தி சுவடுகளில்
மவுனியின் அடிதொற்றி
காமராசன் ,செல்லப்பா,மீரா,இன்னும் எத்தனையோ-மக்கள்
கலைஞர்களின் வழியினிலே
ஆலவிருட்சமாய் வேர்விட்ட
புதுயுகக் கவிதையே உன்னை நான் வணங்குகிறேன்!

ஒரு எல்லையைக் கடந்து போவதே!

காதலும் காலமும் மடிந்து போவதோ முடிந்து போவதோ அன்று!
காதலன்பே காலத்தைக் கடந்த அன்பே!
ஒரு எல்லையைக் கடந்து போவதே!

காலமற்ற காலவெளியில்!

காலமற்ற காலவெளியில்
காலத்துவக்கம் என்பதும் முடிவும் என்பதும்
காலத்தில் நகர்கின்ற புள்ளிகளாகுமே!-துவங்கும்
காலப்புள்ளி இருந்து மறுபுள்ளிபார்த்தாலே
காலத்தின் முடியும் புள்ளி முதலாகுமே!
கால முடிவின் புள்ளியிருந்து முதலைப் பார்த்தாலே
காலத்துவங்கும் புள்ளியே முடிவாகுமே!
காலமரணம் என்பது இன்னொரு பிறப்பான ஜனனம்!
காலமுடிவு என்பது இன்னொரு ஆரம்பதுவக்கமே!
காலசுத்த வெளியே
காலத்தில் ஒவ்வொன்றையும் அசைவிக்குமே ஆட்டுவிக்குமே!
காலத்தை மாற்றுவிக்குமே!
காலமது அழிப்பதில்லையே சிதைப்பதில்லையே!
காலசுத்தவெளி தன்னைத் தானே அழிப்பதில்லையே!
சிதைப்பதில்லையே!

காசுக்கு அடிமையாக்குமடா !வாக்குரிமை விலைபோகுதடா!

உருட்டும் புரட்டும் ஒடுக்குது சிறப்பினையடா!-இந்த
உருட்டும் புரட்டும் எத்தனை நாளைக்கடா!=அந்த
உலுத்தர்கள் திருட்டு தொடர்ந்திடக் கூடாதடா!
உன்மத்தர்கள் சுய நலம் கூடவே கூடாதடா!
காசுக்கு அடிமையாக்குமடா !வாக்குரிமை விலைபோகுதடா!
கண்ணீரில் ஏழைகளின் வாழ்க்கை கருகுதடா-வசந்தகாலம்
கண்டிடும் நாள்தான் என்னாளோ? அந்த நாள் தான் பொன்னாளே!

தன்னை உணராத மானுடமே!

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது!
தன் தவறு தனக்குத்தான் அறியாது!
தன்னைத் தான் திருந்தாதவனா!
இந்த ஊரைத் திருத்தப் போறானா!
தன்னை உணராத மானுடமே!
தன்னுலகை உணர்வது என்ன சாத்தியமோ?

இளந்தென்றல் அசைந்தசைந்து

வேப்பம்பூக்களைப் போன்றே மளமளவென்றே மலர்ந்து வீழும்!
உன்புன்னகை அல்லவா?-அதுவும்
பொன்னகை அல்லவா?
இளந்தென்றல் அசைந்தசைந்து நம்மேனியில் தொட்டுச்செல்லும் !
இளமாலை புதுவேனில் சுகவானில் நம்மைப் பறக்கச் செய்யும்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!
அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்!
பண்பு இருந்தால் உலகம் உனதாகும்!
பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்!
துணிவு இருந்தால் வாழ்வு உனக்காகும்!

ஏறுன விலைவாசி இறங்கல

அரக்கப் பரக்கப் பாடுபட்டாலும் படுக்ககூட பாயுமில்லையே!
உறங்க குச்சுமில்லையே உடைக்கு கந்தல்கூட இல்லையே!
கூலியும் கூட பத்தல இங்க கூழுக்குக் கூட போதவில்லை!
ஏறுன விலைவாசி இறங்கல வெறுஞ்சோத்துக்கு வந்ததே பஞ்சமே!
இலவசமுனு சொல்லுறாங்க பொதுமார்க்கெட்டுல வாங்க முடியல!
ரேசனுல சரியான முறையில வி நியோகமும் இங்க இல்லையே!

அச்சமின்றி நீயும் செல்லடா!

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வாராதே!
தலைக்குமேலே சாண்போனால் என்ன? முழம்போனால் என்ன?
துணிந்திருக்கும் நெஞ்சத்தையே எதுவந்து எதிர் நிற்குமடா!-எதிர் நீச்சல் கொண்டு
வாழ்வினிலே போராட மறவாமல் அச்சமின்றி நீயும் செல்லடா!

Sunday, September 20, 2009

சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-

அந்திமழையே நீயும் அழுதாலும் விடுவதில்லையே!-என் மனதில்
அணையாத காதல்ஜோதியை ஏற்றாமலும் விடுவதில்லையே!
சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-அன்பாலே
சாதிக்கும் வரையினிலே ஊனுமில்லை உறக்கமில்லையே!

மனதை அறிந்து பழக அன்பாகும்

அகல இருந்தால் புகழ உறவாகும்-தேவையாலே
கிட்ட வந்தால் முட்டப் பகையாகும்-பாசம்
மனதை அறிந்து பழக அன்பாகும்- நேசம் சுய நலத்தாலே
மனதில் முறிந்தால் ஜென்மப் பகையாகும்

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?
வாடைக் காற்றும் வந்தசுவடு தெரியாமலே போனது-மோகம் வந்து
மோதும் போதினிலே காமனின் அன்புத் தொல்லை ஆனதே!-இளமை இளமாலை
காணும் இன்பப் பொழுதினில் இனிமைகூட்டும் இலக்கியமானதே!

மனித நேயத்தோடு

கண்களை மூடிப்பார்த்தேன் சிந்தனைபூ மலர்ந்ததே!-என்
நெஞ்சினை உணர்ந்து பார்த்தேன் உண்மைஒளி பிறந்ததே!- நித்தம்
கடமையினை செய்து வந்தேன் கவலைகள் யாவும் பறந்ததே!- மனித நேயத்தோடு
நடந்து வாழ்வினில் அன்பாலே கலந்தேன் வாழ்க்கை புரிந்ததே!

எனதினிய ராகமே!

எனதினிய ராகமே!நீலாம்பரியே !என்னைத் தூங்கவைத்திடவே நீயும்வந்தாயோ?
எனதுயிரின் கீதமே!பூபாளமே !விழித்தெழ வைத்திட ஓடோடி நீயும் வந்தாயோ?
சோகத்திலும் முகாரியே!பாடிட நீயும் கானமழை பொழிந்திடவே நாடியே நீயும் வந்தாயோ?-மகுடியிலே ஊதும் ராகமே! புன்னாக வராளியே கேட்டிட நீயும் பறந்தோடி வந்தாயோ?
எந்த ராகம் ஆனால என்ன? வாழ்வினில் இரண்டறக் கலந்து இனிமை கூட்டும்
இசையின்பம் அல்லவா? அதை கேட்டு ரசிக்கும் உள்ளங்கள் நமதல்லவா?

Saturday, September 19, 2009

சந்திரனைப் பொதுவுடைமை ஆக்குவோம்!

சந்திரனில் குடியேறுவோம்!~-அந்த
சந்திரனில் காற்றமைப்போம்!
சந்திரனில் ;ஊற்று எடுப்போம்!
சந்திரனில் அருவி அமைப்போம்!
சந்திரனில் ஆறு உருவாக்குவோம்!
சந்திரனில் மழைசெய்குவோம்!
சந்திரனில் பயிர்செய்வோம்!
சந்திரனைக் கூறுசெய்யோம் !
சந்திரனை வளமாக்குவோம்!
சந்திரனைப் பொதுவுடைமை ஆக்குவோம்!

புதுக்கவிதை மட்டுமல்ல புதுயுகக் கவிதை நான்

கோடிஆண்டுகளின் கொண்ட
மூத்த அனுபவத்தின் தொடர்ச்சி நான்!
-என்னை
இலக்கணம் மீறியவன் என்று சொல்கிறார்கள்!
-அது சரியல்ல-பழைய
இலக்கணத்தை அடித்தளமாக்கி-புதிய
இலக்கணங்கொண்டு புத்திலக்கியமாய் -புதிய
இலக்கினை நோக்கி புறப்பட்ட புதுயுக
இலக்கிய சாம்ராட் நான்!- என்னை எல்லோரும்
புதுக்கவிதை என்று சொல்கிறார்கள்! - நான்
புதுக்கவிதை மட்டுமல்ல
புதுயுகக் கவிதை நான்
யுகயுகமாய் மக்கள் கலையாய் பரிணமிக்கும்
மக்களுக்காக படைத்து மகிழும்
யுகப்பயணி நான்!

சட்டப் புத்தகங்கள் கூட!

சட்டப் புத்தகங்கள் கூட -வார்த்தைச்
சங்கிலிகளிலே சிக்கி-அது நீதிக்கும்
நீதிபதிக்கும் எட்டாததூரத்திலே-அதுவே
நேர்மைக்கும் நியாயத்துக்கும் ஒட்டாத தாமரை இலைத் தண்ணீராகவே!
அதிலே
நின்று தத்தளிக்குது சத்தியங்களே!
நிழலாய் தவித்திடுது உண்மைகளே!-மக்களோ
நிலை தடுமாறி துடிப்பது எதார்த்தங்களே!

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே! அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே எதுவந்தபோது

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே!
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே!
அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே
எதுவந்தபோதும் துணிந்து நடந்தாலே நாடே நமக்காகுமே!

மனங்களே காதல் கோட்டைகட்டியதே கட்டியதே -காலம் அதனையே தகர்த்துவிட நகர்ந்ததே நகர்ந்ததே- தோழி யே என தினிய காதலியே!-காமனின் துணைகொண்டு காதலையே வென்றாக வே

மனங்களே காதல் கோட்டைகட்டியதே கட்டியதே -காலம்
அதனையே தகர்த்துவிட நகர்ந்ததே நகர்ந்ததே-
தோழி யே என தினிய காதலியே!-காமனின் துணைகொண்டு
காதலையே வென்றாக வேண்டுமடி!
கருத்தொருமித்தாக வேண்டுமடி!

காலத்துல நின்னுக்கிட்டு காலத்தையே கணிக்குறமே! கண்ணுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு காதலிலே கனியுறமே! என் நிழலே ! எனதுயிர்காற்றே! என்னிதய சங்கீதமே! மெல்லிடைய

காலத்துல நின்னுக்கிட்டு காலத்தையே கணிக்குறமே!
கண்ணுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு காதலிலே கனியுறமே!
என் நிழலே ! எனதுயிர்காற்றே! என்னிதய சங்கீதமே!
மெல்லிடையே !செவ்விதழே! செவ்வானமே!

அறுவடை காலம் வந்தாலே எலிக்கும் அஞ்சு பொஞ்சாதி! ஆங்காலம் ஆகுமடா! போங்காலம் போகுமடா!-மண்ணில் வருவதும் கண்ணுக்குத் தெரியவில்லையே-! மண்ணைவிட்டு போவதும் கண

அறுவடை காலம் வந்தாலே எலிக்கும் அஞ்சு பொஞ்சாதி!
ஆங்காலம் ஆகுமடா! போங்காலம் போகுமடா!-மண்ணில்
வருவதும் கண்ணுக்குத் தெரியவில்லையே-! மண்ணைவிட்டு
போவதும் கண்ணுக்குத் தெரிவதில்லையே!

ஆசை ஆசை அறுபது நாளுக்கடா! மோகம் மோகம் முப்பது நாளுக்கடா!-அந்த தொண்ணூறு நாளும் போனாலே-அட துடைப்பக் கட்டை ஆகுமடா! துடைச்சுப் போட்ட துணியாக போகுமடா!

ஆசை ஆசை அறுபது நாளுக்கடா!
மோகம் மோகம் முப்பது நாளுக்கடா!-அந்த
தொண்ணூறு நாளும் போனாலே-அட
துடைப்பக் கட்டை ஆகுமடா!
துடைச்சுப் போட்ட துணியாக போகுமடா!

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு கூடை தேவையில்லையடா! தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து உபசரியார் வீட்டினில

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு
கூடை தேவையில்லையடா!
தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு
ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து
உபசரியார் வீட்டினிலே
உண்ணாதிருப்பதே நலமாகுமடா!

ஆசைக்கு அளவில்லையடா!-அந்த ஆசைக்கு பிரபஞ்சமே கூட எல்லை இல்லையடா! அளவோடு ஆசைபட்டால் வாழ்க்கையே இனித்திடுமே! அளவில்லாப் பேராசையே ஆளையே கொல்லுமடா!

ஆசைக்கு அளவில்லையடா!-அந்த
ஆசைக்கு பிரபஞ்சமே கூட எல்லை இல்லையடா!
அளவோடு ஆசைபட்டால் வாழ்க்கையே இனித்திடுமே!
அளவில்லாப் பேராசையே ஆளையே கொல்லுமடா!

Thursday, September 17, 2009

உறவு போலவே உறவாடியே குளவி போலவே கொட்டுகின்ற கயவர் வாழும் உலகமடா!-துரோகப் பாதையிலே நடக்கும் வஞ்சக நெஞ்சங்களடா!

உறவு போலவே உறவாடியே
குளவி போலவே கொட்டுகின்ற
கயவர் வாழும் உலகமடா!-துரோகப் பாதையிலே
நடக்கும் வஞ்சக நெஞ்சங்களடா!

காதல் அன்பு இல்லாது பிறப்பதில்லையே!-அதன் ஆயிரமாயிரம் காலங்காலமான உயிர்ப்பினையே என்னாளுமே! காத்திருந்து அள்ளினாலும் குறைவதில்லையே!-யுகயுகமாகவே! கனவிர

காதல் அன்பு இல்லாது பிறப்பதில்லையே!-அதன் ஆயிரமாயிரம்
காலங்காலமான உயிர்ப்பினையே என்னாளுமே!
காத்திருந்து அள்ளினாலும் குறைவதில்லையே!-யுகயுகமாகவே!
கனவிருந்து தவிப்பதிலும் சளிப்பதில்லையே!-அதுவும் தன்னை
நனவாக்கிடவே போராடும் குணமதையே மறப்பதில்லையே!

ஒன்று நினைத்தேன்! ஒன்று ஆனதே! ஒன்றில் உறவானேன் !ஒன்றில் பிரிவானேன்! ஒன்றைத் தேடினேன்! ஒன்று கிடைத்ததே! ஒன்றில் ஒன்றினேன் !ஒன்றைப் பற்றினேன்! ஒன்றும் அ

ஒன்று நினைத்தேன்! ஒன்று ஆனதே!
ஒன்றில் உறவானேன் !ஒன்றில் பிரிவானேன்!
ஒன்றைத் தேடினேன்! ஒன்று கிடைத்ததே!
ஒன்றில் ஒன்றினேன் !ஒன்றைப் பற்றினேன்!
ஒன்றும் அறியேன் !ஒன்றும் புரியேன்1
ஒன்றும் காணேன்! ஒன்றில் ஓடினேன்!
ஒன்றே மனிதம் என்று உணராதார் மத்தியிலே !-எந்த
ஒன்றில் ஒன்றி ஒன்றாய் ஆவாரோ?

Wednesday, September 16, 2009

கரைப்பார் கரைத்தாலே கல்லும் கரையுமடி! காதலுரைப்பார் உரைத்தாலே காதலின்பம் பெருகுமடி! கொடுப்பார் கொடுத்தாலே குலவும் இன்பமடி! விழித்தார் எழுந்தாலே வெற்

கரைப்பார் கரைத்தாலே கல்லும் கரையுமடி!
காதலுரைப்பார் உரைத்தாலே காதலின்பம் பெருகுமடி!
கொடுப்பார் கொடுத்தாலே குலவும் இன்பமடி!
விழித்தார் எழுந்தாலே வெற்றியும் நிச்சயமடி!

கரும்புள்ள போதே ஆட்டிக்கொள்ளடா! காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா! பருவத்துல நீயும் பயிர்செய்திட மறந்தாலே அறுவடையினில் போய் எப்படி கதிரறுப்பாய்? காதலுள்ள

கரும்புள்ள போதே ஆட்டிக்கொள்ளடா!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா!
பருவத்துல நீயும் பயிர்செய்திட மறந்தாலே
அறுவடையினில் போய் எப்படி கதிரறுப்பாய்?
காதலுள்ள போதே பேரின்பமாக்கிக் கொள்ளடா!-இளமைக்
காலத்திலேயே கல்விதனைக் கற்றுத் தேறடா!

காலைச் செவ்வானமே -எந்த காலத்திலு ம் மழையில்லையே-அந்தி மாலைச் செவ்வானமே! =அப்போதே மழைச் சாரலாகுமே! காதல் பொன்மாலையே ! கனியும் செவ்வாழையே!

காலைச் செவ்வானமே -எந்த
காலத்திலு ம் மழையில்லையே-அந்தி
மாலைச் செவ்வானமே! =அப்போதே
மழைச் சாரலாகுமே!
காதல் பொன்மாலையே !
கனியும் செவ்வாழையே!

காற்றில்லாமலே உயிர் இருக்குமா?-அறிமுக கண்ணில்லாமலே காதல் பிறக்குமா?- அன்பு நெஞ்சமில்லாமலே நேசம் கொள்ளுமா?-உள்ளார்ந்த நினைவில்லாமலே நெருக்கம் ஆகுமா?

காற்றில்லாமலே உயிர் இருக்குமா?-அறிமுக
கண்ணில்லாமலே காதல் பிறக்குமா?- அன்பு
நெஞ்சமில்லாமலே நேசம் கொள்ளுமா?-உள்ளார்ந்த
நினைவில்லாமலே நெருக்கம் ஆகுமா?

கோடிவித்தையும் கூழுக்குத்தானடா! ஆடிப்பாடுவது ஒருசாண் வயித்துக்குத் தாண்டா!! ஒருசாண் வயிறு என்பது இல்லாட்டா இங்கே குழப்பமென்பது ஏதடா? நல்ல மனிதரும், ஏம

கோடிவித்தையும் கூழுக்குத்தானடா!
ஆடிப்பாடுவது ஒருசாண் வயித்துக்குத் தாண்டா!!
ஒருசாண் வயிறு என்பது இல்லாட்டா இங்கே
குழப்பமென்பது ஏதடா? நல்ல மனிதரும்,
ஏமாற்றும் மனிதரும் ,ஏமாறும் மனிதரும் ,
கோமாளி மனிதரும் ,கொள்கையற்ற மனிதரும்!
ஏமாளி மனிதரும் துரோகிகளும் இன்னும் கயவர்களும்!
தன்னல மனிதரும் ,தாந்தோன்றி மனிதரும் !
எத்தனை மனிதரடா? எத்தனை போராட்டமடா?

Tuesday, September 15, 2009

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும் பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற் கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தி

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு
நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும்
பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற்
கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தினமே!
எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாருண்டோ?
உழைப்போரே ஒன்றாய் எழுந்து விட்டாலே!
ஓர் நாளில் அதிகாரம் தூள் தூள் ஆகிடுமே!

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடு

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட
நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய
அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடுவதும் சிந்தையிலே -என்றும் ஒற்றுமையில்
ஆனந்தமாய் நாடுவதும் பேரறிவாலே பேரின்பம் கண்டிடவும் வேண்டுமே!

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது! எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது! வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நா

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது!
எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது!
வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நாயகம் இல்லாதபோது!
வளமேது? இன்பமேது? இனிமையேது? சுதந்திர சுவாசம் இல்லாதபோது!

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து இருப்பதைவிட மேலானதடா! சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் ந

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து
இருப்பதைவிட மேலானதடா!
சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் நாடென்ன நாடடா?--வாக்குச்
சுதந்திரத்தை அடகுவைத்துவிட்டு ஒரு நாள் கூத்துக்கு மீசைவைக்கும் கூலிப்படையாகாதேடா!
நிரந்தரமான மக்கள் ஜன நாயகம் ஓங்கிடவே நல்லோரின் துணைகொண்டே
நாடி ஓடடா!

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்! கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத் தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்! மக்கள் ஜன நாயகத்

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்!
கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே
எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத்
தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்!
மக்கள் ஜன நாயகத்தின் வெற்றியாய்-உன் பிரபஞ்சத்தை நீயே!
எப்பொழுது ஆக்கப் போகின்றாய்?

இளைஞர்களே !வரும்தலைமுறையின் தலைமைப் பாதுகாவலர்களே! இளைஞர்கூட்டமே !இன்னாட்டின் முக்கியசொத்து நீங்கள்! எதிர்கால வளமும் நீங்கள் --இளஞர்களே !உங்களின் இளைய

இளைஞர்களே !வரும்தலைமுறையின் தலைமைப் பாதுகாவலர்களே!
இளைஞர்கூட்டமே !இன்னாட்டின் முக்கியசொத்து நீங்கள்!
எதிர்கால வளமும் நீங்கள் --இளஞர்களே !உங்களின்
இளையதலைமுறையின் சக்தியை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு!
ஓருவலுவானதொரு தேசீயக் கொள்கை இன்றைய அவசியத்தேவை அல்லவா?
அதுவும் பாட்டாளி தலைமை தாங்கும் மக்கள்ஜன நாயக வழிப்பாதை அல்லவா?

எழுத்தாளர்களே!- நீங்கள் மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தை மக்களுக்கான இலக்கியமாகப் படைத்திட வாருங்கள்!

எழுத்தாளர்களே!- நீங்கள்
மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தை
மக்களுக்கான இலக்கியமாகப் படைத்திட வாருங்கள்!

திரைப்பட இயக்கு நர்களே! ---- நல்ல இலக்கியங்களைப் படியுங்கள்! நல்ல இலக்கியவாதிகளை ஆதரியுங்கள்! நல்லகதைகளுக்கு நல்லதிரைக்கதை அமையுங்கள்! நல்ல சமூக

திரைப்பட இயக்கு நர்களே!
---- நல்ல இலக்கியங்களைப் படியுங்கள்!
நல்ல இலக்கியவாதிகளை ஆதரியுங்கள்!
நல்லகதைகளுக்கு நல்லதிரைக்கதை அமையுங்கள்!
நல்ல சமூகத்தை உருவாக்கிட முன்னோக்கி நடங்கள்!
காசுக்காக எதையும் செய்யாதீர்கள்!
கலையென்று மெதுவாக படமெடுக்காதீர்கள்!-மக்கள்
கலையினை முன்னோக்கி எடுத்து வென்றிடுங்கள்!

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது! மனிதரை மனிதர் சரி நிகர்

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே
மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது!
மனிதரை மனிதர் சரி நிகர்சமமாய் நினையாததேசம் சுடுகாடாகுமடா!
மக்களை யார் நேசிக்கிறார்களோ ? அவர்களை மக்கள் நேசிக்கும்போதுதாண்டா!
மக்கள் ஜன நாயகம் இந்ததேசமல்ல இந்த பிரபஞ்சமுழுவதும் மலருமடா!

Monday, September 14, 2009

மேற்கைவிட கம்யூனிஸ்டுகள் நல்லமுறையினில் எப்ப்டி மனித உழைப்பை திறமையாக பயன்படுத்துகின்றனர்? டாஸ் கேப்பிட்டலை எல்லாத் தேசமும் கையிலெடுக்கும் நல்ல காலமி

மேற்கைவிட கம்யூனிஸ்டுகள் நல்லமுறையினில் எப்ப்டி மனித உழைப்பை
திறமையாக பயன்படுத்துகின்றனர்?
டாஸ் கேப்பிட்டலை எல்லாத் தேசமும் கையிலெடுக்கும் நல்ல காலமிது ! அரசியல்,அறிவியல் , பொருளாதார,தத்துவத்தை , நடைமுறையை ஆய்வுசெய்து
சோசலிச வழியினில் கம்யூனிசத்தை நோக்கி அனைத்து நாட்டுமக்களும்
அணிவகுக்கும் நல்ல தருணமிது! இதில் நான் பெரிது நீ பெரிது என்று போட்டி
போடாமல் ஏற்றதாழ்வில்லாத பொருளாதாரத்திற்கு நல்ல நடைமுறையில் சிறந்த் மார்க்சீய தத்துவத்தை இந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல முறையில் பொருத்தி
நவீன அறிவியல் வளர்ச்சியினை கணக்கிலெடுத்து முன்னோக்கி செல்லும் மகத்தான போராட்டக் காலமிது மக்கள் ஜன நாயகத்தை முன்னிறுத்தும்
உன்னதமான கடமையினில் ஒற்றுமையில் நடக்கும் புரட்சிகரமான மாற்றத்திற்கான சரியான கணமிது!

”ஏகாதிபத்திய,முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலம் மனித உழைப்பை வீணடிக்கின்றது”

”ஏகாதிபத்திய,முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலம் மனித உழைப்பை வீணடிக்கின்றது”

”பணக்காரர்களின் பணபெருக்கம் என்பது ஏழைகளுக்கு நன்மை தரும் என்பதை நம்புவது ஒரு பிரபஞ்ச ஏமாற்றமாகும்”

”பணக்காரர்களின் பணபெருக்கம் என்பது ஏழைகளுக்கு நன்மை தரும் என்பதை
நம்புவது ஒரு பிரபஞ்ச ஏமாற்றமாகும்”

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்! முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும் அந்த சேலைக்குத் தானே சேதாரம்! பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்!
முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும்
அந்த சேலைக்குத் தானே சேதாரம்!
பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச்சார
சித்தரிப்பு சிதைவுகள்!
கள்ள்க்காதல் “ உறவில் கணவனைக் கொன்றவள்”
கள்ள்க்காதல் “ உறவில் குழந்தையைக் கொன்றவள்”
”மண நாளன்று காதலனோடு ஓடிபோனவள்”
”ஒரே பெண்ணிற்கு போட்டிபோட்டு வாலிபர்கள் கொலை”
இந்த சித்தரிப்புகள் எல்லாம் பெண்கள் எல்லாமே
எல்லைமீறிப் போவதாய் சித்தரிக்கும் இழிவுகள்!
------இதனால் தான்
பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைக்கச் சொன்னோம்
என்று புலம்பிடும் பழம்பஞ்சாங்கிகள்!
----------இவைகளுக்கு தூபம் போடும்
ஆபாசப் படமெடுத்துக் காட்டும் வக்கிர ஊடகங்கள்!
ஒட்டுமொத்த பெண்களில் ஒருசதவீதம் கூட இல்லாத
மாடல்களையும் நடிகைகளையும் வக்கிரமாய் படம்பிடித்துக் காட்டும்”
பணம்பண்ண நினைக்கும் ஆண்கள்!
டிவி நடிகைகள் கூட பாலியல் தொல்லைகளால் பலபெண்கள்
தற்கொலை செய்துகொண்ட சோகக் கதைகள்
ஆண்களின் அற்ப ஆசைகளால் பழிக்கப்படுவோர் எல்லாம் பெண்களாய்
இருப்பதுதான் அவலம்!
பெண்களை கீழ்த்தரமாய் ரசிக்க நினைக்கும் மைனர் குணாம்சத்தால் பெண்கள் பலர் இரையாக்கப்படும் எதார்த்தங்கள்!~
பெண்களை மானுடமாய் பார்க்காத அவலங்கள்!
மனதுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வக்கிர கணவனோடு வாழ்ந்தே தான்
ஆடவேண்டும் என்ற கொத்தடிமை குணாம்சங்கள்!
வறட்டுக் கவுரவம் திணிக்கப்பட்ட அடிமட்ட விஷக் கலாச்சாரம்!
பெண்களை ஆணாதிக்கப் போகபொருளாய் நடத்தும் சீரழிவு
ஆணாதிக்க வெறி இன்னும்
அடக்கப்படாத திமிறுகள்!
இவைகளையெல்லாம் பற்றி விவாதிகாமல் பெண்களைப் பற்றிய
செய்திகளை மட்டும் கிளுகிளுப்பு ஊட்டி எழுதும் நச்சு ஊடகங்கள்!
பெண்களை மோசமானவர்களாய் ,அடங்காதவர்களாய் ,போகப்பொருளாய்
சித்தரிக்கும் ஊடகப் போக்குகள்!
பெண்ணுரிமை என்ற பெரும் கோட்பாட்டுப் போராட்டத்தை தடுக்கும் தடைக்கற்கள்!---இவற்றைத் தகருங்கள்!
பெண்கள் செய்யும் குற்றங்கள் ,பெண்கள் மீதான குற்றங்கள்,
----------------இவைகளை நுணுகி ஆராய்ந்து அவற்றின் உட்பொருளை அம்பலப்படுத்துங்கள்! அதுவே காலத்தின் கட்டாயமாகும்!

எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ? எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ? முதலாளித்துவ, ஏகாதிபத்திய கொடுமையிலே! வெந்துகொண்டிருக்கும் பாட்டாளி சாம்பலையே! எந்த கா

எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?
முதலாளித்துவ, ஏகாதிபத்திய கொடுமையிலே!-அனுதினமும்
வெந்துகொண்டிருக்கும் பாட்டாளி சாம்பலையே!
எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?

பூத்திருக்கும் மலர்களுக்கு ! புகழிடமே உன்கூந்தல்! காத்திருக்கும் கண்களுக்கு ! உறைவிடமே உன் நெஞ்சம்! பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு! உறவிடமே நம்காதலன்ப

பூத்திருக்கும் மலர்களுக்கு !
புகழிடமே உன்கூந்தல்!
காத்திருக்கும் கண்களுக்கு !
உறைவிடமே உன் நெஞ்சம்!
பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு!
உறவிடமே நம்காதலன்பே!
சேர்த்திருக்கும் இளமாலை!
கனிவிடமே நம் வாழ்க்கை!

என்காதலியே அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே! எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே! உன்னிடை எந்தவகை கொடியென்று? கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார

என்காதலியே
அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே!
எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே!
உன்னிடை எந்தவகை கொடியென்று?
கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார்களே- நீயே சொல்லு
உன்னிதழ் எந்தவகை கனியென்று?

Sunday, September 13, 2009

தோழனே நீயும் ! மனிதரை மனிதராக மதிக்கின்ற மனித நேய சமூக அமைப்பு உருவாக்கும் வரை சாதீயமும் வர்க்கபேதமும் இருக்கத் தானடா செய்யும்!

தோழனே நீயும் !
மனிதரை மனிதராக
மதிக்கின்ற மனித நேய சமூக அமைப்பு உருவாக்கும் வரை
சாதீயமும் வர்க்கபேதமும் இருக்கத் தானடா செய்யும்!

புத்தகமே புத்தகமே நீயும் அறியாமை எதிர்க்கின்ற நெருப்பல்லவா? அனைவரின் வணக்கத்துக்குரிய கோவிலல்லவா? அனுபவத்தை அள்ளித்தருகின்ற தங்கச்சுரங்கமல்லவா?-பகுத்

புத்தகமே புத்தகமே நீயும்
அறியாமை எதிர்க்கின்ற நெருப்பல்லவா?
அனைவரின் வணக்கத்துக்குரிய கோவிலல்லவா?
அனுபவத்தை அள்ளித்தருகின்ற தங்கச்சுரங்கமல்லவா?-பகுத்தறியும்
மெய்யறிவினில் இவ்வுலகம் முன்னேறவே வழிசொல்லும் அறிவியலல்லவா”

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ! வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் ! காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே! ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ!
வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் !
காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே!
ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்-உலகெல்லாம்!
உயர்ந்து நிற்பது தோழமை உணர்வு தான் அன்றோ!

க்யூபாவில் ”அனைவருக்கும் வேலை அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் சமத்துவம்” என்ற முழக்கம் மட்டுமல்ல-- செயலிலும் எதிரொலிக்கிறதே! காஸ்ட்ரோவின் சோசலிச வழிகா

க்யூபாவில்
”அனைவருக்கும் வேலை
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் சமத்துவம்”
என்ற முழக்கம் மட்டுமல்ல--
செயலிலும் எதிரொலிக்கிறதே!
காஸ்ட்ரோவின் சோசலிச வழிகாட்டுதல்
வீரதீரச் செயல்களின் அடையாளமாகவே!
புயலையும் எந்த சுனாமியின் தாக்குதலையும்
கம்யூனிஸ்டுகள் சந்திப்பார்களே!
என்பதற்கு முன்னுதாரணமான மார்க்சீய படைத்தளபதிகள்
செகுவேரா” பெடரல் காஸ்ட்ரோ”
மகத்தான தோழமை உணர்வுக்கு உவமானத்தோழர்கள் உழைப்பிற்கு
உன்னதமான பலனாய் க்யூபாவின் முன்னோக்கிய பொதுவுடைமைப் பொன்னுலகப் பயணம் இன்னும் முன்னோக்கி முன்னோக்கிச் செல்லட்டும்!
பொருளாதாரத்தில் க்யூபா பின் தங்கியபோது
தோழமை உணர்வோடு தோளோடு தோள்கொடுத்தது!
சோவியத் யூனிய நண்பனே!

கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தாண்டி கண்ணெதிரே ”க்யூபாவின் “ சாதனை விண்ணை விஞ்சி உயர்கிறது!

கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தாண்டி
கண்ணெதிரே ”க்யூபாவின் “ சாதனை
விண்ணை விஞ்சி உயர்கிறது!

நூற்றுக்கணக்கான முறை காஸ்ட்ரோவை கொலைசெய்ய ஓடித் தோற்றுப்போன ஏகாதிபத்தியமே ! உன்னை எதிர்க்கும் சக்தி ! பெடரல் காஸ்ட்ரோ” மட்டுமல்ல! உலகத்தில் சர்வதேச

நூற்றுக்கணக்கான முறை காஸ்ட்ரோவை கொலைசெய்ய
ஓடித் தோற்றுப்போன ஏகாதிபத்தியமே !
உன்னை எதிர்க்கும் சக்தி !
பெடரல் காஸ்ட்ரோ” மட்டுமல்ல!
உலகத்தில் சர்வதேச பார்வை உள்ள
ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தான்”-உலகினில்
எத்தனை போராளிகள் வீழ்ந்தால் என்ன?
அவர்களின் அடிச்சுவட்டில் புதிய தலைமுறை வீறுகொண்டு எழும்!

பெடரல் காஸ்ட்ரோ”! இன்றைய புரட்சிகர உலகத்தின் மைய நாயகன்! மார்க்சீய த்த்துவத்தின் சிறப்பான செயல் வீரன்! அவரது வீரம்! வியட் நாம் போல நிமிர்ந்த நன்னடை!

பெடரல் காஸ்ட்ரோ”!
இன்றைய புரட்சிகர உலகத்தின் மைய நாயகன்!
மார்க்சீய த்த்துவத்தின் சிறப்பான செயல் வீரன்!
அவரது வீரம்!
வியட் நாம் போல நிமிர்ந்த நன்னடை!
அவரது சர்வதேசப்பார்வை
கம்யூனிசத்தின் இலக்கணமானதே-உலக
வரலாற்றை உருவாக்கிய
புரட்சிகர சக்திகளின் ஆதர்ச ஒற்றுமைசக்தியே!
போராட்ட தலைமைப் பாத்திரமே!-கம்யூனிச
சர்வதேச கடமையையும்
முன்னெடுத்துச் செல்கிறதே!
நீ ஒரு கம்யூனிஸ்டா?
”உன்னால் சர்வதேச பார்வையின்றி இருக்கமுடியாது-அந்த உலக கம்யூனிச ஒற்றுமையாம்
சர்வதேசப் பார்வை இல்லை என்றாலே நீ ஒரு
கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது”!

யுகத்தின் மீது காலச் சுவடுகள் பதிக்கின்ற புரட்சிகர புதுமை வரிகளாம்! யுகயுகமாய் மானுடத்தை முன்னெடுக்கும் மக்கள் கலை சீர்தூக்கும்! புதுக்கவிதைகளாம் படைக

யுகத்தின் மீது காலச் சுவடுகள் பதிக்கின்ற புரட்சிகர புதுமை வரிகளாம்!
யுகயுகமாய் மானுடத்தை முன்னெடுக்கும் மக்கள் கலை சீர்தூக்கும்!
புதுக்கவிதைகளாம் படைக்கின்ற படைப்பாளிகளே !இனி நமக்குத் தேவை!
புதுயுகமே புதுயுகமே பிறக்கட்டும் அடிமைக் கட்டுகளை அறுத்திடுவோம்!

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு ! மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில் இயங்கி ஜெயிப்பதடா வாழ்க்கையடா! நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் ! இல்லறத

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு !
மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில்
இயங்கி ஜெயிப்பதுதான் வாழ்க்கையடா!
நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் !
இல்லறத்தில் நல்லறமாகவே!- என்னாளும்
நல்லோர் வழியினில் நோக்கி நடப்பதே!-வெற்றி பெறும்
நல்ல இலட்சியமே உண்மை வாழ்க்கையடா!

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே! மலர்களைப் பாடிய!படைப்பாளிகளையே! கவிஞர்களையே !- நீங்கள் மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே! சிற்றிதழ்களே சிற்றிதழ்க

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே!
மலர்களைப் பாடிய!படைப்பாளிகளையே!
கவிஞர்களையே !- நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே -நீங்கள்
சிதையவில்லை சிதையவில்லை!
சிறகுமுளைத்து பறந்தே சென்றீங்களோ?-மலர்களைப் பாடிய படைப்பாளிகளையே!
கவிஞர்களையே - நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!

காதலரே! காதல் பயணத்தையே ! ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே ! எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ? மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்! கதவுகள் என்றும

காதலரே!
காதல் பயணத்தையே !
ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே !
எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ?
மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்!
கதவுகள் என்றும் திறப்பதுண்டோ? இவ்வுலகினிலே!
வாய்பேசாத மவுனிகளுக்கோ காதல் கனவுகள் நனவாவதில்லையே!

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே ! சிறுதுளிப் பெருவெள்ளங்களே! சின்னஞ்சிறு புள்ளிகள் கூடினால் கோலங்களாயிடுமே! சிற்றுளி சிறுகல்லை செதுக்கினாலே காலங்காலமாகவே! அ

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!
சின்னஞ்சிறு புள்ளிகள் கூடினால் கோலங்களாயிடுமே!
சிற்றுளி சிறுகல்லை செதுக்கினாலே காலங்காலமாகவே!
அழியாத கலையாகி நின்று நிலைத்து நின்றிடுமே!
சிறு அணுவும் பிளந்தால் பெரும் பிரளயமே உருவாகிடுமே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!-
நேற்று விழுந்த மழையினில் !
இன்று முளைத்த காளான்கள் அல்ல !
மண்ணின் வரலாறு பண்பாடு!
இணைத்த ஒரு நெடும் சங்கிலியின் கண்ணிதான்!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!

உன்னதமான கலைஞனே! உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே கவிதையே காலத்தின் தேவையாகுமே- கலைஞனே உந்தனுக்கே ! எதிர்காலத்திலே நம

உன்னதமான கலைஞனே!
உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே
கவிதையே காலத்தின் தேவையாகுமே-
கலைஞனே உந்தனுக்கே !
எதிர்காலத்திலே நம்பிக்கை இல்லையேன்றாலே!
நிகழ்காலத்தையே உன்னாலே மதிப்பீடு செய்திடவே முடியுமா?
இன்று நீசிந்தும் எழுதுகோலின் மைத்துளி ஒவ்வொன்றும்!
நின்று யுகயுகமாய் மக்கள்கலையினையே நிர்மாணம் செய்திடுமே!

Saturday, September 12, 2009

ஏ! வானம்பாடியே! இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும் இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்! இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!-ஒரு மனித நேயமாகியே ! பழமைமண்ணி

ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!-ஒரு
மனித நேயமாகியே !
பழமைமண்ணில் கால்பதித்து!
புதுமை விண்ணில் நீயும் பறந்தாயே!
ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்!
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!புதுக்
கவிதையிலே நல்ல சிறுகதையிலே மிளிர்ந்தாயே!
மணிக்கொடி இதழான வானம்பாடியே நீயொரு இதழாய்!
மலர்ந்து இயக்கமாய் பரிணமித்தாயே!

ஏ !வானம்பாடிப் பறவையே-! ஏ! கானம் பாடும் பறவைய -உன்முதுகெல்லாம் கறுப்புதான் -உன்! வயிறெல்லாம் வெளுப்புதான்! நீயும் வயல்வெளியில் இனிமையாகவே! பாடிவரும்

ஏ !வானம்பாடிப் பறவையே-!
ஏ! கானம் பாடும் பறவையே-உன்
முதுகெல்லாம் கறுப்புதான் -உன்!
வயிறெல்லாம் வெளுப்புதான்!
நீயும் வயல்வெளியில் இனிமையாகவே!
பாடிவரும் தேவகானப் பறவையே!
சிற்றினப் பறவையே !
சிங்காரப் பறவையே!
புத்திசாலிப் பறவையே!
பொறுப்பான பறவையே!
சுறுசுறுப்புப் பறவையே!
சுதந்திரமான பறவையே!
ஆகாயத்திலே அந்தரத்திலே !
சுந்தரமானதொரு பாடல் பாடும் பறவையே!

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்! பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய! பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்! பதிவுகளை வாசிக்கும் வாசகரை ந

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்!
பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய!
பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்!
பதிவுகளை வாசிக்கும் வாசகரை நோக்கியே!
கற்பனைக் குதிரையினை பறக்கவிட்டு கலையாக்கி!
காலத்தை வெல்லும் படைப்பாக்க போராட்டமே!-மக்கள்
கலையாக்கும் மகத்தானோர் வரிசையிலே!
கலையாக்கும் நேர்த்தியிலே களமிறங்கட்டும் எழுதுகோலே!

பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு! காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு! பாவை பாவை அசைஞ்சிருச்சு பருவப்பொண்ணும் சிரிச்சிருச்ச

பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு!
காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு!
பாவை பாவை அசைஞ்சிருச்சு பருவப்பொண்ணும் சிரிச்சிருச்சு!
பார்வை ரெண்டும் சேர்ந்திருச்சு பரிசம் நெஞ்சில் போட்டிருச்சு!
பழக்கம் பேசும் இமைகளிலே புதிய கதையும் படிச்சாச்சு!

தெக்க நிலம் வாங்கி தென்னமரம் நானும் வச்சு! தென்னமரம் தென்றலடிக்க செல்லமகள் நீயுறங்கு! தெக்கவச்ச தென்னையில திங்களொரு பூபூக்குமே! தென்னைதந்த செவ்வெழனி

தெக்க நிலம் வாங்கி தென்னமரம் நானும் வச்சு!
தென்னமரம் தென்றலடிக்க செல்லமகள் நீயுறங்கு!
தெக்கவச்ச தென்னையில திங்களொரு பூபூக்குமே!
தென்னைதந்த செவ்வெழனி தேனாக இனித்திடுமே!
வடக்கு நிலம் தன்னில் சிறுதாழ வண்ண வண்ணபூபூக்கும்-தாழம்பூ!
வாடையது வீசிவந்தா வரிசமுகம் கண்ணுறங்கு!
வளமான இந்தியாவை உருவாக்கும் நல்வழியில்!
வாடி நீயும் நடந்துவாடி நடந்து பார்ப்போம் அறிவியலில் !- நாமும்!
வளர்ந்து மக்கள் நல பேரரசாய் ஆக்கிடவே கண்விழிப்பாய்!

கொம்புல கொம்புல குயிலுறங்குதே!-காட்டில!காட்டில ! கூட்டத்துல கூட்டத்துல மானுறங்குதே!-சோலையில !சோலையில! கொல்லையிலே கொல்லையிலே தாழையுறங்குதே!-பேசாமலே ! ப

கொம்புல கொம்புல குயிலுறங்குதே!-காட்டில!காட்டில !
கூட்டத்துல கூட்டத்துல மானுறங்குதே!-சோலையில !சோலையில!
கொல்லையிலே கொல்லையிலே தாழையுறங்குதே!-பேசாமலே ! பேசாமலே!
கூவாமலே கூவாமலே அழைக்குதே செண்பகமே!- அன்பாலே !அன்பாலே!
கும்பிடத்தான் கும்பிடத்தான் வைத்ததே செந்தாமரையே!

வானத்து மீனோ? கண்ணே !பொன்னே! வையத்துப் பன்னீரோ? கானத்துக் குயிலோ? விண்ணே ! நிலவே காவியத்து இன்பமோ? என்னென்று சொல்லிடவோ? ஏதென்று கூறிடவோ? என்னமாய் பாட

வானத்து மீனோ? கண்ணே !பொன்னே!
வையத்துப் பன்னீரோ?
கானத்துக் குயிலோ? விண்ணே ! நிலவே
காவியத்து இன்பமோ?
என்னென்று சொல்லிடவோ?
ஏதென்று கூறிடவோ?
என்னமாய் பாடிடவோ?
இதமாய் ஆடிடவோ?
இனிப்பாய் கூடிடவோ?

ஆடுமாம் தொட்டிலடி அசையுமாம் பொன்னூஞ்சலடி--அந்த பொன்னூஞ்சல் மேலிருந்து பொய்யுறக்கம் கொண்டாயோ! பாலின்றி மண்ணுக்குள்ளே எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வாடும்ப

ஆடுமாம் தொட்டிலடி அசையுமாம் பொன்னூஞ்சலடி--அந்த
பொன்னூஞ்சல் மேலிருந்து பொய்யுறக்கம் கொண்டாயோ! பாலின்றி
மண்ணுக்குள்ளே எத்தனையோ ஏழைக்குழந்தைகள் வாடும்போதினிலே - நீயும்
பொன்னூஞ்சல் பெருமையிலே தூங்கிடவே மறந்தாயோ?

அழாதே அழாதே என் அற்புதமே அரும்புதிருமே! அண்ணாந்து நீயும் பாராதே முத்து உதிருமே! - நீயும் சிரிச்சாக்கா செகமெல்லாம் சிகப்புதிருமே-!அன்பே நீயும்! செல்லமா

அழாதே அழாதே என் அற்புதமே அரும்புதிருமே!
அண்ணாந்து நீயும் பாராதே முத்து உதிருமே! - நீயும்
சிரிச்சாக்கா செகமெல்லாம் சிகப்புதிருமே-!அன்பே நீயும்!
செல்லமா வாய்திறந்தா பேரின்பாமாகிடுமே!
எல்லோரும் வாழும் நல்லுலகம் கண்ணில் தெரிகிறதே!
நல்லோரின் வழியினிலே அதை மண்ணில் காண்போமே!-அதுவரை நீயும்
அழாதே அழாதே என் அற்புதமே அரும்புதிருமே!
அண்ணாந்து நீயும் பாராதே முத்து உதிருமே! - நீயும்
சிரிச்சாக்கா செகமெல்லாம் சிகப்புதிருமே-!அன்பே நீயும்!
செல்லமா வாய்திறந்தா பேரின்பாமாகிடுமே!

கண்ணான கண்ணுறங்கு என் கண்மணியே! கானமயிலுறங்கு என் பூமணியே! பொன்னான பொழுதுறங்கு என் வெண்மணியே! பூமரத்து வண்டுறங்கு என் விண் நிலவே! செண்டாட பூமலரும் வண்

கண்ணான கண்ணுறங்கு என் கண்மணியே!
கானமயிலுறங்கு என் பூமணியே!
பொன்னான பொழுதுறங்கு என் வெண்மணியே!
பூமரத்து வண்டுறங்கு என் விண் நிலவே!
செண்டாட பூமலரும் வண்டாட தேன்வடியும்!
வண்டாடும் பொய்கையினில் !
வந்தாடும் அன்ன ஊஞ்சல்!
அன்ன ஊஞ்சல் போலிருக்கும் என் மண் ஒளியே!
அருங்கிளியே தேன்மழையே திருவாசகமே நீயுறங்கு!

வள்ளி உன்அழகுக்கும் வலதுகையின் தேமலுக்கும் -உன் உட்கழுத்து மஞ்சளுக்கும் -காதலன் நானே உருகித்தான் போனேனே அள்ளிய கூந்தலுக்கும் அன்பான பார்வைக்கும் துள

வள்ளி உன்அழகுக்கும்
வலதுகையின் தேமலுக்கும் -உன்
உட்கழுத்து மஞ்சளுக்கும் -காதலன் நானே
உருகித்தான் போனேனே
அள்ளிய கூந்தலுக்கும்
அன்பான பார்வைக்கும்
துள்ளிய நடைக்கும் - நானே
தூண்டில் மீனாகிப்போனேனே - நீ சொல்லிய
தமிழுக்கும் இனிமைக்கும்
தெம்மாங்கு பாடலுக்கும்
அமுதான தழுவலுக்கும் -துணை
இதமான சுகமாகிப்போனேனே!

சீரகமோ சிறுசெடியோ?--என்கண்ணே சீமை எங்கும் வாசனையோ? சித்திரமே சிங்காரமே -என் பொன்னே சீர்கொண்ட ஒய்யாரமே பேரின்பமே இன்னுயிரே-என் கண்ணே பிரியாத ஆசைக் கனிய

சீரகமோ சிறுசெடியோ?--என்கண்ணே
சீமை எங்கும் வாசனையோ?
சித்திரமே சிங்காரமே -என் பொன்னே
சீர்கொண்ட ஒய்யாரமே
பேரின்பமே இன்னுயிரே-என் கண்ணே
பிரியாத ஆசைக் கனியே
கண்ணழகே மண்வளமே-என் விண்ணே
விண்மீனே வித்தாரமே
அன்பான ஆருயுரே-என் பண்ணே
அழகுருவே தென் தமிழே

பொதிகைமலைத் தென்றல் வந்து என்னைத் தொட்டு தொட்டு மணங்கொடுக்கும் புன்னகையில் பொன்மாலையில் செவ்வானம் சிவந்து சிவந்து முகஞ்சிரிக்கும் அதிகாலைப் பனிமழையில

பொதிகைமலைத் தென்றல் வந்து என்னைத் தொட்டு தொட்டு மணங்கொடுக்கும்
புன்னகையில் பொன்மாலையில் செவ்வானம் சிவந்து சிவந்து முகஞ்சிரிக்கும்
அதிகாலைப் பனிமழையில் தினமொரு புதுக்கவிதை எழுதி எழுதிப் படிக்கும்
சித்திரமாய் வானில் கூட்டமாய் பறவைகளே சிறகடித்து அழகழகாய் பறக்கும்
இத்தனையும் துணைக்கிருந்தும் என்ன பயன் சொல் தோழி என் தலைவன் எங்கே?
இயற்கை அத்தனையும் சேர்ந்தபோதும் என் தலவனுக்கு ஈடில்லையே என்செய்குவேன் தோழி அவன்வரவு நோக்கும் என்விழிகளும் சிவந்தனவே!

Friday, September 11, 2009

குட்ட குட்ட ரயிலு வண்டி குமரிப்புள்ள ஏறும்வண்டி! எளவட்டத்த காணோமுனு ஏங்கிபோயி நிக்கும் வண்டி! பச்சை போட்டா போகும் வண்டி சிகப்பு போட்டா நிக்கும்வண்டி!-

குட்ட குட்ட ரயிலு வண்டி குமரிப்புள்ள ஏறும்வண்டி!
எளவட்டத்த காணோமுனு ஏங்கிபோயி நிக்கும் வண்டி!
பச்சை போட்டா போகும் வண்டி சிகப்பு போட்டா நிக்கும்வண்டி!-தேச
ஒருமைப் பாட்டை நிலை நாட்டும் வண்டி!
எல்லோரும் ஏறும்வண்டி இந்தியாவை இணைக்கும் வண்டி!

உன்கூந்தலிலே! மல்லியப்பூ மணக்குதடி ! மரிக்கொழுந்து வீசுதடி- நறுமணமாம்! சோப்புவாசமடி அத்தைமகளே ராக்கு! சோழிக்கை சட்டையிலே தில்லேலக்குயிலே! சொர்ணமயமாய்

உன்கூந்தலிலே!
மல்லியப்பூ மணக்குதடி !
மரிக்கொழுந்து வீசுதடி- நறுமணமாம்!
சோப்புவாசமடி அத்தைமகளே ராக்கு!
சோழிக்கை சட்டையிலே தில்லேலக்குயிலே!
சொர்ணமயமாய் இருக்குதடி தில்லேலக்குயிலே!
உன்பார்வையிலே கோடிமுத்தங்கள் தில்லேலக்குயிலே!
நெஞ்சினிலே பேரின்பம் தந்தாயே தில்லேலக்குயிலே!

மத்தவங்க எல்லாமே! மலை நோக்கிப் போனாலென்ன? மஞ்சம் புல்லு மேஞ்சாலென்ன? நீ குளிக்கும் மஞ்சலுல - நானும் நின்னு தவம் செய்வேண்டி நேசமுள்ள காரணத்தில் !-க

மத்தவங்க எல்லாமே!
மலை நோக்கிப் போனாலென்ன?
மஞ்சம் புல்லு மேஞ்சாலென்ன?
நீ குளிக்கும் மஞ்சலுல - நானும்
நின்னு தவம் செய்வேண்டி
நேசமுள்ள காரணத்தில் !-காதல்
வாசம் வைத்த பூரணமே
பாசமுள்ள ஆரணங்கே!--வாழ்க்கைப்
பாதை உன்னோடுதான்!

ஆத்தப் பாரு ஊத்தப்பாரு அலங்கா நல்லூர் தோப்பப்பாரு! செல்லூரு கம்மாப்பாரு செவத்தப்புள்ள நடையப்பாரு! வைகையாத்து ஓரம்பாரு வாடைக்காத்து குளிரப்பாரு! வந்து

ஆத்தப் பாரு ஊத்தப்பாரு அலங்கா நல்லூர் தோப்பப்பாரு!
செல்லூரு கம்மாப்பாரு செவத்தப்புள்ள நடையப்பாரு!
வைகையாத்து ஓரம்பாரு வாடைக்காத்து குளிரப்பாரு!
வந்து நிக்கும் குமரிபாரு வளையவரும் விழியப்பாரு!

ஆத்தோரம் கொடிக்காலாம் அரும்பரும்பா வெத்தலையாம்! போட்டாலே செவக்குதில்ல பொன்மயிலே உன்மயக்கம்! சேத்தோர செந்தாமரையே சித்தார பூங்குயிலே ! - நீயும் சிரிச்ச

ஆத்தோரம் கொடிக்காலாம் அரும்பரும்பா வெத்தலையாம்!
போட்டாலே செவக்குதில்ல பொன்மயிலே உன்மயக்கம்!
சேத்தோர செந்தாமரையே சித்தார பூங்குயிலே ! - நீயும்
சிரிச்சாலே ஆகுதில்ல என்மனசு எங்கோ போகுதடி! -என்
சிந்தையெல்லாம் வாடுதடி எலுமிச்சங்கனியே!

வாலமீனக் கொண்டு வடகரையே போறமாமாவோய்! வைகைக்கரையோர தாழமடலுக்குள்ள! காளை நீயும் தங்கிபோனால் ஆகாதோ! -செல்லூரு கம்மாக் கரையினிலே கலந்து நிக்கும் எளந்தமரம்

வாலமீனக் கொண்டு வடகரையே போறமாமாவோய்!
வைகைக்கரையோர தாழமடலுக்குள்ள!
காளை நீயும் தங்கிபோனால் ஆகாதோ! -செல்லூரு
கம்மாக் கரையினிலே கலந்து நிக்கும் எளந்தமரம் -ஏறி நீங்க
சும்மா உலுப்பிடுங்க என் இளவட்ட மாமாவோய்!
அம்மா தின்னு அப்பாதின்னு எல்லாம் தின்னு திகட்டத்தின்னு!
எளந்த பழம் இனிக்கும்பழம் புளிக்கும்பழம் ருசியானபழமே மாமாவோய்!

வீதியோர வீட்டுக்காரி! வித்தார ரவிக்கைக் காரி! காதோர கொண்டைக் காரி! கண்ணளப்பில கெட்டிக்காரி! கையளப்பில சுட்டிக்காரி! சிங்கார அளப்புக்காரி! அலங்கார சிலி

வீதியோர வீட்டுக்காரி!
வித்தார ரவிக்கைக் காரி!
காதோர கொண்டைக் காரி!
கண்ணளப்பில கெட்டிக்காரி!
கையளப்பில சுட்டிக்காரி!
சிங்கார அளப்புக்காரி!
அலங்கார சிலிர்ப்புக்காரி!
அம்மாடி கைகாரி!
கவிழ்த்துபுட்டா காதலாலே!

கதிரறுத்து கிறுகிறுத்து! கண்ணிரண்டும் நீலம் பூத்து!! கண்பாவை சுத்திவிட்டு! கனாக் காணவிட்டுவிட்டு! சின்னக்கட்டு கட்டச்சொல்லி! சிமிட்டுறாளே கருத்தக்குட்

கதிரறுத்து கிறுகிறுத்து!
கண்ணிரண்டும் நீலம் பூத்து!!
கண்பாவை சுத்திவிட்டு!
கனாக் காணவிட்டுவிட்டு!
சின்னக்கட்டு கட்டச்சொல்லி!
சிமிட்டுறாளே கருத்தக்குட்டி!
குதிரைவாலு கொண்டைக் காரி -மனசில!
குடியிருக்கும் சிங்காரி!
மானாட்டம் துள்ளிவாரா!
மயிலாட்டம் ஆடிவாரா !
தேனாட்டம் இனிக்கவந்தா! - இதழில
தித்திக்கும் முத்தம் தந்தா!

ஊருப்பய பேச்ச கேட்டு! உருப்படாம போனேனே! கேட்க தரமில்லாத எடத்துல! கேட்டுபுட்டு மாட்டிக்கிட்டனே! வண்டிமாடு ரெண்டும் பூட்டி! வடக்க போயி பொண்ணுகேட்டு! கண்

ஊருப்பய பேச்ச கேட்டு!
உருப்படாம போனேனே!
கேட்க தரமில்லாத எடத்துல!
கேட்டுபுட்டு மாட்டிக்கிட்டனே!
வண்டிமாடு ரெண்டும் பூட்டி!
வடக்க போயி பொண்ணுகேட்டு!
கண்டவன் பேச்சக் கேட்டு!
கடவாப் பல்லு ரெண்டும் போச்சு!
காலமெல்லாம் சொல்லும் போச்சு!
ஓவாயன் என்ற பேரும் ஆச்சு!

ஏலே ஏலே சின்னப்பயலே ஏழுருண்டை தின்னிப்பயலே! வாலே வாலே வாலிபப் பயலே வரகரிசித் தின்னபயலே! குண்டுசட்டி வவுத்துப் பயலே கொண்டுவாடா உன்பாட்ட! ஏண்டி ஏண்டி கு

ஏலே ஏலே சின்னப்பயலே ஏழுருண்டை தின்னிப்பயலே!
வாலே வாலே வாலிபப் பயலே வரகரிசித் தின்னபயலே!
குண்டுசட்டி வவுத்துப் பயலே கொண்டுவாடா உன்பாட்ட!
ஏண்டி ஏண்டி குமரிப்புள்ள ஏழுவீட்ட சுத்துன புள்ள!
வாடி வாடி வாயாடிப் புள்ள கூழுத்தண்ணி குடிச்ச புள்ள!
கம்மந்தட்டை கும்மலுக்கும் கலுங்குதண்ணி எரச்சலுக்கும்!
இருளாயி தாலாட்டுக்கும் இழுத்துபோடு தெம்மாங்கு!
வட்ட வட்டமாம் பாறையிலே வரகரிசி தீட்டையிலே!
நான்கொடுத்த சாயச்சேலை ஆலவட்டம் போடுதடி!

வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் ! மதுரை சுண்ணாம்பு தாண்டா! போனாலும் நீயும் போடா தோல்விய ஒப்புக்கொண்டு போடா -- நானும் புதுக்கோட்டை புகையிலையே

வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் !
மதுரை சுண்ணாம்பு தாண்டா!
போனாலும் நீயும் போடா தோல்விய ஒப்புக்கொண்டு போடா -- நானும்
புதுக்கோட்டை புகையிலையே தாண்டா!
வந்தாலும் நீயும் வாடா சவாலு தாண்டா நானும் !
மதுரை சுண்ணாம்பு தாண்டா!
போட்டிப் போட்டு ஜெயிப்பதில் தாண்டா கிக்கு இருக்கு!
புறமுதுகு காட்டி போவதிலே கோழைத்தனமே இருக்கு!
வெற்றி இலக்கை எட்டிப் பிடிபோம் !-புதிய கின்னஸ்
சாதனையே படைத்துக் காட்டிடுவோம்!

கருங்கூந்தல் சின்னபிள்ளை கருகமணி போட்ட புள்ள--உன் கண்ணாலதான் பேசலேனா கையிலெடுப்பேன் சித்தறுவா சித்தறுவா வேணாம் மாமா சீரழிய வெச்சுருமே சித்திரையே புறக்

கருங்கூந்தல் சின்னபிள்ளை
கருகமணி போட்ட புள்ள--உன்
கண்ணாலதான் பேசலேனா
கையிலெடுப்பேன் சித்தறுவா
சித்தறுவா வேணாம் மாமா
சீரழிய வெச்சுருமே
சித்திரையே புறக்கட்டுமே
சிறப்பாகவே மணமுடிப்போமே
மாசிமாசம் வந்துருச்சு
மாமாவ பரிசம்போட சொல்லுதடி
கேக்கவுள அச்சமா இருக்குதடி -என்னோட
கிளிமூக்கு மாம்பழத்த

செம்பிலே சிலை எழுதி சிவத்தபிள்ளை பேரெழுதி! செம்புமேலே செம்புவைத்து சிவத்தபிள்ளை எங்கபோற? செம்புமேலே செம்புவெச்சு சிவபூஜை செய்யப்போறேன் -கண்ணாலே வம்ப

செம்பிலே சிலை எழுதி சிவத்தபிள்ளை பேரெழுதி!
செம்புமேலே செம்புவைத்து சிவத்தபிள்ளை எங்கபோற?
செம்புமேலே செம்புவெச்சு சிவபூஜை செய்யப்போறேன் -கண்ணாலே
வம்புபேசி கதை அளந்து என் நேரத்த வீணாக்கிப்பிடாத!
அன்பாலே கோவில்கட்டி உன்னை நானும் வணங்குறனே
அன்பே நீயும் ஆதரவா பேசாமலே போறது முறையா?சரியா?
இல்லறமாம் நல்லறமாம் ஆகக்குறி சொன்னாக்கா
நல்லுறவில் நாமும் நலமாக வாழ்ந்திடலாமே உனக்குத் தெரியாதா?

அன்னைக்கு! ”அய்சக்க அய் அரைப்படி நெய்! வெள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு” விடுதலை காலத்திலே சொல்லிப் பாடினாங்க-ஆனா இன்னைக்கோ! மீண்டும் ஒரு விடுதலை

அன்னைக்கு!
”அய்சக்க அய் அரைப்படி நெய்!
வெள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு”
விடுதலை காலத்திலே சொல்லிப் பாடினாங்க-ஆனா
இன்னைக்கோ!
மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு நாமே
அய்சக்க அய் அரைப்படி நெய் முதலாளித்துவ
கொள்ளைக்காரன் தலையில தீயைபொருத்திவைனு”
இன்னும் !
இந்த பாட்டைத் தொடரவேண்டி இருக்கிறதே!

Thursday, September 10, 2009

மாண்டுமடிய மாட்டேன்! மடிந்தொழிந்து போயிட மாட்டேன்!-மணக்கும்! மல்லியப் பூவா பூத்திருப்பேனே- காலமெல்லாமே!உன் நெஞ்சுக்குள்ளேயே! செவ்வந்திப் பூவா சிரிந்தி

மாண்டுமடிய மாட்டேன்!
மடிந்தொழிந்து போயிட மாட்டேன்!-மணக்கும்!
மல்லியப் பூவா பூத்திருப்பேனே- காலமெல்லாமே!உன் நெஞ்சுக்குள்ளேயே!
செவ்வந்திப் பூவா சிரிந்திருப்பேனே!
காதலியே கண்ணிலவே கதிரழகே !
தேன்மழையே தெம்மாங்கே தென் தமிழே!

கோலை ஊன்றி குனிந்து நடக்கும் முதியோரே கோலைவிட்டு குலாவி நடக்கணுமா? காலையில் இஞ்சிய தின்னவேணும் கடும்பகலில் சுக்கே உண்ணவேணும் மாலையிலே கடுக்காயே மகிழ்ந

கோலை ஊன்றி குனிந்து நடக்கும் முதியோரே
கோலைவிட்டு குலாவி நடக்கணுமா?
காலையில் இஞ்சிய தின்னவேணும்
கடும்பகலில் சுக்கே உண்ணவேணும்
மாலையிலே கடுக்காயே மகிழ்ந்தே உண்ணவேணும்-உண்டாலே
கோலை ஊண்ட தேவையில்லை முதியவயதிலே

சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லடா! தாய்க்கு மிஞ்சின கோவிலுமில்லடா!-மார்க்சீய தத்துவத்த மிஞ்சின பிரபஞ்சமும் இல்லையடா! போராடாமலே மனித வாழ்க்கை இல்லையடா-

சுக்குக்கு மிஞ்சின மருந்துமில்லடா!
தாய்க்கு மிஞ்சின கோவிலுமில்லடா!-மார்க்சீய
தத்துவத்த மிஞ்சின பிரபஞ்சமும் இல்லையடா!
போராடாமலே மனித வாழ்க்கை இல்லையடா-அத
புரிஞ்சிக்கிட்டா வாழும் பொன்னுலகம் தூரமில்லையடா!

வேலையத்த வேலையத்த வெங்கத்தா-கரு வேலிய வேலிய புடிச்சு தூங்காததத்தா! ஆணும் பெண்ணும் வேலைய செய்யும் அவசர உலகத்துல ! உன்னைய மட்டப் படுத்துற சமூகத்த சுட்டெ

வேலையத்த வேலையத்த வெங்கத்தா-கரு
வேலிய வேலிய புடிச்சு தூங்காததத்தா!
ஆணும் பெண்ணும் வேலைய செய்யும் அவசர உலகத்துல !
உன்னைய மட்டப் படுத்துற சமூகத்த சுட்டெரிப்போம் கண்ணாத்தா!
தேனும் பாலும் போல ஆணும் பெண்ணும் ஒண்ணா நின்னாத்தான் -=எந்த
ராஜாங்கமும் நம்ம ஒத்துமையிலதான் சுத்தமாகும் புரிஞ்சுக்கத்தா!

நல்லாருக்கு நல்லாருக்கு நாயண்டி நல்லா வெளுத்துபோச்சு உஞ்சாயண்டி மானாம் பத்தினி தண்ணிக்குப் போனா மானம் பத்திக்கிச்சாம் மயிலாப்பூரும் பத்திக்கிச்சாம்

நல்லாருக்கு நல்லாருக்கு நாயண்டி
நல்லா வெளுத்துபோச்சு உஞ்சாயண்டி
மானாம் பத்தினி தண்ணிக்குப் போனா
மானம் பத்திக்கிச்சாம்
மயிலாப்பூரும் பத்திக்கிச்சாம்
அதுல இருந்து திரும்பிப்பாத்தா
அடையாறு ஆலமரமும் பத்திக்கிச்சாம்
அப்புறமா திரும்பி பாத்தா
பல்லாவரம் மலையும் பத்திக்கிச்சாம்-அட இன்னும்
ஆழமாக அவபாத்தாக்கா இந்த
தன்னல தனியுடைமை தத்துவமும் பத்திக்குமாம்!

வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி! வெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி! மானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா? ஏண்டியாத்தா மா

வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி!
வெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி!
மானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா?
ஏண்டியாத்தா மாமியா இந்தாதானே எதிரில நிக்குறேன்!
சூட்சுமக்கார சுந்தரி நல்லகாயா பாத்து நீயும் வாங்குடி!
நான்மாட்டேன் அந்தரி அலைந்து திரிந்து நீயே வாங்குடி!
எந்த சண்டை என்றாலும் வீட்டுல கட்டி வையடி!
இந்த விலைவாசி ஏத்தத்தை எதித்துப் போராட ஒண்ணுசேரடி!-
அடி நாம சண்டையப் போட்டா போலி அரசியல் வாதிக்குக் கொண்டாட்டண்டி!
அதனால மாமியா மருமக சண்டைய கிடப்புள போட்டுடுவோம்!

மாங்காயத் தின்னு உங்கம்மா மடியிலயா பெத்தாக?தேங்காயத் தின்னு எங்கம்மா தெருவிலயா பெத்தாக? எல்லோரும் பத்து மாசம் தானடா! எல்லோருக்கும் ஒரே பாசம் தானடா! த

மாங்காயத் தின்னு உங்கம்மா மடியிலயா பெத்தாக?தேங்காயத் தின்னு எங்கம்மா தெருவிலயா பெத்தாக?
எல்லோரும் பத்து மாசம் தானடா!
எல்லோருக்கும் ஒரே பாசம் தானடா!
தாய்ப்பாசம் எல்லாத்துக்கும் ஒண்ணு தானடா!

சும்மாக் கிடந்த சிட்டுக் குருவிக்கு சோத்தப் போடுவானேன் !!-!அது திரும்பி கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்தவருவானேன்! பச்சைக் கிளிக்கு பாடஞ்சொல்லிக் க

சும்மாக் கிடந்த சிட்டுக் குருவிக்கு சோத்தப் போடுவானேன் !!-!அது
திரும்பி கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்தவருவானேன்!
பச்சைக் கிளிக்கு பாடஞ்சொல்லிக் கொடுப்பானேன்! -அது
பசப்பிக்கிட்டு நம்மல வைதிட வருவானேன் !-குட்டி நாய்க்கு
பாலை நீயும் வயிறுமுட்ட கொடுப்பானேன் !-அதுவும்
பாலைகுடிச்சிட்டு ளொள் ளொள் “ என்று குளைப்பானேன்!

ஆனை ஏறவே உனக்கு சந்தர்ப்பமே வந்தாலுமே! அதிலேறவே தாவி ஏற உனக்குத் தெரியனுமே! அரியாசனமே ஏற வாய்ப்புக் கிடைத்தாலுமே!- நன்றாகவே! அதை ஆளும் தகுதி உந்தனுக்க

ஆனை ஏறவே உனக்கு சந்தர்ப்பமே வந்தாலுமே!
அதிலேறவே தாவி ஏற உனக்குத் தெரியனுமே!
அரியாசனமே ஏற வாய்ப்புக் கிடைத்தாலுமே!- நன்றாகவே!
அதை ஆளும் தகுதி உந்தனுக்கு இருக்கனுமே!

எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ! இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே! உலகுக்கு ஒளிதந்தனவே! ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே! மனித நேயத்தின்

எண்ணை முந்துதோ !திரிமுந்துதோ!
இரண்டும் போட்டிப் போட்டு தியாகம் செய்தே!
உலகுக்கு ஒளிதந்தனவே!
ஒன்றை ஒன்று முந்தி வேகமாகவே அழிந்து போனதே!
மனித நேயத்தின் வேராகியே முடிவினைத் தேடினவே!

அந்தி கெழக்க கவுலி அடிக்கவேணும்! அதிகாலையில மேற்க கவுலி அடிக்கவேணும் -என்று ஆரூடம் பார்த்து ஆரும் காரியம் பார்த்தா ! எந்த காரியமும் எந்த நாளிலும் நாம

அந்தி கெழக்க கவுலி அடிக்கவேணும்!
அதிகாலையில மேற்க கவுலி அடிக்கவேணும் -என்று
ஆரூடம் பார்த்து ஆரும் காரியம் பார்த்தா !
எந்த காரியமும் எந்த நாளிலும் நாம செய்திட முடியுமா?-அதபார்த்து
அப்படிச் செயதாலும் அந்த காரியமே உருப்படுமாடா?

கெடைச்சதக் கொண்டு கெழக்கபோனு சொன்னாங்க போனேங்க! மிஞ்சினதக் கொண்டு மேற்க போனு சொன்னாங்க போனேங்க! தெளிந்துவர தெக்கப் போனுசொன்னாங்க போனேங்க! வாழ்ந்து கெட

கெடைச்சதக் கொண்டு கெழக்கபோனு சொன்னாங்க போனேங்க!
மிஞ்சினதக் கொண்டு மேற்க போனு சொன்னாங்க போனேங்க!
தெளிந்துவர தெக்கப் போனுசொன்னாங்க போனேங்க!
வாழ்ந்து கெட்டயா வடக்கப் போனுசொன்னாங்க போனேங்க!
எங்க போனாலும் விலைவாசி ஏறுனது இறங்கலிங்க !
எங்க வீட்டு அடுப்புல பூனை தூங்குவது தொடருதுங்க!

அகப்பட்டவனுகோ அஷ்டமத்துல சனி என்பாரே! ஓடிப் போனவனுக்கோ ஒன்பதாம் இடத்தில குரு என்பாரே! குருபார்க்க கோடி நன்மை என்பாரே-ஏழைக் குடிசைக்கெல்லாம் குருபார்க்

அகப்பட்டவனுகோ அஷ்டமத்துல சனி என்பாரே!
ஓடிப் போனவனுக்கோ ஒன்பதாம் இடத்தில குரு என்பாரே!
குருபார்க்க கோடி நன்மை என்பாரே-ஏழைக்
குடிசைக்கெல்லாம் குருபார்க்கும் நாளெந்த நாளோ?

மூலத்திலும் பேதமுரைப்பார்-ஆண்
மூலம் அரசாளும் என்பாரே-பெண்
மூலம் நிர்மூலம் என்பாரே!
செவ்வாயோ வெறுவாயோ என்பாரே!
செவ்வாயில் விரதமிருப்பாரே!
வாக்குச் சனியன் வாயில இருக்கு என்பாரே!ஆனாலும் அந்த
வாக்கை காசுக்கு வாங்கி மந்திரி ஆவாரே!
-ஆனாலும்
நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லையடா!

கெரகம் புடிச்ச நாரை நாரை நீயும் ! கெழுத்தியப் போட்டு விழுங்காத விழுங்காத! தனியுடைமை காரா நீயும் பாட்டாளிகள அடக்கி ஒடுக்காத ஒடுக்காத !

கெரகம் புடிச்ச நாரை நாரை நீயும் !
கெழுத்தியப் போட்டு விழுங்காத விழுங்காத!
தனியுடைமை காரா நீயும் பாட்டாளிகள அடக்கி ஒடுக்காத ஒடுக்காத !

அனுபவமே அனுபவமே பட்டறிவாகுமே! அனுபவமே அனுபவமே ஆசானாகுமே! எத்தனைக் கேட்டாலும் எத்தனைக் கொடுத்தாலும்! எத்தனை கண்டாலும் எத்த்னை கொண்டாலும்! உணரமுடியாத கர

அனுபவமே அனுபவமே பட்டறிவாகுமே!
அனுபவமே அனுபவமே ஆசானாகுமே!
எத்தனைக் கேட்டாலும் எத்தனைக் கொடுத்தாலும்!
எத்தனை கண்டாலும் எத்த்னை கொண்டாலும்!
உணரமுடியாத கருத்தெல்லாமே வாழ்வின்!
அனுபவங்கள் உணர்ந்திவிடும் இந்த உலகினிலே!
அனுபவமொரு பள்ளியல்லவா!
அனுதினமும் நீயும் படிப்பது உந்தனுக்கே
தெரியவில்லையா? நடந்திடும் பாதையெல்லாம்
புரியவில்லையா?-உன்வாழ்வினில் நீயும்
அறியவில்லையா?

பத்துல பதட்டமாகுது ஆகுது தங்கமே தங்கம் இருபதுல ஏக்கம் ஆகுது ஆகுது தங்கமே தங்கம் முப்பதுல முறுக்காகுது ; ஆகுது தங்கமே தங்கம் ஐம்பதுல அசதியாகுது ஆகுது த

பத்துல பதட்டமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
இருபதுல ஏக்கம் ஆகுது
ஆகுது தங்கமே தங்கம்
முப்பதுல முறுக்காகுது ;
ஆகுது தங்கமே தங்கம்
ஐம்பதுல அசதியாகுது
ஆகுது தங்கமே தங்கம்
அறுபதுல ஆட்டாமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
எழுபதுல இழுப்பாகுது
ஆகுது தங்கமே தங்கம்
எண்பதுல இளைப்பாகுது
ஆகுது தங்கமே தங்கம்
தொண்ணூறுல தூக்கமாகுது
ஆகுது தங்கமே தங்கம்
நூறுல இழுத்தாகுது
ஆகுது தங்கமே தங்கம்

ஆளொரு நாள் பாக்கனும் பாக்கனும்! குணமொரு நாள் பாக்கனும் பாக்கனும்! குடும்பமொரு நாள் பாக்கனும் பாக்கனும்! மனமொரு நாள் பாக்கனும் பாக்கனும் ! மணமொரு நாள்

ஆளொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
குணமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
குடும்பமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
மனமொரு நாள் பாக்கனும் பாக்கனும் !
மணமொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
அழகொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
அளவொரு நாள் பாக்கனும் பாக்கனும் !
அன்பொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
இருந்தொரு நாள் பாக்கனும் பாக்கனும்!
விருந்தொரு நாள் பாக்கனும் பாக்கனும்!

வித்தாரக் கள்ளியே விறகொடிக்கப் போகாத கத்தாழை முள்ளு கொத்தோட குத்துமடி செத்த நேரம் உக்காந்து போவோமா தேன்குயிலே!-காதலாலே வத்தாம பாட்டுவரும் கம்மாக் கரைய

வித்தாரக் கள்ளியே விறகொடிக்கப் போகாத
கத்தாழை முள்ளு கொத்தோட குத்துமடி
செத்த நேரம் உக்காந்து போவோமா தேன்குயிலே!-காதலாலே
வத்தாம பாட்டுவரும் கம்மாக் கரையோரமே!
கஞ்சிக்கு இல்லேனாலும் உன்கொப்பன் மவனே
காதல்பாட்டென்னாடா திருட்டுப்பய மவனே
கொஞ்சி வெளையாட ஒருபிள்ளை தாரேன்டி- நீயும்
ஆலவட்டம் போட்டு ஆசையிலே அசைபோடு
வேலையில்ல வேலைக்கேத்த கூலியில்ல
பாதி நாளும் பட்டினிதாண்டா இதுசரிப்படுமா?
ரெண்டுபேரும் வேலைபாத்து இல்லறத்த நடத்திடுவோமடி
சேர்ந்து தட்டும் கைகளில் ஓசைமட்டுமல்ல வாழ்க்கபூராம்
சந்தோசம் பூத்துக் குலுங்கும் வசந்தமாகும் என் தோழி!

இந்தமூஞ்சிக் கென்ன? தஞ்சாவூரு மஞ்சளா? அதக் கழுவிட என்ன? காவிரியாத்துத் தண்ணியா? எந்த மூஞ்சியிலு ம் இல்லை அழகுடா அவனவன் குணத்துல இருக்குது புரிஞ்சுக்

இந்தமூஞ்சிக் கென்ன? தஞ்சாவூரு மஞ்சளா?
அதக் கழுவிட என்ன? காவிரியாத்துத் தண்ணியா?
எந்த மூஞ்சியிலு ம் இல்லை அழகுடா
அவனவன் குணத்துல இருக்குது புரிஞ்சுக்கடா!

வந்த வேலைய விட்டுப்புடாதடா!- நீயும் பந்தக் காலையே கட்டிக்கிட்டு நிக்காதேடா! எந்த நிலையிலும் சோம்பேறி ஆகாதடா!-சும்மா இருந்தாக்கா சோத்துக்கு மட்டுமல்ல உ

வந்த வேலைய விட்டுப்புடாதடா!- நீயும்
பந்தக் காலையே கட்டிக்கிட்டு நிக்காதேடா!
எந்த நிலையிலும் சோம்பேறி ஆகாதடா!-சும்மா
இருந்தாக்கா சோத்துக்கு மட்டுமல்ல உன்னோட
சுந்திரத்திற்கே ஆபத்து வந்திடும் தெரியுமாடா!

Tuesday, September 8, 2009

திருவாத்தான் திருவாத்தானே!-சோத்துக்கு உள்ளபிள்ளை உரல நக்கிக்கிட்டு இருக்கும் போதே-மொட்டையப் போடவே கடன உடன வாங்கிகிட்டு திருப்பதிக்குப் போனானாம் ! திர

திருவாத்தான் திருவாத்தானே!-சோத்துக்கு
உள்ளபிள்ளை உரல நக்கிக்கிட்டு இருக்கும் போதே-மொட்டையப் போடவே கடன
உடன வாங்கிகிட்டு திருப்பதிக்குப் போனானாம் !
திருவாத்தான் திருவாத்தானே-ஒருபங்கு
உழைப்புக்கேத்த கூலிக்கு இங்க போராடும் போதே!
இந்ததேசத்தில் விலைவாசியோ நூறு பங்கு உயர்வாகிப்போகுதே!
கோவிலுக்கு நேத்திக்கடன் இருக்கட்டும் இருக்கட்டும்!விலைவாசி
ஏறுனத இறக்கிடவே மக்களெல்லாமே
ஒண்ணாச் சேர்ந்து போராடுவோமா?

கூலிக்காரன் கூலிக்காரனே பொழுதுசாயும் மேற்காமலே பார்ப்பானே!-கூலிக்காரனையே அளவோட வேலைவாங்கு அடிமையாகவே எண்ணாதே! கூத்துக்காரன் கூத்துக்காரனே பொழுதுவிடியு

கூலிக்காரன் கூலிக்காரனே பொழுதுசாயும் மேற்காமலே பார்ப்பானே!-கூலிக்காரனையே
அளவோட வேலைவாங்கு அடிமையாகவே எண்ணாதே!
கூத்துக்காரன் கூத்துக்காரனே பொழுதுவிடியும் கிழக்காமலே பார்ப்பானே!-கூத்துக்காரனே இந்த உலகத்தை சந்தோசப் படுத்தத்தான் தான் கஷ்டப்ப் பட்டு கூத்துக் கட்டி ஆடுவானே!
கூலிக்காரனு இளப்பமாகவே நீயும் எண்ணாதே-இந்தக்
கூலிக்காரன் தலைமையில் தானடா ஒருபொன்னுலகம்
நாட்டையென்ன இந்த உலகத்தையே ஆளப்போகுதே!
கூத்துக் காரனும் ஒரு கூலிக்காரத் தோழன் தானடா!~

”ஏண்டிச் சிரிக்கிற எலவங்காயாயானளாம் சும்மாச் சிரிக்கிறேன் சுக்காங்காயே என்றாளாம்” சும்மா சும்மாச் சிரித்திடவே கூடாதே-சிரிக்குற நேரத்துல சிரிக்காமலே சு

”ஏண்டிச் சிரிக்கிற எலவங்காயாயானளாம்
சும்மாச் சிரிக்கிறேன் சுக்காங்காயே என்றாளாம்”
சும்மா சும்மாச் சிரித்திடவே கூடாதே-சிரிக்குற நேரத்துல சிரிக்காமலே
சும்மாவே இருந்திடவே கூடாதே
அம்மாப் பொண்ணு அழகக்கா! பல்ல பல்ல காட்டாதக்கா!
பொம்பள சிரிச்சாப் போச்சே புகையில விரிச்சா போச்சே!
ஆம்பளச் சிரிச்சாலும் போச்சே அடிக்கடி சிரிச்சா அட நீ பைத்தியமா?
என்னானு இந்த உலகம் உன்னை தூற்றிக் கிறுக்காக்குமே!

அடுத்து அடுத்து வாழுகின்ற மானுடமே!- நீயும் கெடுத்து கெடுத்து வாழ்ந்திடவே கூடாதே அண்டை வீட்டுக் காரனை நேசியென்று ! விவிலியமும் சொல்கின்றதன்றோ! அன்பே சி

அடுத்து அடுத்து வாழுகின்ற மானுடமே!- நீயும்
கெடுத்து கெடுத்து வாழ்ந்திடவே கூடாதே
அண்டை வீட்டுக் காரனை நேசியென்று !
விவிலியமும் சொல்கின்றதன்றோ!
அன்பே சிவமென்பாரே நல்லோரே!
யாதும் ஊரே யாவரும் நம்மக்களே!
எல்லாரும் நம் சுற்றத்தாரே!
இந்த உலகத்தின் தனியுடைமைக் கொடுமைகளே!
அதிகார அச்சுறுத்தலே தற்காலிகமே!
சுதந்திரக் காற்றின் சுவாசங்கள் இல்லாத தேசத்தில்
சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்கள் எழுந்திடவேணும்

கொடுத்துக் கெட்டவனே மாவலியாமே கொடுக்காமக் கெட்டவனே துரியோதனே தொட்டுக் கெட்டவன் சூரபத்மனே தொடாமக் கெட்டவன் இராவணனே அடுத்துக் கெடுத்தவன் சகுனியே-கோள் ச

கொடுத்துக் கெட்டவனே மாவலியாமே
கொடுக்காமக் கெட்டவனே துரியோதனே
தொட்டுக் கெட்டவன் சூரபத்மனே
தொடாமக் கெட்டவன் இராவணனே
அடுத்துக் கெடுத்தவன் சகுனியே-கோள்
சொல்லிக் கெடுத்தவள் கூனியே
ஒவ்வொருவர் கதையிலும் ஒரு நீதிசொல்லும் பாத்திரங்களே!

ஊசித் தக்கிறவனுக்கே வலப்பக்கமே போகக்கூடாதே! எழவுக் கட்டி அழுகிறவளுக்கே இடப்பக்கமே போகக்கூடாதே-தனிமனித சொத்துடைமை தேசத்துல அதிகாரத் துணைக்கே போகக்கூடா

ஊசித் தக்கிறவனுக்கே வலப்பக்கமே போகக்கூடாதே!
எழவுக் கட்டி அழுகிறவளுக்கே இடப்பக்கமே போகக்கூடாதே-தனிமனித
சொத்துடைமை தேசத்துல அதிகாரத் துணைக்கே போகக்கூடாதே!
அடிமைப் பட்டவனின் அடிமைபுத்திக்கு ஜால்ராவே அடித்திடவே கூடாதே!

ஆனை வந்தாலும் அவியல் கறியாம்! பூனை வந்தாலும் பொரியல் கறியாம்!-என்னைக்குமே! ஆடம்பரமா வாழக்கூடாதடா-அதிக அலங்கார வாழ்க்கையாலே! வாழ்வினில் சிங்காரம் கெட்ட

ஆனை வந்தாலும் அவியல் கறியாம்!
பூனை வந்தாலும் பொரியல் கறியாம்!-என்னைக்குமே!
ஆடம்பரமா வாழக்கூடாதடா-அதிக அலங்கார வாழ்க்கையாலே!
வாழ்வினில்
சிங்காரம் கெட்டு தறிகெட்டுப் போகுமடா!
ஆனமுதலில் அதிகம் செலவானாலே!
மானம் அழிந்து மதிகெட்டுப் போகுமன்றோ!
சேமிப்பு இல்லாத வாழ்க்கையே உலகத்திலே!
செல்லாத நாணயமாய் ஆகிடுமன்றோ!

பனங்காய பதமாப்பாத்து சாப்பிடவேணும்! பங்காளிய இதம்பாத்து பேசிட வேணும்!~ பத்து வயசுக்குமேல பங்காளி தானடா! பண்பா நடக்கலேனா புழப்பும் நாறுமடா! காசில்லை என

பனங்காய பதமாப்பாத்து சாப்பிடவேணும்!
பங்காளிய இதம்பாத்து பேசிட வேணும்!~
பத்து வயசுக்குமேல பங்காளி தானடா!
பண்பா நடக்கலேனா புழப்பும் நாறுமடா!
காசில்லை என்றாலே சொந்தமில்லை சுற்றமில்லை-காசில்லாட்டா!
கண்டுமொரு பேச்சுக்கும் காணாமஒரு பேச்சுக்கும் பஞ்சமில்லையடா!

போகாத போகாத கழுதைக்குப் பின்னாலே பின்னாலே! போகாத! போகாத போகாத கோர்ட்டுக்கும் , போலீசுக்கும் முன்னாலே முன்னாலே!போகாத! பேசித் தீர்க்காமலே கறுப்புக் கவுன

போகாத போகாத கழுதைக்குப் பின்னாலே பின்னாலே! போகாத!
போகாத போகாத கோர்ட்டுக்கும் ,
போலீசுக்கும் முன்னாலே முன்னாலே!போகாத!
பேசித் தீர்க்காமலே கறுப்புக் கவுன் காரங்கிட்ட போகாத போகாத !
ஓடி அடைஞ்சிடவே காக்கிச் சட்டை காரங்கிட்ட போகாத போகாத!
போகாத போகாத காசுக்கு ஓட்டை வாங்குற களவாணிப்பய பின்னாலே போகாத
போகாத போகாத நம்மல அடிமைப்படுத்தும் தனியுடைமைக் கொள்ளைக் காரங்க பின்னாலே போகாத போகாத!

பக்தி பக்தியே முத்தி முத்தியே போச்சுதாம்! பழம்பூனை கருவாட்டுப் பானைய! கக்கத்துல தூக்கிக் கிட்டு மோச்சத்துக்கே போச்சுதாம்!-இந்த உலகத்துல சொர்க்கத்த இ

பக்தி பக்தியே முத்தி முத்தியே போச்சுதாம்!
பழம்பூனை கருவாட்டுப் பானைய!
கக்கத்துல தூக்கிக் கிட்டு மோச்சத்துக்கே போச்சுதாம்!-இந்த உலகத்துல
சொர்க்கத்த இங்க கொண்டுவரும் வாழும் வாழ்க்கைய புரியாமலே- மனிதன்
செத்தபிறகு சிவலோகம் போறகதைய எண்ணியே நல்ல காலம் போகுதே!
இங்க புழப்பு நாறித்தான் போயிக் கிடக்குதே தங்கரத்தினமே!

தாயையே வாழும்போது ஏறெடுத்துப் பாராதவனே!-உயிர்போன பின்னே! தாயினுக்கே தேர்கட்டி மேளம்கொட்டி அழகுபார்த்தானாமே! இருக்கும் போது வாராத சொந்தங்களே ! இல்லாதபோ

தாயையே வாழும்போது ஏறெடுத்துப் பாராதவனே!-உயிர்போன பின்னே!
தாயினுக்கே தேர்கட்டி மேளம்கொட்டி அழகுபார்த்தானாமே!
இருக்கும் போது வாராத சொந்தங்களே !
இல்லாதபோது சடங்குசெய்ய ஓடி வருகிறதாமே!
கஞ்சி ஊத்த ஆளில்லை ஆளில்லையே!
கச்ச கட்ட ஆளிருக்கு ஆளிருக்கிறதே!
சோத்துக்கு சொந்தமென்பதில்லையே!
சொத்துக்கு மள்ளுக்கட்டு நடக்குற தேசமிங்குண்டே!

உடற்பசிக்கு தேகப்பயிற்சி அவசியம் அவசியம் உயிற்பசிக்கு யோகப்பயிற்சி அவசியம் அவசியம்-ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி அவசியம் அவசியம் ந

உடற்பசிக்கு தேகப்பயிற்சி அவசியம் அவசியம்
உயிற்பசிக்கு யோகப்பயிற்சி அவசியம் அவசியம்-ஆரோக்கிய வாழ்விற்கு
பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி அவசியம் அவசியம்
நம்முன்னோர் ஒண்ணும் முட்டாள்கள் இல்லை இல்லை
நல்ல விசயங்களை கற்றுகொடுத்து இருக்காங்க
நாம நல்ல விசயங்களை கற்கமறந்துட்டு
மூடத்தனத்துல மூழ்கிபோயி வாழ்க்க்கையில சந்தோசக் கரைசேராத கப்பலானோமே!

காஞ்சு புறந்தது கார்த்திகையடி! பேஞ்சு புறந்தது ஐப்பசியடி! காதல் புறந்தது கண்ணிலடி! -இப்ப காத்து கிடந்தது நெஞ்சமடி!- நல்ல காலம் புறந்தது மண்ணிலடி!-இனி

காஞ்சு புறந்தது கார்த்திகையடி!
பேஞ்சு புறந்தது ஐப்பசியடி!
காதல் புறந்தது கண்ணிலடி! -இப்ப
காத்து கிடந்தது நெஞ்சமடி!- நல்ல
காலம் புறந்தது மண்ணிலடி!-இனி நம்ம
கவலை எல்லாம் போகுமடி!-அதிகார
கயவர புரிஞ்சு நடந்தாலே- நம்ம
வாழ்க்கை சுகமாய் ஆகுமடி!
ஏழை சொல்லும் அரியாசனம் ஏறுமடி!
எல்லோரும் வாழும் நல்லாட்சி மலருமடி!

குத்திப் பாத்தாலும் ஒரு ரத்தம் தானடா!- நாம கூடி அழுதாலும் ஒரு சத்தம் தானடா! - நாட்டுல தனிச்சுப் பாத்தாலே வாழ்க்கையில்ல !-ஒண்ணா நின்னாக்கா என்னைக்கும்

குத்திப் பாத்தாலும் ஒரு ரத்தம் தானடா!- நாம
கூடி அழுதாலும் ஒரு சத்தம் தானடா! - நாட்டுல
தனிச்சுப் பாத்தாலே வாழ்க்கையில்ல !-ஒண்ணா
நின்னாக்கா என்னைக்கும் தாழ்வுமில்ல!-உலகிலே
ஒதுங்கிப் போனாக்கா எந்த உறவுமில்ல!- நாம
ஒத்துமை கண்டாக்கா எப்பவும் துன்பமில்ல!

குத்திக்கெட்ட பல்லக்கா !குடைஞ்சு கெட்ட காதக்கா ! புத்திக் கெட்ட செல்லக்கா ! புரிஞ்சிக்கடி அறிவக்கா! சேர்ந்து வாழும் குணம் இருந்தா எந்த பிரபஞ்சத்திலும

குத்திக்கெட்ட பல்லக்கா !குடைஞ்சு கெட்ட காதக்கா !
புத்திக் கெட்ட செல்லக்கா ! புரிஞ்சிக்கடி அறிவக்கா!
சேர்ந்து வாழும் குணம் இருந்தா எந்த பிரபஞ்சத்திலும் வாழலாமக்கா!
சேராம தனிச்சிருந்தாக்கா! செல்லாதக்கா வாழ்க்கை நாணயமக்கா!

அதிகமாகவே உண்டு கெட்டது வயிறாகுமடா!-சேர்ந்து அனைவரும் உண்ணாமல் கெட்டது உறவாகுமடா! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாத சமுதாயமே!-தன்னலத்தாலே பழுதாகியே தாழ்வுற

அதிகமாகவே உண்டு கெட்டது வயிறாகுமடா!-சேர்ந்து
அனைவரும் உண்ணாமல் கெட்டது உறவாகுமடா!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாத சமுதாயமே!-தன்னலத்தாலே
பழுதாகியே தாழ்வுற்று அடிமையுற்று தரிசாகுமடா!

உன்பால்போன்ற மனசுக்கே ! ஒரு குறைவும் வரப்போவதில்லையே! உன் தேன்போன்ற அன்புக்கே! ஒரு நாளும் குறைவென்பதில்லையே! உன்காதலாம் பேரின்பத்திற்கே! எந்த உவமையும

உன்பால்போன்ற மனசுக்கே !
ஒரு குறைவும் வரப்போவதில்லையே!
உன் தேன்போன்ற அன்புக்கே!
ஒரு நாளும் குறைவென்பதில்லையே!
உன்காதலாம் பேரின்பத்திற்கே!
எந்த உவமையும் ஈடிணையில்லையே!

மானென்று சொன்னால் அதன்புள்ளி குறையுமோ? மயிலென்று அழைத்தால் அதனிறகு உதிருமோ? தேனென்று கேட்டால் தேனடை ஒழுகிடுமோ? நிலவென்று பார்த்தால் அதன் ஒளிதான் போய

மானென்று சொன்னால் அதன்புள்ளி குறையுமோ?
மயிலென்று அழைத்தால் அதனிறகு உதிருமோ?
தேனென்று கேட்டால் தேனடை ஒழுகிடுமோ?
நிலவென்று பார்த்தால் அதன் ஒளிதான் போயிடுமோ?
கனவென்று நினைத்தால் காதலே ஓடுமோ?
கண்ணென்று பார்த்தால் பாவைதான் மறையுமோ?

கோடி ஒரு சலவைக்கா? குமரி ஒரு புள்ளைக்கா? அழகப் பாத்து ஆசைவெச்சா வாழ்க்கை ஆகுமோ? அன்புக் குள்ளே மனசுவெச்சா இன்பம் ஆகுமே! பொன்ன பாத்து மணமுடிப்பார் வாழு

கோடி ஒரு சலவைக்கா?
குமரி ஒரு புள்ளைக்கா?என்ற கேள்விகள் கேட்கின்ற சமுதாயமே!
அழகப் பாத்து ஆசைவெச்சா வாழ்க்கை ஆகுமோ?
அன்புக் குள்ளே மனசுவெச்சா இன்பம் ஆகுமே!
பொன்ன பாத்து மணமுடிப்பார் வாழும் உலகிலே!- வாழும்
பண்பைப் பாத்து கைபிடிப்பார் மலரவேண்டுமே!
பணத்தையே கணக்குப் பார்க்கும் கயவர் மத்தியிலே-சுயமரியாதைத் திரு
மணங்கள் முடிக்கின்ற பண்பாளர் பெருகிட வேண்டுமே!
ஆணும் பெண்ணும் சமமென்று உணர்வு வேண்டுமே!
ஆண்பெண் தோழமை உணர்வு மேலோங்கிட வேண்டுமே!

பிரியம் பிரியம் பிச்சிகிட்டு நிக்குது-காதல் கழுத கழுத அத்துக்கிட்டு ஓடுது! பிரிய பிரிய சேத்துகிட்டு நிக்குது -காதுல பிழிய பிழிய தேன்மழை பொழியுது! - நா

பிரியம் பிரியம் பிச்சிகிட்டு நிக்குது-காதல்
கழுத கழுத அத்துக்கிட்டு ஓடுது!
பிரிய பிரிய சேத்துகிட்டு நிக்குது -காதுல
பிழிய பிழிய தேன்மழை பொழியுது! - நாளும்
கழிய கழிய கசப்பும் ஆகுது !-அன்புமட்டும்!
விடிய விடிய கட்டுல நிக்குது !
விடிஞ்ச பின்னே தொட்டுல நினைக்குது!
விடிஞ்சு அடைஞ்சா இல்லறம் தொடருது!
முதுமை வரைக்கும் வாழ்க்கை போகுது!
வாழுற வரைக்கும் போராட்டம் நடக்குது!

எம்மாமன் என்னை எப்பவுமே எளப்பமா பார்த்ததில்ல! பம்மாத்து தனமாக பவிசுதனம் பண்ணுனது இல்ல! தங்கமுனு தாங்குவாக தாமரையுனு புகழுவாக! ஏலமுனு ஏந்துவாக எலுமிச்ச

எம்மாமன் என்னை எப்பவுமே எளப்பமா பார்த்ததில்ல!
பம்மாத்து தனமாக பவிசுதனம் பண்ணுனது இல்ல!
தங்கமுனு தாங்குவாக தாமரையுனு புகழுவாக!
ஏலமுனு ஏந்துவாக எலுமிச்சையுனு சுவைப்பாக!
அங்கமெல்லாம் இச்சுகொட்டி அமுதாக சேர்ப்பாக!
ஆழமான காதலன்பில ஆனந்தம் கொள்ளுவாக!
பொங்கிவரும் அழகெல்லாம் பூமியில பார்ப்பாக!
புரட்டின்றி நேசத்துல பாசமழை பொழிவாக!

வெத ஒண்ணு போட்டாக்கா சுரையொண்ணு மொளைக்குமாப்பா? கத ஒண்ணு சொன்னாக்கா கருத்தொண்ணு இருக்குமாப்பா? எத எண்ணி போனோமோ வேறொண்ணு ஆவோமோ? நிதமொண்ணு எண்ணினோமோ ஏ

வெத ஒண்ணு போட்டாக்கா சுரையொண்ணு மொளைக்குமாப்பா?
கத ஒண்ணு சொன்னாக்கா கருத்தொண்ணு இருக்குமாப்பா?
எத எண்ணி போனோமோ வேறொண்ணு ஆவோமோ?
நிதமொண்ணு எண்ணினோமோ ஏதோஒண்ணு நடந்துச்சோ?
நினைச்சதெல்லாம் நடந்தாக்கா நேத்திக்கடன் இங்கில்லையே!
நிலைமை புரிஞ்சி நடந்தாக்கா விதியை நோகத்தேவை இல்லையே?

Monday, September 7, 2009

ஒரு ஊருக்கு ஒருவழியா? ஊர்செல்ல பலவழியா? ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!! உன் தாழ்வு என்று நீயும் தாழ்ந்து போனாலே! உயரும் நாள் ஒன்று உன்னைத் தே

ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!!
உன் தாழ்வு என்று நீயும் தாழ்ந்து போனாலே!
உயரும் நாள் ஒன்று உன்னைத் தேடிவந்திடாது- நீ
விரக்தியில் என்றும் சோர்ந்து விடாதே!
விதியை எண்ணி நீயும் வீழ்ந்து கிடக்காதே!
ஜாதகம் பார்த்து தினம் சளித்துவிடாதே!
சங்கடத்தில் கிடந்து சாகாதே!
ஒரு ஊருக்கு ஒருவழியா?
ஊர்செல்ல பலவழியா?
ஒருகதவு மூடினாலே மறுகதவு திறந்திடுமே!

பகுத்தறிவாலே சிந்தித்து ப் பாருடா!இந்த உலகினிலே! எல்லாம் அறிந்தவனும் இல்லையடா! எதுவும் அறியாதவனும் இல்லையடா! காலமுழுவதும் கற்றுவாழும் வாழ் நாளடா-இவ்வு

பகுத்தறிவாலே சிந்தித்து ப் பாருடா!இந்த உலகினிலே!
எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!
எதுவும் அறியாதவனும் இல்லையடா!
கற்றுக் கொடுத்தால் கல்லாதார் எவருமில்லை இப்பிரபஞ்சமே!
காலமுழுவதும் கற்றுவாழும் வாழ் நாளடா-இவ்வுலகினிலே!
கல்லாதார் இல்லாதார் ஆக்கிடுவோம்!
கல்விக்கு வயதில்லை-எல்லாவற்றையும்!
கற்றுக்கொள்ள வயது போதாது!

தன்னலக் கயவரின் உதடும் பழஞ்சொரியுமே உள்ளே வயிறெரியுமே- தனியுடைமை வஞ்சகரே உதட்டிலே உறவுவைப்பாரே உள்ளத்திலோ பகையும் வைப்பாரே!

தன்னலக் கயவரின்
உதடும் பழஞ்சொரியுமே உள்ளே வயிறெரியுமே- தனியுடைமை வஞ்சகரே
உதட்டிலே உறவுவைப்பாரே உள்ளத்திலோ பகையும் வைப்பாரே!

பணக்காரன் பின்னும் பத்துப் பேரடா! பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேரடா! பணத்தையெல்லாமே அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கிப் பாருடா! எல்லாமே தேசவுடைமை ஆனாலே

பணக்காரன் பின்னும் பத்துப் பேரடா!
பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேரடா!
பணத்தையெல்லாமே அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கிப் பாருடா!
எல்லாமே தேசவுடைமை ஆனாலே நதியென்னடா?
எல்லாமே பொதுவாகிபோகும் இங்கு இவ்வுலகினில்
ஏழைபணக்காரன் இல்லையடா!,இல்லாமை இப்பிரபஞ்சத்திலே கூட
இல்லாமலே ஆக்குகின்ற நல்லோர் சொல்லும் நல்லதோர் தத்துவத்தை
ஏந்திபிடித்து நடைபோடடா! கண்சிவந்தால் மண்சிவப்பது மட்டுமல்ல
மண்செழிக்கும்!

பாலுக்குக் காவலும் இருக்குறான்! பூனைக்குத் தோழனாகவும் இருக்குறான்! ஏழைக்கு அரசனாக இருக்குறான் பணக்காரனுக்கு அடிமையாகவும் இருக்குறான்! என்னடா சமுதாய அம

பாலுக்குக் காவலும் இருக்குறான்!
பூனைக்குத் தோழனாகவும் இருக்குறான்!
ஏழைக்கு அரசனாக இருக்குறான் பணக்காரனுக்கு அடிமையாகவும் இருக்குறான்!
என்னடா சமுதாய அமைப்பு தனியுடைமை சமுதாய அமைப்பு?

பேசுனா வாயாடினு சொல்லுதிந்த உலகம்! பேசாட்டி ஊமையுனு நினைக்குதிந்த உலகம்! பேசுறதுக்கு பேசனும் பேசாத இடத்துல மவுனமாக இருக்கனும்-மேடைப் பேச்சாலே ஒருகூ

பேசுனா வாயாடினு சொல்லுதிந்த உலகம்!
பேசாட்டி ஊமையுனு நினைக்குதிந்த உலகம்!
பேசுறதுக்கு பேசனும் பேசாத இடத்துல மவுனமாக இருக்கனும்-மேடைப்
பேச்சாலே ஒருகூட்டம் ஆட்சியை பிடித்த வரலாறு உனக்குத் தெரியுமா?அலங்காரப்
பேச்சாலே சிம்மாசனம் ஏறிய அரசியல்வாதிகள் நிறைய உண்டு தெரியுமா?வெத்துப்
பேச்சாலும், காசுக்கு வாக்குரிமை விற்றும், இன்னும் ஏமாந்துவாழும் இந்த நாட்டுமக்களின் அவல நிலைமை புரியுமா?

கடன்வாங்கி கடனக்கொடுக்கிறான்,கெடப்போகிறான் மரம் ஏறிக் கைவிட்டவனா ஆகிடப்போகிறான்! அதல பாதாளம் போய்ச்சேரப் போகிறான்!மனுசனுக்கே இப்படினா இந்த தேசம் கடன்

கடன்வாங்கி கடனக்கொடுக்கிறான்,கெடப்போகிறான்
மரம் ஏறிக் கைவிட்டவனா ஆகிடப்போகிறான்!
அதல பாதாளம் போய்ச்சேரப் போகிறான்!மனுசனுக்கே இப்படினா
இந்த தேசம் கடன் மேல கடன்வாங்கி போகுற போக்கு ஒண்ணும் சரியில்ல!
இது எங்கபோயி விடியபோகுதோ? யாருக்கும் தெரியவில்ல!

மனதினில் ஒன்றுவைப்பாரே வாக்கினில் ஒன்றுசொல்வாரே தன்னலம் கொண்டோரே வாக்குறுதி பல தருவாரே -அரசாட்சி அதிகாரத்தாலே, பணத்தாலே ,வாக்குரிமை விலைபேசுவாரே! விலை

மனதினில் ஒன்றுவைப்பாரே வாக்கினில் ஒன்றுசொல்வாரே
தன்னலம் கொண்டோரே வாக்குறுதி பல தருவாரே -அரசாட்சி அதிகாரத்தாலே,
பணத்தாலே ,வாக்குரிமை விலைபேசுவாரே!
விலைவாசி குறைக்கச்சொன்னாலோ காததூரம் போவாரே!

மெய்சொல்லிக் கெட்டவரும் இல்லையடா! பொய் சொல்லி வாழ்ந்தவரும் இல்லையடா! தனியுடைமை அதிகார பொய் ராஜாங்கம் எத்தனை நாளைக்குடா?உழைப்பவரின் மக்கள்ஜன நாயக மெய்

மெய்சொல்லிக் கெட்டவரும் இல்லையடா!
பொய் சொல்லி வாழ்ந்தவரும் இல்லையடா! தனியுடைமை அதிகார
பொய் ராஜாங்கம் எத்தனை நாளைக்குடா?உழைப்பவரின் மக்கள்ஜன நாயக
மெய் அரசாங்கம் வரும்காலம் தூரமில்லையடா!

வஞ்சகர் நல்லவரின் வாழ்வினைக் கெடுப்பாரே! வஞ்சனை சான்றோர் நெஞ்சினைப் பிளந்திடுமே! வஞ்சம் ஏழையின் நெஞ்சை அடைத்திடுமே வஞ்சமாம் பாதகர் வாய்பேசா அபலைகள

வஞ்சகர் நல்லவரின் வாழ்வினைக் கெடுப்பாரே!
வஞ்சனை சான்றோர் நெஞ்சினைப் பிளந்திடுமே!
வஞ்சம் ஏழையின் நெஞ்சை அடைத்திடுமே
வஞ்சமாம் பாதகர் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கே நஞ்சிடுவாரே!

வானத்தை வில்லாய் வளைப்பானே எங்க போலி அரசியல் வாதியே- மணலக் கூடகயிறாகவே திரிச்சுடுவானே எங்க போலி அரசியல் வாதியே! காசுக்கு ஓட்டைவாங்கும் களவாணிக் கயவன்

வானத்தை வில்லாய் வளைப்பானே எங்க போலி அரசியல் வாதியே- மணலக்
கூடகயிறாகவே திரிச்சுடுவானே எங்க போலி அரசியல் வாதியே!
காசுக்கு ஓட்டைவாங்கும் களவாணிக் கயவன் எங்க போலி அரசியல்வாதியே!
கஞ்சிக்கு செத்தவங்கள ஏமாத்தி புழைக்கின்ற ஈனப்புத்திக் காரனுங்க!
எங்க போலி அரசியல்வாதியே!பணக்காரருக்கு ஜால்ரா போட்டு,
பணங்கொடுத்து பதவி,பட்டம் ,சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்
இன்னும் என்னென்ன விலைக்குவாங்கும் ;பக்குவமே தெரிஞ்சவரே!
எங்க போலிஅரசியல் வாதியே!

Sunday, September 6, 2009

ஆக்கப்பொறுத்த அத்தானே ஆறப் பொறுக்கக் கூடாதா?-கண்ணுல கேக்கப் பொறுத்த அத்தானே- நெஞ்சில சேக்கப் பொறுக்கக் கூடாதா? ஆலவட்டம் போடாத அங்குமிங்கும் சுத்தாத ஆ

ஆக்கப்பொறுத்த அத்தானே
ஆறப் பொறுக்கக் கூடாதா?-கண்ணுல
கேக்கப் பொறுத்த அத்தானே- நெஞ்சில
சேக்கப் பொறுக்கக் கூடாதா?
ஆலவட்டம் போடாத
அங்குமிங்கும் சுத்தாத
ஆட்டம் பாட்டம் போடாத
அறிவில்லாம குடிக்காத
ஆளக்கொல்லும் கள்ளச் சாராயம்!

உரிமையோடு உனைவியந்து என் தோழனே உனக்கு வணக்கம் செய்கின்றேன் உன்னோடு சேர்ந்த சகபோராளிங்க உனக்குமுந்திய போராளிங்க உன்பின்னாலே வந்த போராளிங்க உன்பின் இனி

உரிமையோடு உனைவியந்து என் தோழனே
உனக்கு வணக்கம் செய்கின்றேன்
உன்னோடு சேர்ந்த சகபோராளிங்க
உனக்குமுந்திய போராளிங்க
உன்பின்னாலே வந்த போராளிங்க
உன்பின் இனிவரும் போராளிங்க
எல்லோருக்கும் ஒருமித்த வணக்கம் செய்கின்றேன்
நாம் காலத்தின் மேல் பல்வகை சகாப்தங்களின் மேல்
நாம் அழிக்கமுடியாததொரு அடையாளத்தைப் பதிக்கும்வரை
நமது புரட்சிகரபணி தொடரட்டும்!

உவகை கொள்ளும் எனது மனசு-அது ஒரு கூண்டுக்குள்ளே அடைபடாது -எதிலும் மின்னலப் போலவே பாய்ந்து செல்லுமே!-எல்லோரும் வாழும் புன்னகை தேசம் தேடியே தினந்தோறுமே!

உவகை கொள்ளும் எனது மனசு-அது ஒரு
கூண்டுக்குள்ளே அடைபடாது -எதிலும்
மின்னலப் போலவே பாய்ந்து செல்லுமே!-எல்லோரும் வாழும்
புன்னகை தேசம் தேடியே தினந்தோறுமே!-போராடும் நல்ல போராளிகளுடன் சேர்ந்து நல்லுலகம் அமைக்கும் நல்ல பாதையிலே!
என்பணி தொடர்ந்து செல்லுதே!
உழைப்பவர் ஆளும் உலகம் கண்ணருகில் தெரியுதே!-அனத்து
உள்ளங்களும் பேரின்ப வெள்ளத்தில் துள்ளுதே!

காதலியே! காதலே உன்னை தவிர்க்காதவரை காதலன் நானுன்னை தவிர்க்கமாட்டேன் -என்ற காதலனுக்கு காதலி சொன்னாள் ! காதலிக்கும் போதினிலேயே காதல் தவிர்ப்பதையே சிந்தி

காதலியே! காதலே உன்னை தவிர்க்காதவரை
காதலன் நானுன்னை தவிர்க்கமாட்டேன் -என்ற
காதலனுக்கு காதலி சொன்னாள் !
காதலிக்கும் போதினிலேயே காதல் தவிர்ப்பதையே சிந்தித்த என்
”காதல் தோழனே உந்தன் மனதினில் தவிர்ப்பது பற்றிய சிந்தனை
காதலிலே வந்ததாலே காதலனாய் உனக்கு தகுதியில்லை-முன் காதலித்த
காதலனே நீ இனிமேல் எனக்கு நல்ல தோழனாக ஆவாயாக!”-என்று
”சந்தேகம் காதலிலே என்றால் அது மெய்யன்பு ஆகாதே!”

காதலரின் நினைவலைகளே! கண்ணில் கணைதொடுத்ததே! கையினில் மலர்கொடுத்ததே ! கருத்தினில் கருகொடுத்ததே! நெஞ்சினில் கணந்தோறுமே சுழன்றுவந்தே சூட்சுமக் கயிறாகவே! த

காதலரின் நினைவலைகளே! கண்ணில் கணைதொடுத்ததே!
கையினில் மலர்கொடுத்ததே ! கருத்தினில் கருகொடுத்ததே!
நெஞ்சினில் கணந்தோறுமே சுழன்றுவந்தே சூட்சுமக் கயிறாகவே!
துடித்துடித்தது அந்தி மாலையிலே -இளந்தென்றலிலே!
குதிகுதித்தது கடற்கரையினிலே!!-காதலன்பாலே! கனவு போனதே!
தவிதவித்தது இதயங்களே!---இனிமையிலே இவ்வுலகினிலே இப்பொழுதே
சிறகடித்தது நனவு உலக பேரின்ப வெள்ளத்திலே!
மெய்யான் அன்பினிற்கு ஈடுண்டோ? எந்த பிரபஞ்சத்திலுமே!

அறிவேன் அறிவேன் என்றானாம் அறியாதவனே!அவனே ”ஆலிலையும் தெரியாதவனாம் புளிய இலையும் அறியாதவனாம்” ஆலிலையே புளிய இலை மாதிரி இருக்குதுனு சத்தியமே செஞ்சானாம்!

அறிவேன் அறிவேன் என்றானாம் அறியாதவனே!அவனே
”ஆலிலையும் தெரியாதவனாம் புளிய இலையும் அறியாதவனாம்”
ஆலிலையே புளிய இலை மாதிரி
இருக்குதுனு சத்தியமே செஞ்சானாம்!

அகத்தின் அழகு முகத்திலே ! காதலின் அழகு கண்ணிலே! அன்பின் அழகு மனித நேயத்திலே! அறிவின் அழகு விஞ்ஞான மெய்ஞானத்திலே!

அகத்தின் அழகு முகத்திலே !
காதலின் அழகு கண்ணிலே!
அன்பின் அழகு மனித நேயத்திலே!
அறிவின் அழகு விஞ்ஞான மெய்ஞானத்திலே!

வாழ்க்கையிலே நீ எங்கு செல்லவேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான்-உனது குறிக்கோள்களையும் இலக்குகளையும் வெற்றிகளையும் நிர்ணயிக்குமே!

வாழ்க்கையிலே நீ எங்கு செல்லவேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான்-உனது குறிக்கோள்களையும் இலக்குகளையும் வெற்றிகளையும் நிர்ணயிக்குமே!

மண்ணும் அற்புதமே விண்ணும் அற்புதமே! கண்ணும் அற்புதமே பொன்னும் அற்புதமே! ஆணும் அற்புதமே பெண்ணும் அற்புதமே! கடலும் அற்புதமே அலையும் அற்புதமே! மலரும் அற்

மண்ணும் அற்புதமே விண்ணும் அற்புதமே!
கண்ணும் அற்புதமே பொன்னும் அற்புதமே!
ஆணும் அற்புதமே பெண்ணும் அற்புதமே!
கடலும் அற்புதமே அலையும் அற்புதமே!
மலரும் அற்புதமே நிலவும் அற்புதமே!
வயலும் அற்புதமே வரப்பும் அற்புதமே!
காதல் அற்புதமே காதலர் அற்புதமே!
மானுடம் அற்புதமே பிரபஞ்சம் அற்புதமே!
எல்லாம் அற்புதமே பொதுவுடைமை அற்புதமே!
புரட்சியும் அற்புதமே-மக்கள்
ஜன நாயகம் அற்புதமே!

குறிக்கோள் குறிக்கோளடா! நல்ல கொள்கைவழி நின்று சாதனை படைத்திடும்! குறிக்கோள் குறிக்கோளடா! மனதிருப்தியை உண்டுபண்ணும்! குறிக்கோளே நல்ல பெருமிதத்தைக் கொண

குறிக்கோள் குறிக்கோளடா!
நல்ல கொள்கைவழி நின்று சாதனை படைத்திடும்!
குறிக்கோள் குறிக்கோளடா! மனதிருப்தியை உண்டுபண்ணும்!
குறிக்கோளே நல்ல பெருமிதத்தைக் கொண்டுவரும்!
குறிக்கோளே தன்னம்பிக்கை அதிகரிக்குமடா!
குறிக்கோளை அமைப்பது நீண்டகாலப் பார்வையடா!
குறிக்கோளே தேவையான அறிவைத் தேடச் செல்கிறதடா!
குறிக்கோளே தேவையான வளங்களை சேர்த்திட உதவுமடா!-சாதிக்கும்
குறிக்கோளே செயல்பாட்டினை மேம்படுத்த உதவுமடா!
குறிக்கோளே சாதிக்க த் தேவையான உற்சாகத்தை ஊட்டுமடா!
குறிக்கோளே வெற்றி நோக்கி வீரப்பயணம் செய்யுமடா!

குறிக்கோள் உன்னை பின்னுக்குத் தள்ளும் சூழலை ஒழிக்குமடா! குறிக்கோள் அமைதியின்மையும் ஆனந்தமின்மையும் ஓட்டிவிடும்! குறிக்கோள் வெற்றிபெற முயற்சியும் பயிற்

குறிக்கோள் உன்னை பின்னுக்குத் தள்ளும் சூழலை ஒழிக்குமடா!
குறிக்கோள் அமைதியின்மையும் ஆனந்தமின்மையும் ஓட்டிவிடும்!
குறிக்கோள் வெற்றிபெற முயற்சியும் பயிற்சியும் தேவையடா!
குறிக்கோளைக் கடினமாக அமைத்துக்கொண்டு கஷ்டப்படாதே!
குறிக்கோளை அமைத்திடும்போது தடைகளை கணக்கினில் எடுக்க மறவாதேடா!

வேலையிது வேலையிது ! புதிய வேலையிது! புதிய வேலையிதில்! புதிய தடையுமுண்டு! புதிய சவாலுமுண்டு! புதிய அனுபவமுண்டு! புதிய வாய்ப்புமுண்டு! புதிய சாதனையுமுண்

வேலையிது வேலையிது !
புதிய வேலையிது!
புதிய வேலையிதில்!
புதிய தடையுமுண்டு!
புதிய சவாலுமுண்டு!
புதிய அனுபவமுண்டு!
புதிய வாய்ப்புமுண்டு!
புதிய சாதனையுமுண்டு!
புதிய சகாப்தமுண்டு!

தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் பயன் தருமோ? தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் வெற்றி பெறுமோ? தெளிவுற்று செய்யாத செயல்கள் ஊர்போய் சேராதே! தெளிவுற்று வாழா

தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் பயன் தருமோ?
தெளிவற்ற குறிக்கோள்களே !என்றும் வெற்றி பெறுமோ?
தெளிவுற்று செய்யாத செயல்கள் ஊர்போய் சேராதே!
தெளிவுற்று வாழாத வாழ்வினுக்கே அர்த்தமென்பதில்லையே!

விதியை எண்ணிக்கிடந்தவர்கள் யாரும் சாதனை படைத்ததாக சரித்திரமில்லையே! விதியை எண்ணி வீழ்ந்துகிடக்கும் மனிதரெல்லாமே மாறிட வேணுமே!-பழைய விதியை எண்ணும் பழுத

விதியை எண்ணிக்கிடந்தவர்கள் யாரும் சாதனை படைத்ததாக சரித்திரமில்லையே!
விதியை எண்ணி வீழ்ந்துகிடக்கும் மனிதரெல்லாமே மாறிட வேணுமே!-பழைய
விதியை எண்ணும் பழுத்த மூடப்பழக்கவழக்கங்களை விடமுயற்சி வேணுமே!

மாற்றம் என்பது தானே இன்றும் மாறாமல் இருக்கின்றதே!ஆனால் மாற்றம் என்பதே மனசும் ,செயலும் ஒன்றாகி நிகழ்ந்திட வேண்டுமே! மாற்றம் என்பது தானே! வெற்றிதோல்விகள

மாற்றம் என்பது தானே இன்றும் மாறாமல் இருக்கின்றதே!ஆனால்
மாற்றம் என்பதே மனசும் ,செயலும் ஒன்றாகி நிகழ்ந்திட வேண்டுமே!
மாற்றம் என்பது தானே! வெற்றிதோல்விகளை நிர்ணயம் செய்குதே!
மாற்றம் என்பதை கொண்டுவரும் சாவி நம்கைதனில் இருக்கின்றதே!

நல்வாய்ப்பே! இல்லாதது போலவே தோன்றுமே -வாய்ப்பினை நீயும் சரியாகவே உந்தனுக்கு சாதகமாகவே, கவனம் சிதறாமலே, இலக்கும் மாறாமலே! பயன்படுத்தாது போனாலே- நல்வாய

நல்வாய்ப்பே!
இல்லாதது போலவே தோன்றுமே -வாய்ப்பினை நீயும் சரியாகவே
உந்தனுக்கு சாதகமாகவே, கவனம் சிதறாமலே, இலக்கும் மாறாமலே!
பயன்படுத்தாது போனாலே- நல்வாய்ப்பே!
இல்லாதது போலவே தோன்றுமே!

மந்தமான மனிதனே! நீயும் கூறும் சாக்குபோக்குதான் என்ன? உனக்குத்தானே நேரம்கிடைக்கவில்லை என்று புலம்புறயே! சரியானதொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தவிக

மந்தமான மனிதனே!
நீயும் கூறும் சாக்குபோக்குதான் என்ன?
உனக்குத்தானே நேரம்கிடைக்கவில்லை
என்று புலம்புறயே!
சரியானதொரு வாய்ப்புக் கிடைக்கவில்லை
என்று தவிக்கிறியே!
ஒவ்வொரு உனது வெற்றிக்கும் உன் திறமைக்கும்
தேவையான வாய்ப்புகளே!
ஒவ்வொரு நாளும் உருவாக்கும்,உருவாகும்
தருணங்கள் அருகினில்
உனக்கு இருக்கையிலே நீயும் தூங்காமல்
விழித்திருந்து வெற்றிகொள்ளடா!

உனது முழுத்திறமையும் இன்னும் நீயே முழுமையாக அறியவில்லையா? பிறவித் திறமைசாலி என்று யாரும் இந்த உலகினில் கிடையாதே! உனது ஆர்வத்தின் மூலமே உனது திறமைதனை வ

உனது முழுத்திறமையும் இன்னும் நீயே முழுமையாக அறியவில்லையா?
பிறவித் திறமைசாலி என்று யாரும் இந்த உலகினில் கிடையாதே!
உனது ஆர்வத்தின் மூலமே உனது திறமைதனை வளர்த்திட மறந்திடாதே!
உனது ஈடுபாடுள்ள ஆர்வமே உன்னுள் மறைந்து கிடக்கும் ஆர்வந்தன்னை
உலகினுக்கே உன்னதமானதொரு உயர்வாகவே வெளிப்படுத்துமே!

பிறப்பாலே எவனும் வெற்றியாளனில்லை இல்லையே! பிறப்பாலே எவனும் தோல்வியாளனில்லை இல்லையே! பிறப்பாலே எவனும் நூற்றுக்கு நூறும் இலலை இல்லையே! பிறப்பாலே எவனும்

பிறப்பாலே எவனும் வெற்றியாளனில்லை இல்லையே!
பிறப்பாலே எவனும் தோல்வியாளனில்லை இல்லையே!
பிறப்பாலே எவனும் நூற்றுக்கு நூறும் இலலை இல்லையே!
பிறப்பாலே எவனும் பூஜ்யமே இல்லை இல்லையே!
பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்துக்கிடக்குது
பிரபஞ்ச அளவுத் திறமைகளே!கோடிக் கோடி சாதனைகளே!

எந்த குறையுமே உனை வலுவுடையவனாக மாற்றவே ! உனக்காகவே உண்டாக்கப் பட்டதாகவே எண்ணியே ! எதிலும் நீயே ஜெயித்திடவேண்டும் இந்த மண்ணிலே!

எந்த குறையுமே உனை வலுவுடையவனாக மாற்றவே !
உனக்காகவே உண்டாக்கப் பட்டதாகவே எண்ணியே !
எதிலும் நீயே ஜெயித்திடவேண்டும் இந்த மண்ணிலே!

செல்லும் திசைபற்றி என்றும் தெளிவில்லாமலே! செயல்படும் குழப்ப உணர்வே வேண்டாமே-உங்களின் நல்ல முடிவினில் உங்களின் வாழ்வினையே அமைத்திட வேண்டுமே!வாழ்வினில்

செல்லும் திசைபற்றி என்றும் தெளிவில்லாமலே!
செயல்படும் குழப்ப உணர்வே வேண்டாமே-உங்களின் நல்ல முடிவினில் உங்களின் வாழ்வினையே அமைத்திட வேண்டுமே!வாழ்வினில்
உயர்வானதொரு இலக்கினை அடைந்திட வேண்டுமே!

தோல்விகள் என்பது சாசுவதமோ?இல்லை இல்லையே! தோல்விகள் என்பது நிரந்தரமோ?இல்லை இல்லையே! தோல்விகள் என்பதே தொடர்வது இல்லை இல்லையே! தோல்விகள் என்பது வெற்றியைக

தோல்விகள் என்பது சாசுவதமோ?இல்லை இல்லையே!
தோல்விகள் என்பது நிரந்தரமோ?இல்லை இல்லையே!
தோல்விகள் என்பதே தொடர்வது இல்லை இல்லையே!
தோல்விகள் என்பது வெற்றியைக் காண உதவும் பூதக்கண்ணாடி அல்லவா?
தோல்விகளை படிக்கட்டாக்குவோம்,பாதையாக்குவோமே !
அளப்பெரும் வெற்றி இலக்கினை அடைந்திடுவோமே!

தனிமையே ! யாரும் நம்மை விரும்புவதில்லை என்ற தாழ்வுற்ற உணர்வே-வாழ்வின் இனிமையை குலைத்துவிடும் முயற்சிதனை சிதைத்துவிடுமே! தனிமையே தவித்திருக்கும் தனித

தனிமையே !
யாரும் நம்மை விரும்புவதில்லை என்ற தாழ்வுற்ற உணர்வே-வாழ்வின்
இனிமையை குலைத்துவிடும் முயற்சிதனை சிதைத்துவிடுமே!
தனிமையே
தவித்திருக்கும் தனித்தீவாய் சமூகம் தன்னைவிட்டு விலகி விரக்தியாகியே!
தன்னையே மாய்த்துக் கொள்ளும் இழிந்த நிலையே ஆகிடுமே!~

வாழ்க்கை என்பதே எல்லா நாள்களிலுமே நல்லதாகவே நடக்காதே! வாழும் உலகினில் மனிதர்களெல்லாம் நாலுவிதமாக இருப்பதாலே! மானிடனே! நீயும்! வாழும் போதினிலே உனது ந

வாழ்க்கை என்பதே எல்லா நாள்களிலுமே நல்லதாகவே நடக்காதே!
வாழும் உலகினில் மனிதர்களெல்லாம் நாலுவிதமாக இருப்பதாலே!
மானிடனே! நீயும்!
வாழும் போதினிலே உனது நிதானத்தை கைக்கொண்டு என்னாளுமே!~
வாழ்வினிலே அன்பாகவே புத்திசாலித் தனமாகவே நடந்துகொள்ள வேண்டுமே!

உனக்கு உன்னைப் பற்றிய துல்லியமான சுயமதிப்பீடு வேண்டுமடா! உன் திறமை பற்றி நீயே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு போகாதேடா! உன்னிலை குறித்து ஒருமுடிவு எடுக்காம

உனக்கு உன்னைப் பற்றிய துல்லியமான சுயமதிப்பீடு வேண்டுமடா!
உன் திறமை பற்றி நீயே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு போகாதேடா!
உன்னிலை குறித்து ஒருமுடிவு எடுக்காமலே தொடர்ந்து நடந்தாலே!
உன்னால் துணிந்து ;செயலாற்ற முடியாமலே போய்விடுமடா!

Saturday, September 5, 2009

அடே நீயும் உனது குறிக்கோளுக்கும் உனது அதிர்ஷ்டத்துக்கும் முடிச்சுப் போடாதேடா! உன்னை நீயும் முழுமையாக நம்படா! உனது மகிழ்ச்சி உன்னிடத்தில் அடங்கியிருக்க

அடே நீயும் உனது குறிக்கோளுக்கும்
உனது அதிர்ஷ்டத்துக்கும் முடிச்சுப் போடாதேடா!
உன்னை நீயும் முழுமையாக நம்படா!
உனது மகிழ்ச்சி உன்னிடத்தில் அடங்கியிருக்கடா!
அதிர்ஷ்டம் வரும் என்று தூங்கிகிடந்தால் பூஜ்யமாகிடுவாய்டா!
அதிர்ஷ்டம் வரும் என்று தூங்கிகிடந்தால் பூஜ்யமாகிடுவாய்டா!

வாழ்வின் பொக்கிஷங்களை அறிந்துகொள்ளும் வரைபடத்துடன் யாருமிந்த உலகத்தினில் பிறப்பதில்லையே! அவன் வெற்றி பெற்றான் ஏனென்றால் அவன் செயல்பட்டான் ஒவ்வொரு மனித

வாழ்வின் பொக்கிஷங்களை அறிந்துகொள்ளும் வரைபடத்துடன்
யாருமிந்த உலகத்தினில் பிறப்பதில்லையே!
அவன் வெற்றி பெற்றான் ஏனென்றால் அவன் செயல்பட்டான்
ஒவ்வொரு மனிதனின் வெற்றிவிதையும் அவனின்
செயலாற்றலிலே உள்ளதடா!
உன்னை நீயே முழுமையாக நம்படா!
உனது மகிழ்ச்சியே உன்னிடம் தானே உள்ளதடா!
மற்றவரின் கருணைய நம்பியோ!
மற்றவரின் இரக்கத்த நம்பியோ!
எந்த காரியத்திலும் நீயே இறங்கிடாதடா!

உனது வெற்றிக்குக் காரணம் உனது நல்ல முடிவுதானடா! உனது நல்ல முடிவுக்குக் காரணம் உனது நல்ல அனுபவமே தானடா! அனுபவங்கள் தோல்வியிருந்தும் கிடைக்கலாமே! எல்லோர

உனது வெற்றிக்குக் காரணம்
உனது நல்ல முடிவுதானடா!
உனது நல்ல முடிவுக்குக் காரணம்
உனது நல்ல அனுபவமே தானடா!
அனுபவங்கள் தோல்வியிருந்தும் கிடைக்கலாமே!
எல்லோருக்கும் தோல்வியுமுண்டு தவறுமுண்டு
தோல்விகளையெல்லாம் பாதகமாக எண்ணிவிடாதே!
தோல்விகளை சாதகமாக்கி வெற்றியின் படிக்கட்டுகளாக்குடா!

உனது விருப்பம் என்ற கிரியாவூக்கி தானடா! உனது வேலைதனை மகிழ்ச்சியாக மாற்றுமடா! உனது விருப்பமானதொரு கடமையுணர்வு! உன்னை வெற்றியின் இலக்கினை எட்டவைக்குமடா

உனது விருப்பம் என்ற கிரியாவூக்கி தானடா!
உனது வேலைதனை மகிழ்ச்சியாக மாற்றுமடா!
உனது விருப்பமானதொரு கடமையுணர்வு!
உன்னை வெற்றியின் இலக்கினை எட்டவைக்குமடா!

உனக்கு நீயே சவாலுடா! உனது சாதனைக்கு அடுத்த உனது சாதனை தாண்டா சாதனை ,உன் சாதனைய நீ தாண்டா முறியடிக்கணுண்டா! ஜெயிக்கணுண்டா! உனக்கு நீயே எதிரிடா! எதிரி

உனக்கு நீயே சவாலுடா!
உனது சாதனைக்கு
அடுத்த உனது சாதனை தாண்டா சாதனை ,உன் சாதனைய நீ தாண்டா முறியடிக்கணுண்டா! ஜெயிக்கணுண்டா!
உனக்கு நீயே எதிரிடா!
எதிரி வேறு எங்கும் இல்லடா!
தன்னை தானே புரிஞ்சிக்கடா!-இந்த
தரணியெல்லாமே உன்வசம் தானடா!

மற்றவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு கற்றுக்கொள்ள ஒருவாய்ப்பு அமைகிறது என்பதை ஏற்றுகொள்ளடா! சரியான கருத்து இல்லை என்று தெரிந்தால் அதை மறுத்துக்கூற சரி

மற்றவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கு கற்றுக்கொள்ள
ஒருவாய்ப்பு அமைகிறது என்பதை ஏற்றுகொள்ளடா!
சரியான கருத்து இல்லை என்று தெரிந்தால் அதை மறுத்துக்கூற
சரியான நேரத்தில் உனக்கு உரிமை உண்டடா!
மற்றவர்கள் உனது நல்ல முடிவோடு ஒத்துவர நீ அவர்களுக்கு
மறவாது ஊக்கம் அளித்திடவே தவறவே கூடாதடா!
அவர்கள் விரும்பினால் உங்களுடன் சேர்ந்து தவறான கருத்தை
எதிர்த்து நிற்கவும், நல்ல விஷயத்திற்கு ஒத்துழைத்து தங்களுடன் செயல்பட அனுமதிக்கவேண்டும்
மற்றவர்களின் தேவைகள் மாறுபட்டு இருக்கலாம் என்பதை நீ
உணர்ந்திட வேண்டுமடா!
மற்றவருடன் பழகும்போது கண் நேராகவும் ,கனிவுடனும் இருக்கவேண்டுமடா!
மற்றவரின் பார்வைதனை தவிர்க்காமலும்,முறைக்காமலும் இருக்கவேண்டுமடா!
மற்றவருடன் அளவளாவும்போது கைகள், கால்கள் தளர்வாக இருக்கவேண்டுமடா!
மற்றவருடன் உரையாடும்போது கைகளை குறுக்கே மறுக்கே ஆட்டக்கூடாதடா!
சம்பாஷணையின் போதினில் மனத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்திருடா!
உரையாடலின் போதினில் பை,எழுதுகோல்,விரல்களை,கைகளை ஆட்டக்கூடாதடா!
உரையாடலில் செயலில் நிதானம்,அமைதியான குரல்,அதிக சத்தமில்லாமையும்
மென்மையில்லாத குரலாக இருக்கவேண்டுமடா!

உனது குரல் நேரடியாகவும்,மரியாதை கலந்ததாகவும் இருக்கவேண்டுமடா!~
உனது பேச்சு உன்மரியாதையையும் அடுத்தவர் மரியாதையையும் காப்பதாக
இருக்கவேண்டுமடா!
”நல்லகாரியம் நான்செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் தாங்கள் செய்யவிரும்புகிறேன் நீங்கள் செய்யவேண்டுமென்று நினைக்கிறேன்”என்ற
இலகுவான இனிமையான வார்த்தைகளில் கூறி, உங்களிடமிருந்து எனக்குத்
தேவை உங்களின் மேலானதொரு ஒத்துழைப்பு என்று கனிவாக பேசிடடா!
”நான் சொல்லவருவது நல்ல கருத்து தங்களுக்கு நேரம் இருந்தால்” என்று
இழுத்துப் பேசி உரையாடலை சிதைக்கவே கூடாதடா!

அடுத்தவர் கருத்தினை நீயும் காதுகொடுத்து கேளடா? உனது கருத்தினையும் மற்றவர் கேட்கும்படியே பேசுடா? உனது மனதை மாற்றிக் கொள்ள உனக்கு உரிமை உண்டடா! மற்றவர்

அடுத்தவர் கருத்தினை நீயும் காதுகொடுத்து கேளடா?
உனது கருத்தினையும் மற்றவர் கேட்கும்படியே பேசுடா?
உனது மனதை மாற்றிக் கொள்ள உனக்கு உரிமை உண்டடா!
மற்றவர் தங்கள்முடிவுகளை மறுபரிசீலனை செய்திடவே ஊக்கம் கொடடா!
எல்லா உரிமைகளும் எதையும் தேர்ந்தெடுக்க உனக்கு உரிமை உண்டடா!
அடுத்தவர் கருத்தினை மதிக்கும் பொறுப்பு உனக்கும் உண்டடா!

மந்தமானதொரு மன நிலையே நீயும் கொள்ளாதே? எந்த நாளிலும் உனக்குத் தேவைப் பட்டதைக்கூட உன்னாலே ஒருபொழுதும் உன்வாழ் நாளில் வாங்கிடவே முடியாதே!

மந்தமானதொரு மன நிலையே நீயும் கொள்ளாதே?
எந்த நாளிலும் உனக்குத் தேவைப் பட்டதைக்கூட உன்னாலே
ஒருபொழுதும் உன்வாழ் நாளில் வாங்கிடவே முடியாதே!

நிலைமை உன்கட்டுக்குள் இல்லை என்ற ஆதங்கத்தாலே நேர்கின்ற விரக்தியே கோபமாக மாறி முரட்டுத் தனமான-பதில் கூறுகின்ற நிலையினை வருவதற்கு வழிவகுத்திடவே கூடாத

நிலைமை உன்கட்டுக்குள் இல்லை என்ற ஆதங்கத்தாலே
நேர்கின்ற விரக்தியே கோபமாக மாறி முரட்டுத் தனமான-பதில்
கூறுகின்ற நிலையினை வருவதற்கு வழிவகுத்திடவே கூடாது!

மனமே! தனிமை கொடுமையானதன்றோ? குளிர்தரும் காற்றே வெகுதூரத்திருந்தே! இமயமலைக்கு அப்பாலிருந்தே! அது ;தழுவிச் செல்லும் சில்லென்றே! மனமே! இன்னமும் காலதாமதம

மனமே! தனிமை கொடுமையானதன்றோ?
குளிர்தரும் காற்றே வெகுதூரத்திருந்தே!
இமயமலைக்கு அப்பாலிருந்தே!
அது ;தழுவிச் செல்லும் சில்லென்றே!
மனமே! இன்னமும் காலதாமதம் செய்யமுடியாது!
வா! என்னுடனே!
மனமே ! நான் உனைக்கட்டிக் கொள்ள நீயென்னைக் கட்டிக்கொள்ள!
மனமே ! நீயெனக்கு இன்பம் தருகின்றாயே! நான் உனக்கு பேரின்பம் ஆவேனே!
உன் துணையாலே காமனை மட்டுமல்ல ! தனியுடைமை த் தத்துவத்தின்
ஆணிவேரையும் சாய்த்திடுவோம் வா! என்னுடனே! நானும் உன்னுடனே!
புத்துலகம் நம் கண்முன்னே ! என்னுடன் கலந்துவிடு ! வேற்றுமை நீக்கிவிடு!
ஒற்றுமை ஆகிவிடு! ஒருகோடிக் கரங்கள் உயரத்தில் ! மனமே உயர்வோமே!

நட்பாலே நிரம்பி காதலிலே நிறைவாகி! அன்பாலே கரைவது போலவே! கண்ணாலே சுற்றிவளைத்து, சந்தித்து! மண்ணிதிலே பேரின்பத்திலே நிறைந்து இருப்போமா?

நட்பாலே நிரம்பி காதலிலே நிறைவாகி!
அன்பாலே கரைவது போலவே!
கண்ணாலே சுற்றிவளைத்து, சந்தித்து!
மண்ணிதிலே பேரின்பத்திலே நிறைந்து இருப்போமா?

காற்றின் ஈரப்பதத்தை! ரோஜாக்களின் நறுமணத்தை! கீற்றின் தென்றல் தழுவும் தேனிசையை கிணற்றுத் தவளையின் சத்தத்தை! குயிலிசைத்திடும் கூ கூ” குரலிசையின் கீதத்தை

காற்றின் ஈரப்பதத்தை!
ரோஜாக்களின் நறுமணத்தை!
கீற்றின் தென்றல் தழுவும் தேனிசையை
கிணற்றுத் தவளையின் சத்தத்தை!
குயிலிசைத்திடும் கூ கூ” குரலிசையின் கீதத்தை
மேற்கிருந்து கிழக்காகவே ஓடும் வைகையாற்றின் சல சலப்பில்!
ஆற்றின் நடுவிருந்து மெல்ல மெல்ல தவழ்ந்து கரையொதுங்கும் நுரையினில்!
பார்த்ததும் ரசித்ததும் உணர்ந்ததும் ஸ்பரிசத்ததும் இயற்கையின் அழகினில்!
ஆர்த்தெழும் கோடி கோடி பேரின்பவெள்ளம் என்னுள்ளத்தின் இனிமையானதே!

காதலே காதலர்க்கு அனைத்துலகம் ! காதலே அண்டவெளிதனைக் கூடப்பார்த்து நகைக்கும்! காதலே பகலிரவைக் கடந்ததாகும் காதலே ஞாயிறு ,காதலே திங்களும்,விண்மீன்களாகும்,

காதலே காதலர்க்கு அனைத்துலகம் !
காதலே அண்டவெளிதனைக் கூடப்பார்த்து நகைக்கும்!
காதலே பகலிரவைக் கடந்ததாகும்
காதலே ஞாயிறு ,காதலே திங்களும்,விண்மீன்களாகும்,!
காதலே தவமாகும்,காதலே வேள்வியாகும்!
காதலே சுயமாகும் ,காதலே அன்பாகும்!
காதலே சிறப்பாகும் ,காதலே சிறப்பாக்கும்!
காதலே வாழ்வாகும் ,காதலே உயர்வாகும்!
காதலே துணிவாகும்,காதலே முயற்சியாகும்!
காதலே துணையாகும் ,காதலே துணையாக்கும்!

Friday, September 4, 2009

காதலன்பாலே காதலியின் பண்பாலே ! காதலி அவள் துணையோடே! பேரன்பாம் காதலினாலே பேரறிவின் நட்போடே! பேரண்டத்தின் சக்தியாலே மனித நேயத்தாலே மக்கள் ஜன நாயக புரட்

காதலன்பாலே காதலியின்
பண்பாலே !
காதலி அவள் துணையோடே!
பேரன்பாம் காதலினாலே பேரறிவின் நட்போடே!
பேரண்டத்தின் சக்தியாலே மனித நேயத்தாலே
மக்கள் ஜன நாயக புரட்சிக்காகவே! -உலக
மக்களின் நல்வாழ்விற்காகவே!
மக்களெல்லாம் வாழும் சமூக அமைப்பிற்காகவே!
மார்க்சீய தத்துவ ஞானத்திலே - நல்ல
ஒரு நினைவைத் தேடுகின்றேன்!- நன்மைக்காக
ஒரு நினைவில் பாடுகின்றேன்!- நல்லோர் வழிசெல்லும்
ஒரு நினைவால் வாடுகின்றேன்!-இருந்தும் ஒற்றுமையில் சேர்ந்து
எல்லோரும் எல்லாம் பெறும் பொன்னுலகம் நோக்கி-அந்த நல்ல
ஒரு நினைவுக்கே ஓடுகின்றேன்!

காதலி உனைப்போலவே! காதல் கொண்டு காதல்கொண்டு கடல் நிலத்தை நெட்டித் தள்ளியதே நிலவே பவுர்ணமி நிலவே-வானமதிலே தாழத்தொங்கியதே-இனிக்கின்ற காதலாலே கனத்ததே- தவ

காதலி உனைப்போலவே!
காதல் கொண்டு காதல்கொண்டு
கடல் நிலத்தை நெட்டித் தள்ளியதே
நிலவே பவுர்ணமி நிலவே-வானமதிலே
தாழத்தொங்கியதே-இனிக்கின்ற
காதலாலே கனத்ததே-
தவிக்கின்ற காத்து கிடக்கின்ற மஞ்சள் மாலையினில்
இளந்தென்றலில்
இனியும் தனிமை தேவையில்லை என்று
அல்லியைத் தேடியதே!
ஊடலுக்கு மூடுவிழா கேட்டதே !
கூடலுக்கு திறப்புவிழா என்றதே!
காதல் பைத்தியம் பிடித்தது போலவே!கண்கள் சிவந்து மயங்கியதே!
கல்யாண வைத்தியம் செய்கின்ற வரையினிலே-இல்லற
கட்டுக்குள் போகின்ற வரையினிலே -இந்த
காதல் பைத்தியம் இருந்திடுமா?

மூடிய தலையின் விழிகளிலிருந்து ஈரத்துளிகளே வீழ்ந்ததுவே! தேடிய பார்வையின் மொழிகளிருந்து ஒளிக்கீற்றுகளே தவழ்ந்ததுவே! பாடிய இதழின் அசைவிலிருந்து தமிழிசை

மூடிய தலையின் விழிகளிலிருந்து ஈரத்துளிகளே வீழ்ந்ததுவே!
தேடிய பார்வையின் மொழிகளிருந்து ஒளிக்கீற்றுகளே தவழ்ந்ததுவே!
பாடிய இதழின் அசைவிலிருந்து தமிழிசை யே பிறந்ததுவே!
கூடிய காதலின் அன்பிலிருந்து பேரின்பமே சிறந்ததுவே!

நாடகத்த நடித்துவிட்டு தடயமின்றி மறையும் மின்னல் நிகழ்வல்ல மானுட வாழ்க்கை ! பூஜ்யமாக பிறந்து பூஜ்யமாக மறையும் ! நீற்குமுழியல்ல மானுடம்

நாடகத்த நடித்துவிட்டு தடயமின்றி மறையும் மின்னல்
நிகழ்வல்ல மானுட வாழ்க்கை !
பூஜ்யமாக பிறந்து பூஜ்யமாக மறையும் !
நீற்குமுழியல்ல மானுடம்
வாழையடி வாழையடியாக சாதனை புரிந்த முன்னோர்களின்
வழித்தோன்றல் அவன் விட்டுச்செல்கிறான்!
தன் பங்களிப்பையும்
சேர்த்து தன் தோன்றல் களுக்குவிட்டுச்செல்கிறான்!
இந்த இயங்குவிதி மரபு என்ற சொல்லுக்கு உதாரண புருஷன் அவன் !

எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே, வந்தேனே வந்தேனே நானுமொரு சித்தனே! வந்தேனே வந்தேனே நானுமொரு சித்தனே!வந்தேனே! நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானும

எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே,
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!வந்தேனே!
நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானுமொரு சித்தனே
வந்தேனே!வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே !
காலம்போற போக்கு ஒண்ணும் சரியில்ல சரியில்ல-அதிகாரக்
கயவராலே வாரதொல்ல சொல்லியொண்ணும் மாளமுடியல!
காசுக்கு ஓட்டவித்த ஏமாளிகளே காசுக்கு ஓட்ட வாங்கின ரவுடிகளே!-சிம்மாசனத்துல அதிகாரம் பண்ணும் மக்களின் துரோகிகளே! -இத
சொல்லப்போனா குத்தமுனு அ நியாயாயம் அரசாட்சி சொல்லுது-இன்னும் உண்மை சூத்திரத்த அறியாம தூங்காதேடா நீயும் தூங்கும் போதே
உன்மத்தரே உன் தலையில கல்லப்போட்டு கொன்னுறுவாங்கடா!
எத்தனையோ சித்தர் பிறந்த நம் உலகத்திலே,
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே
நானுமொரு சித்தனே!வந்தேனே!
நாட்டுக்கொரு நல்லசேதி சொல்ல நானுமொரு சித்தனே
வந்தேனே!வந்தேனே
நானுமொரு சித்தனே!
வந்தேனே வந்தேனே !

வேள்வியில் இதுபோல் வேள்வி ஒன்றில்லையே! தவத்தினில் இதுபோல் தவமொன்றில்லையே!அன்பு வேள்வியே உயர்வாகுமே !~காதல் தவமே பெரிதாகுமே!மனித நேயமே சிறப்பாகுமே -

வேள்வியில் இதுபோல் வேள்வி ஒன்றில்லையே!
தவத்தினில் இதுபோல் தவமொன்றில்லையே!அன்பு
வேள்வியே உயர்வாகுமே !~காதல் தவமே பெரிதாகுமே!மனித
நேயமே சிறப்பாகுமே - காதல் உலகே பிரபஞ்சமாகுமே!

நீடுதுயில் நீக்க நீந்திப் பாடவந்த நிலாவே! பாடுகுயில் நீயே பாடுபொருள் நீயே ஆனாயே! தேடுமின்பம் நீயே கூடும் கூடல் நீயானாயே! நாடுமறிவும் நீயே வீடும் சுக

நீடுதுயில் நீக்க நீந்திப் பாடவந்த நிலாவே!
பாடுகுயில் நீயே பாடுபொருள் நீயே ஆனாயே!
தேடுமின்பம் நீயே கூடும் கூடல் நீயானாயே!
நாடுமறிவும் நீயே வீடும் சுகமும் நீயானாயே!

நீ கிழிபடும் பழைய தேதியா? வருடக் கடைசியில் பழையதாகும் பழம் பஞ்சாங்கமாக இருக்கப்போகிறாயா? இல்லைப் பாரதி எழுத்தாய்? இனிவரும் யுகத்தைக் காட்டும் தூரதர

நீ கிழிபடும் பழைய தேதியா?
வருடக் கடைசியில் பழையதாகும்
பழம் பஞ்சாங்கமாக இருக்கப்போகிறாயா?
இல்லைப்
பாரதி எழுத்தாய்? இனிவரும் யுகத்தைக் காட்டும்
தூரதரிசனமாய்?
மக்கள் ஜன நாயகபுரட்சிசெய்யும் -புரட்சிகர
போராட்டப் போராளி நாயகனாய்?
வாழ்ந்திடப் போகிறாயா?

ஆலின் சிறுவிதையே உன்னையே ! நான் கண்டு வியந்தேனே!-உந்தன் சிறுவிதைக்குள்! கோடிக்காலத்து ஆல விருட்சமே! எத்தனை அரிய பெரிய வித்துயிரே-உன்னுள் அடங்கி ஒடுங

ஆலின் சிறுவிதையே உன்னையே !
நான் கண்டு வியந்தேனே!-உந்தன் சிறுவிதைக்குள்!
கோடிக்காலத்து ஆல விருட்சமே!
எத்தனை அரிய பெரிய வித்துயிரே-உன்னுள்
அடங்கி ஒடுங்கி கிடக்கும் விந்தைதான் என்ன?
ஆலின் சிறுவித்தே அரியபெரிய விருட்சமாகுமே!
மனிதமூளையே அதுபோலவே!
யோசிக்கும் பகுத்தறியும் மூளையே!
மனிதவளர்ச்சிக்கு மகத்தான தொரு பங்காற்றுதே!
மனிதவிஞ்ஞானமே தர்க்கரீதியாகவே மொட்டவிழுமே!
அறிவுத்தேடலின் பரிணாமம் இவை யுகசந்தியின் கத்திமுனையிலே!
அந்த ஓர் அரியகணத்தில் பகுத்தறிவு பாற்பட்ட பிரக்ஞையே!
அந்த உணர்வு பாய்ச்சலின் ஒரு ஞானதிருஷ்டியே!

உன்வீட்டைச் சுற்றி உயர்ந்த மதிலகள் கட்டி! உன்வீட்டுச் சாளரங்களை எல்லாம் மூடிவைத்து! உன்வீட்டையே சிறைக்கூடமாக்கி! உன்னையே நீ சிறைப்படுத்திக் கொள்ளலாமா

உன்வீட்டைச் சுற்றி உயர்ந்த மதிலகள் கட்டி!
உன்வீட்டுச் சாளரங்களை எல்லாம் மூடிவைத்து!
உன்வீட்டையே சிறைக்கூடமாக்கி!
உன்னையே நீ சிறைப்படுத்திக் கொள்ளலாமா? - நீயே
உன்னை ஒருகைதியாக்கி சிறைவாசம் செய்யலாமா?
உன் தேவைக்கு அதிகமாக நீயும் சேர்த்துவைத்து!
அல்லும்பகலும் தூக்கமின்றி கிடக்கலாமா?
தன்னலத்தை பெரிதாக நினைக்கும் கருத்தைமாற்றி
பொது நலத்தில் கவனம்கொள்ள நீயும் மறக்கலாமா?

பூமலர்கள் பொன்பூக்கள் மலர்ந்தனவே நாமெல்லாம் மகிழும் வகையினிலே இதற்காகவே நிலத்தை உழுது பண்படுத்தியவர்கள்-விதை இட்டவர்கள் நீர்பாய்ச்சி செடியாகவே வளர்

பூமலர்கள் பொன்பூக்கள் மலர்ந்தனவே
நாமெல்லாம் மகிழும் வகையினிலே
இதற்காகவே நிலத்தை உழுது பண்படுத்தியவர்கள்-விதை
இட்டவர்கள் நீர்பாய்ச்சி செடியாகவே வளர்த்தவர்கள்
எல்லோரையும் நினைவுகூராமல் இருக்கலாமா?

குழந்தைகளே! குழந்தைகளே! உங்களிடமே! பெற்றோர்கள் தந்த அன்புமட்டுமல்ல நீங்கள் வாழும் வாழ்வில் முன்னேற பகுத்து அறியும் இறக்கைகளையும் உங்களிடம் தந்தார்கள்

குழந்தைகளே! குழந்தைகளே!
உங்களிடமே! பெற்றோர்கள் தந்த
அன்புமட்டுமல்ல நீங்கள் வாழும்
வாழ்வில் முன்னேற பகுத்து
அறியும் இறக்கைகளையும்
உங்களிடம் தந்தார்கள் தெரியுமா?

மலரே உந்தனுக்கு அழகுமட்டும் இருந்தாலே போதுமா? மலருனக்கே மணமும் வேண்டாமா? மனிதனே ;உந்தனுக்கே பணமிருந்தால் மட்டும் போதுமா? மனிதன் உனக்கு நல்லகுணமும், மன

மலரே உந்தனுக்கு அழகுமட்டும் இருந்தாலே போதுமா?
மலருனக்கே மணமும் வேண்டாமா?
மனிதனே ;உந்தனுக்கே பணமிருந்தால் மட்டும் போதுமா?
மனிதன் உனக்கு நல்லகுணமும், மனமும் வேண்டாமா?

நல்லதொரு அனுபவ சஞ்சரிப்பினிலே ! எனது உணர்ச்சிகளே! நாள்தோறும் கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீராக வெடிக்காமலே இருந்ததே -அது இன்னும் புரியாத புதிராகவே!

நல்லதொரு அனுபவ சஞ்சரிப்பினிலே !
எனது உணர்ச்சிகளே!
நாள்தோறும் கரைகளை உடைத்துக்கொண்டு
கண்ணீராக வெடிக்காமலே இருந்ததே -அது
இன்னும் புரியாத புதிராகவே!
அந்த நிகழ்வு என்னுள் விளைவித்தது மெல்ல த் திறந்துள்-
அது துல்லியமான வரையறைக்குள் அடங்காத இன்பமாகுமே!
அதுவே வாழ்ந்திடும் பேரின்பமாகுமே!

வித்தாவாய் வேரூன்றி வேராவாய் வளர்ந்து நீயும் விளைவாவாய் கனிந்து நீயும் கனிவாவாய்

வித்தாவாய் வேரூன்றி
வேராவாய் வளர்ந்து நீயும்
விளைவாவாய்
கனிந்து நீயும் கனிவாவாய்

கவிஞனே நீ வடிக்கும் கவிதையே உனது உயிர் நாடிதான் என்ன? நீளமோ? அகலமோ? உயரமோ? இல்லையடா! அதன் ஆழம்தானடா! அதன் சுரீர் என்று நம்மைச் சரிசெய்திடத் தாக்கும் உ

கவிஞனே நீ வடிக்கும்
கவிதையே உனது உயிர் நாடிதான் என்ன?
நீளமோ? அகலமோ? உயரமோ? இல்லையடா!
அதன் ஆழம்தானடா!
அதன் சுரீர் என்று நம்மைச் சரிசெய்திடத் தாக்கும்
உயிர்துடிப்பே ஜூவனுள்ள இலக்கியமாகுமடா!

எங்கேயோ என்னைத் தொட்டு! என்னைக் கரைத்து என்னை சுத்திகரிக்கும் இனந்தெரியாத நல்லதொரு இலக்கியப் படைப்பு உன்னதமல்லவா? என்னை எதிர்கொள்ளும் என்னை ஆலிங்கணத்

எங்கேயோ என்னைத் தொட்டு!
என்னைக் கரைத்து என்னை சுத்திகரிக்கும்
இனந்தெரியாத நல்லதொரு
இலக்கியப் படைப்பு உன்னதமல்லவா?
என்னை எதிர்கொள்ளும்
என்னை ஆலிங்கணத்தில் !
சிலிர்க்கச் செய்யும்- நல்ல
மக்கள்கலைப் படைப்புச் சுடரல்லவா?
கவிதையிலே இனித்ததே-புத்துரை நடையினிலே!
என்னில் குதித்தெழுந்து அன்பு உறவானதே!

ஓ ! எனதினிய சிறிய தூரிகையே உனது வீச்சிலும் ! ஒரு மகோன்னத கவித்துவம் கைவசப்படுமே! ஓ! எனதினிய எழுதுகோலே உனது எழுத்திலும் ஒருமாற்றத்தை உண்டுபண்ணும் புர

ஓ ! எனதினிய சிறிய தூரிகையே உனது வீச்சிலும் !
ஒரு மகோன்னத கவித்துவம் கைவசப்படுமே!
ஓ! எனதினிய எழுதுகோலே உனது எழுத்திலும்
ஒருமாற்றத்தை உண்டுபண்ணும் புரட்சிவிழி திறக்குமே!

விடைதனை எதிர்பார்த்து வாழ்க்கையே எப்போதும்-கேள்விக் கணைகளையே தொடுத்துக் கொண்டிருப்பதும் ஏனோ? எந்த ஒருகேள்வியும் அதன்வரம்பினை மீறும் போதினிலே! அதுவும்

விடைதனை எதிர்பார்த்து வாழ்க்கையே எப்போதும்-கேள்விக்
கணைகளையே தொடுத்துக் கொண்டிருப்பதும் ஏனோ?
எந்த ஒருகேள்வியும் அதன்வரம்பினை மீறும் போதினிலே!
அதுவும் ஒரு தத்துவத்தின் தளத்தினை எட்டிவிடுமே!
கலை நயத்தோடு கேட்கும் போதினிலே!
கவிதை பிறந்தது-கேள்விகளின் பதிலகளிலே
புதுக்கவிதையாகவே கேள்விகளின் விதையிருக்குமே!-கேள்வித் தொடுப்புகளே!
மனிதப் அனுபவப் பக்குவத்தின் உரைகல்லாகுமே!

இல்லாத சொல்லுக்கு விரிவுரைசொல்லி அதன்பொருளை சுருக்கிச் சொல்லும் மனிதரும் உள்ள உலகத்திலே நல்லதைச் சொல்லி வாரேண்டா! நாயத்தை கேட்டு வந்தேண்டா! நீதியை

இல்லாத சொல்லுக்கு விரிவுரைசொல்லி
அதன்பொருளை சுருக்கிச் சொல்லும் மனிதரும் உள்ள உலகத்திலே
நல்லதைச் சொல்லி வாரேண்டா!
நாயத்தை கேட்டு வந்தேண்டா!
நீதியை நிலை நாட்டும் நல்லோரின் வழியினிலே
நெடிய போராட்டப் பயணத்திலே
நெஞ்சினை நிமிர்த்தி வாரேண்டா?- நாட்டு
நிலைமைய புரிஞ்சி வாரேண்டா! வெலவாசிய குறைக்கசொல்லிக்
கோஷங்கள் கொடுத்து வாரேண்டா!

வெட்டவெளியினில் சிறைப்பட்டுக் கிடப்பவனிடம்! சாவியோடு போவதிலே பயன் தான் என்ன? எத்தனை பூட்டுப் போட்டு போராளியை ! அடைத்துவைத்தால் என்ன?உழைப்பாளர்களின் அ

வெட்டவெளியினில் சிறைப்பட்டுக் கிடப்பவனிடம்!
சாவியோடு போவதிலே பயன் தான் என்ன?
எத்தனை பூட்டுப் போட்டு போராளியை !
அடைத்துவைத்தால் என்ன?உழைப்பாளர்களின்
அடிமைவிலங்கு உடைபடும் வரையினிலே!
அவனது உடல்பொருள் ஆவி அனைத்தும்
அவர்களது நலன்கருதி போராடும் பாதையினில் தானே அடியெடுத்திடுமே!

Thursday, September 3, 2009

கடலலைகள் க்ர்ஜித்தன! அப்பாவி மீன்களை விட்டுவிடு! மானிடனே ! முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்! மின்னல் இடியுடன் வானில் எழுந்து மின்னி ச்சொன்னது! தனியுட

கடலலைகள் க்ர்ஜித்தன! அப்பாவி மீன்களை விட்டுவிடு!
மானிடனே !
முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்!
மின்னல் இடியுடன் வானில் எழுந்து மின்னி ச்சொன்னது!
தனியுடைமை அதிகாரவெறியர்களே!
முடிந்தால் என்னை அடிமையாக்கிப்பார்?
பாவம் அடிமைப்பட்ட உலக மக்களை விட்டுவிடு!

வேகம் உத்வேகம் ஒருவிததாகம் மக்கள்கலையின் படைப்பாக்கம் சமூகவளர்ச்சிக்கு ஊக்கம் சமூக நலனில் அக்கறை மனித நேயம் மிக்க நல்லோர் துணை சமத்துவசிந்தனை ,சாதிமத

வேகம் உத்வேகம் ஒருவிததாகம் மக்கள்கலையின்
படைப்பாக்கம் சமூகவளர்ச்சிக்கு ஊக்கம்
சமூக நலனில் அக்கறை மனித நேயம் மிக்க நல்லோர் துணை
சமத்துவசிந்தனை ,சாதிமத, இன, மொழி ,தேசம் வேறுபாடற்ற
சாதிக்கும் திறன்கொண்ட புதிய இளைஞர்களின் புத்துலக இலக்கு
பேதங்களைக் கலைந்து ஒற்றுமை காத்திடும் மன உறுதி
உழைபோர் ,உழவோர், மாணவர்,பெண்கள் அணிவகுப்பில்
பொன்னுலகம் உழைப்போர் தலைமையில் அமைப்போம் வாருங்கள்!

ஒவ்வொரு மனிதருக்கும் தொடர்ந்து வருகின்றதே! கூட்டுமனத்தின் இனங்கிடந்த ஆதி நினைவுகளே!- நம் கனவும் கலையும் நடப்பு உண்மையிருந்து வெளியினில் கலைந்து சிலப

ஒவ்வொரு மனிதருக்கும் தொடர்ந்து வருகின்றதே!
கூட்டுமனத்தின் இனங்கிடந்த ஆதி நினைவுகளே!- நம்
கனவும் கலையும் நடப்பு உண்மையிருந்து வெளியினில்
கலைந்து சிலபோது தப்பித்துஓடும் சிலபோது வாழ்வினில்
கலந்து இணைந்து செயலாகி பரிணமித்திடுமே!

நீயே என்விழி நீ என் மொழி நீ எந்தன் வாழ்வன்றோ? அன்பும் நீயே என்னறிவும் நீயே!- நல்ல நண்பன் நீ தானடி= நான் உந்தன் நட்பு தானடி -என் ஜூவ நீரூற்றே நீதானட

நீயே என்விழி நீ என் மொழி
நீ எந்தன் வாழ்வன்றோ?
அன்பும் நீயே என்னறிவும் நீயே!- நல்ல
நண்பன் நீ தானடி= நான்
உந்தன் நட்பு தானடி -என்
ஜூவ நீரூற்றே நீதானடி
உன்னில் நான் ஆக்கம் கொண்டேனே-ஒருதாய்
தேற்றுவது போலவே என் நேசம் ஆற்றி தேற்றுவாயே!

Wednesday, September 2, 2009

மானுடமே உங்களுக்கே வந்த இடம் எந்த இடம் என்று தெரியுமா?-இல்லை போகும் இடம் எதுவென்று தான் புரியுமா?-வாழ்விலோடி எங்கெங்கோ எதையெதையோ விரும்பியதேனோ? ஆடி

மானுடமே
உங்களுக்கே
வந்த இடம் எந்த இடம் என்று தெரியுமா?-இல்லை
போகும் இடம் எதுவென்று தான் புரியுமா?-வாழ்விலோடி
எங்கெங்கோ எதையெதையோ விரும்பியதேனோ?
ஆடி த் தேடி அலைகலைந்து போய்முட்டி
எங்கே போவதென்று தெரியாமலே திரும்பியதேனோ?
அங்கும் இங்கும் அலைமோதும் மானிட திசைகளே!- நீங்கள்
எங்கும் ஓரிடத்தில் தங்கி இருக்கமுடியாதோ?

மொட்டு அரும்பாகவே காத்திருப்பதும் ஒரு சுகமல்லவா?-காதலன்பு இன்பம் கூடவே ஊடல் கொண்டிருப்பதும் சுகமோ சுகமல்லவா?-காத்திருந்து கட்டுக்குழலில் தென்றல் நுழைந

மொட்டு அரும்பாகவே காத்திருப்பதும் ஒரு சுகமல்லவா?-காதலன்பு
இன்பம் கூடவே ஊடல் கொண்டிருப்பதும் சுகமோ சுகமல்லவா?-காத்திருந்து
கட்டுக்குழலில் தென்றல் நுழைந்து கீதமொன்று இசைக்கலையா?
தனிமை துன்பம் கூட நேற்றைய சுகத்தினை இன்று நினைத்து இனிமை தரவில்லையா?

இயற்கை நிகழ்வுகளை விளக்கும் புராணங்களே! நீதிகளை விளக்கும் நன்னெறிக் கதைகளே! சாகச வீரத்தையும் காதல் நிகழ்வுகளையும் ! சத்தாய் விளக்கும் அற்புதக் கதை

இயற்கை நிகழ்வுகளை விளக்கும் புராணங்களே!
நீதிகளை விளக்கும் நன்னெறிக் கதைகளே!

சாகச வீரத்தையும் காதல் நிகழ்வுகளையும் !
சத்தாய் விளக்கும் அற்புதக் கதைகளே
எத்தனைக் கதைகள் அதைச் சொல்லிய
எத்தனை மனிதர்கள்!
எத்தனை நெடிய இலக்கியங்கள்!
எத்தனைப் படைப்புக்கள்!
அடடா! எத்தனைப் பிரமிப்புகள்!

வரலாறே வரலாறே நாமே காலங்காலமாகவே! கதைசொல்லிக் கொண்டு வருகின்ற வரலாறே!-மானுடத்தின் ஆதிகால வரலாற்றில் இருந்து வந்ததன்றோ!- அதை கற்காலத்தின் கல்வெட்டும்

வரலாறே வரலாறே நாமே காலங்காலமாகவே!
கதைசொல்லிக் கொண்டு வருகின்ற வரலாறே!-மானுடத்தின்
ஆதிகால வரலாற்றில் இருந்து வந்ததன்றோ!- அதை கற்காலத்தின்
கல்வெட்டும் குகை ஓவியங்களும் பறைசாற்றும் அன்றோ!

தந்தாளே தந்தாளே -காதலி எனக்குத் தன்விழியில் காதலன்பு
தந்தாளே தந்தாளே
காதல் நிறைந்த இதயம் தந்தாளே!
கண்ணில் அன்பு மொழிகள் தந்தாளே!
கருணை நிறைந்த நேசம் தந்தாளே!ஆனந்த
கண்ணீர் நிரம்ப பாசம் தந்தாளே!- தினமும்
மண்ணில் நிரம்ப மகிழ்ச்சி தந்தாளே
பார்வை நிரம்ப தூய்மை தந்தாளே!
சிந்தனை நிறைந்த பகுத்தறிவு தந்தாளே!-புரட்சிகர
செயல் நிறைந்த திட்டம் தந்தாளே!

ஆபத்துக் காலம் அடைக்கலம் தந்தாளே!
பாடிய நேரம் பரவசம் தந்தாளே!
வளம் நிறைந்த வாழ்வுமழை தந்தாளே!-எல்லோரும் வாழ சமத்துவ
ஒளி நிறைந்த பாதை தந்தாளே!

மக்கள் ஜன நாயகப் புரட்சி!
மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று
போராடி போராடி எழும் புரட்சி!
பாடு பாடு புதியபாடல் பாடு!
சேர்ந்து பாடு செஞ்சிந்து பாடு!
கரங்கள் உயர்த்திப் பாடு!-கூட்டி கூட்டி கோடிக் கரங்கள் உயர்த்திப் பாடு!
கரங்கள் தட்டிப் பாடு! ஒற்றுமை கூட்டிப் பாடு!
வாழ்க வாழ்க மக்கள்ஜன நாயக புரட்சி வாழ்கவே!-உலகமெங்கும்
பொதுவுடைமை பொன்னுலகம் மலர்கவே!
தனியுடைமை கயவர் அதிகார அமைப்பு அழிகவே!

சாட்டி நிற்கும் அண்டமெல்லாமே சாட்டையில்லாத பம்பரங்கள்-அதை ஆட்டிவிப்பார் யாருமில்லை அதற்கு ஆடாதார் யாருமில்லை துன்பத்தை விதிஎன்று வீதியினில் கிடந்து து

சாட்டி நிற்கும் அண்டமெல்லாமே
சாட்டையில்லாத பம்பரங்கள்-அதை
ஆட்டிவிப்பார் யாருமில்லை அதற்கு
ஆடாதார் யாருமில்லை
துன்பத்தை விதிஎன்று வீதியினில் கிடந்து
துயரப்படப்போகும் அதமனாய் இருக்கப்போகின்றாயா?
துன்பம் வந்தகாலத்து அதை தொடராமல் தடுக்கும் மத்திமனாய் இருக்கப்போகின்றாயா?
துன்பம் வருமுன்னே அதை வரவிடாமல் தடுக்கும் யோசனையோடு
நடக்கின்ற உத்தமனாய் இருக்கப்போகின்றாயா?

அஸ்திவாரத்திற்கு சேதம் ஏற்படுகின்றபோது! மேற்கோப்புகள் சீரழிந்து போய்விடுமே!-பகுத்தறிவான அடிப்படை அறிவு இல்லாத ஞானங்களெல்லாம்!-உயர்வின்றி நல்லமுடிவுக்க

அஸ்திவாரத்திற்கு சேதம் ஏற்படுகின்றபோது!
மேற்கோப்புகள் சீரழிந்து போய்விடுமே!-பகுத்தறிவான
அடிப்படை அறிவு இல்லாத ஞானங்களெல்லாம்!-உயர்வின்றி
நல்லமுடிவுக்கு வாராமலே அழிந்துவிடும் அல்லவா?

மதர் தெரசா ஒரு தாய்க்கு ஒப்பானவர்! அவர் கருணை உள்ளம் கொண்டவர்! மக்களுக்கு சேவைசெய்யவே தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! அவர் அனைவர் உள்ளத்திலும் வாழ்கிறார

மதர் தெரசா ஒரு தாய்க்கு ஒப்பானவர்!
அவர் கருணை உள்ளம் கொண்டவர்!
மக்களுக்கு சேவைசெய்யவே தன்வாழ்க்கையை அர்ப்பணித்தவர்!
அவர் அனைவர் உள்ளத்திலும் வாழ்கிறார் !என்
தமிழின் இதயத்திலும் தமிழ்மணத்திலும் மணத்திடுவார்!

உன்னை நினைத்துப் பார்க்கின்றேன்! உன்னை நோக்கி வருகின்றேன்! காதலனே வந்தனமே காதலுக்கு வணக்கமுமே! நீயே என்செல்வம் ஒப்பற்ற பந்தம்! உன்னில் மகிழ்கின்றேன்

உன்னை நினைத்துப் பார்க்கின்றேன்!
உன்னை நோக்கி வருகின்றேன்!
காதலனே வந்தனமே காதலுக்கு வணக்கமுமே!
நீயே என்செல்வம் ஒப்பற்ற பந்தம்!
உன்னில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்!
கண்ணின் மணியானவனே!
என்னில் இருப்பவனே!
உனது நிழலினிலே நானென்னை மறைக்கின்றேன்!

வாழ்வின் ஒளிப்பாதையை விழிகொண்டு காட்டியவளே- என் உயிரின் வாசமே ! பொன்னுலகின் பாசமே! வாழ்வின் அன்பு தேசமே!தினம் என்னை நினைத்திடும் நேசமே!-உலகமே சேர்ந்

வாழ்வின் ஒளிப்பாதையை விழிகொண்டு காட்டியவளே-
என் உயிரின் வாசமே ! பொன்னுலகின் பாசமே!
வாழ்வின் அன்பு தேசமே!தினம் என்னை நினைத்திடும் நேசமே!-உலகமே
சேர்ந்து என்னை வெறுத்திட்ட போதினிலே நீயே ஆதரித்தாயே!-என்றும்
வாழும் வாழ்த்தும் உந்தன் துணையாலே எந்த வெறுப்பையும் நான் மறக்கின்றேனே!

உனது காதலன்பின் ஆராதனை ஆன்மார்த்தமா?இல்லை பரமார்த்தமா? எனது ஜீவன் நீயல்லவா என்னாலுமே நீயென் துணையல்லவா? கனவு தான் வாழ்வென்று நம்பிடும் மண்ணில் வாழும்

உனது காதலன்பின் ஆராதனை ஆன்மார்த்தமா?இல்லை பரமார்த்தமா?
எனது ஜீவன் நீயல்லவா என்னாலுமே நீயென் துணையல்லவா?
கனவு தான் வாழ்வென்று நம்பிடும் மண்ணில் வாழும் இன்ப
நனவு தான் வாழ்வென்று என்றும் எண்ணும் காதல் அன்பே!

மகிழ்வுக்கான செய்லூக்கம் இருக்கையிலே-- நீயும் மனமுடைந்து போகலாமா? ஆற்றித் தேற்ற நண்பரெல்லாம் உள்ளபோது- நீயும் அஞ்சிவாழும் நிலைதான் கொள்ளலாமோ?

மகிழ்வுக்கான செய்லூக்கம் இருக்கையிலே-- நீயும்
மனமுடைந்து போகலாமா?
ஆற்றித் தேற்ற நண்பரெல்லாம் உள்ளபோது- நீயும்
அஞ்சிவாழும் நிலைதான் கொள்ளலாமோ?

நன்றிசொல்வேன் நன்றிசொல்வேன் -உனக்கு நான் நன்றிசொல்வேன் முழுமனதோடு நன்றிசொல்வேன் முகமலர்ந்து நட்புகூறுவேன்! தோழமைகொண்டு இணைந்தாயே! தொண்டுள்ளம் வாழ கல

நன்றிசொல்வேன் நன்றிசொல்வேன் -உனக்கு நான்
நன்றிசொல்வேன்
முழுமனதோடு நன்றிசொல்வேன்
முகமலர்ந்து நட்புகூறுவேன்!
தோழமைகொண்டு இணைந்தாயே!
தொண்டுள்ளம் வாழ கலந்தாயே!
நன்றிசொல்வேன் நன்றிசொல்வேன் -உனக்கு நான்
நன்றிசொல்வேன்

தனித்தனியே நாம் வாழ்ந்தாலும்
தவறாமல் ஒன்றானோம் உரிமையிலே
தனியுடைமை வேரறுக்கு சேர்ந்தோமே
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துணிந்து நிற்கும் நம்பிக்கை கொண்டோமே!

Tuesday, September 1, 2009

எல்லோரும் சுவாசிக்கும் காற்றைத்தானே நீயும் நானும் சுவாசிக்கின்றோம்! எல்லோருக்கும் ஒரே கதிரவன் தானே ஒளிதருகின்றானே! மனிதனுக்கு மனிதன் என்னடா வேறுபாடட

எல்லோரும் சுவாசிக்கும் காற்றைத்தானே நீயும்
நானும் சுவாசிக்கின்றோம்!
எல்லோருக்கும் ஒரே கதிரவன் தானே ஒளிதருகின்றானே!
மனிதனுக்கு மனிதன் என்னடா வேறுபாடடா! நமக்குள்ளே பாகுபாடு என்ன நியாயமடா?
மனிதனை மனிதன் மதித்துப் பாரடா! - நீயும்
மனித நேயத்தை ரசித்துப் பாரடா!

இன்னதென்று சொல்லமுடியாத பேரின்பமாம் !அதையென் புதிதானதொரு என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்! அந்த பேரின்ப அனுபவத்தில் கொந்தளிப்பும், வேதனையும், இருந்தபோ

இன்னதென்று சொல்லமுடியாத பேரின்பமாம் !அதையென்
புதிதானதொரு என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்!
அந்த பேரின்ப அனுபவத்தில் கொந்தளிப்பும், வேதனையும்,
இருந்தபோதும் முடிவினில் அன்பும் ,அமைதியும் சுகமும்
இன்ப இலக்கியமாகி அமுதாகி இனியசுவை தருகின்றதே!

சிலந்தியே உந்தன் விடாமுயற்சி எனக்கு உத்வேகத்தைத் தந்ததே! எறும்பே உந்தன் அயராத உழைப்பே எனக்கு சுறுசுறுப்பை தந்ததே! குருவியே உந்தன் சுள்ளிபொறுக்கும் நே

சிலந்தியே உந்தன் விடாமுயற்சி எனக்கு உத்வேகத்தைத் தந்ததே!
எறும்பே உந்தன் அயராத உழைப்பே எனக்கு சுறுசுறுப்பை தந்ததே!
குருவியே உந்தன் சுள்ளிபொறுக்கும் நேர்த்தி எனக்கு சேமிப்பின் இலக்கணத்தைக்
கற்றுத்தந்ததே!
நாயே உந்தன் விசுவாசமே எனக்கு நன்றி உணர்வினைக் கற்றுத்தந்ததே!
தன்னலமற்ற பெரியோரே! நல்லோரே!
எனக்கு மனித நேயத்தையே
கற்றுத்தந்தனரே!

சேற்றில் பிறந்த செந்தாமரையே சிப்பி வயிற்றினில் சிறையிருந்த முத்தே! பனி தன் மேனியில் தூங்கிடும் மலரே! மேகத்தில் மறைந்து ஒளிர்ந்திடும் நிலவே-மறைந்திருக

சேற்றில் பிறந்த செந்தாமரையே சிப்பி வயிற்றினில்
சிறையிருந்த முத்தே!
பனி தன் மேனியில் தூங்கிடும் மலரே!
மேகத்தில் மறைந்து ஒளிர்ந்திடும் நிலவே-மறைந்திருக்கும்
மண்ணுக்குள் தங்கமும்-ஒளிந்திருக்கும்
முள்ளுக்குள் ரோஜாவும்
எங்கு எவர் இருந்தாலும் அவரை மறைத்தாலும் அவர்புகழ்
உலகினில் வெளிவந்து மங்காத புகழ் பெறுவாரே!

தென்பொதிகைத் தென்றலே- தென் தமிழ் கவிதையே! உன்விழி இரண்டாலே எனையே நினைத்து! விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்! அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்! உண்

தென்பொதிகைத் தென்றலே-
தென் தமிழ் கவிதையே!
உன்விழி இரண்டாலே எனையே நினைத்து!
விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்!
அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்!
உண்மை நிலை அறிந்து உலகத்தை வெல்வாய்!

பிஞ்சு பிஞ்சு இளம்பிஞ்சு மஞ்சு மஞ்சு பூமஞ்சு கொஞ்சு கொஞ்சு நீ என்னை நீயும் கொஞ்சு கொஞ்ச நேரம் கொஞ்சு பஞ்சு பஞ்சு நீயும் செம்பருத்திபஞ்சு-ஓ குயிலின்

பிஞ்சு பிஞ்சு இளம்பிஞ்சு
மஞ்சு மஞ்சு பூமஞ்சு
கொஞ்சு கொஞ்சு நீ என்னை நீயும் கொஞ்சு
கொஞ்ச நேரம் கொஞ்சு
பஞ்சு பஞ்சு நீயும் செம்பருத்திபஞ்சு-ஓ குயிலின் குஞ்சு குஞ்சு
நீ இடையில் வந்து நீயும் தென்றலாகி யே கொஞ்சு கொஞ்சு!

காதல் களஞ்சியமே! காதல் அன்பின் புதையலே!-உன் பின்னழகே பேரின்ப விளை நிலமாகுமே!--உன் முன்னழகே வளர்மதிதான் ஆகிடுமோ பரிபூரணமே!-உன் செவ்விதழே! தேனமுதான அமுத

காதல் களஞ்சியமே!
காதல் அன்பின் புதையலே!-உன்
பின்னழகே பேரின்ப விளை நிலமாகுமே!--உன்
முன்னழகே வளர்மதிதான் ஆகிடுமோ பரிபூரணமே!-உன் செவ்விதழே!
தேனமுதான அமுதயோகமாகுமோ?

குயிலுனா குயிலு !-இது குறிஞ்சிக் காட்டுக் குயிலு! மயிலுனா மயிலு!-இது மாங்காட்டு மயிலு!~ மொட்டுனா மொட்டு!-இது செந்தாமரை மொட்டு! கட்டுனா கட்டு-இது காதலன

குயிலுனா குயிலு !-இது
குறிஞ்சிக் காட்டுக் குயிலு!
மயிலுனா மயிலு!-இது
மாங்காட்டு மயிலு!~
மொட்டுனா மொட்டு!-இது
செந்தாமரை மொட்டு!
கட்டுனா கட்டு-இது
காதலன்புக் கட்டு!
சிட்டுனா சிட்டு-இவ
பருவ குமரிச் சிட்டு!
கூட்டுனா கூட்டு !-இது
வாழ்க்கையான கூட்டு!

மாலையினா மாலையிது! -இது மானாமதுரை மாலையிது மச்சான் தந்த மாலையிது! காளையினா காளையிது!-இது காங்கேயம் காளையிது!-மச்சான் கச்சிதமா வளத்த காளையிது!-இது கரிச

மாலையினா மாலையிது! -இது
மானாமதுரை மாலையிது
மச்சான் தந்த மாலையிது!
காளையினா காளையிது!-இது
காங்கேயம் காளையிது!-மச்சான்
கச்சிதமா வளத்த காளையிது!-இது
கரிசக் காட்டையே-ஒரு
கலக்கு கலக்குற காளையிது!

நான் ஒரு மக்கள் கவிஞனே நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் - நாளின் எல்லா நாழிகைகளிலும் நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திட

நான் ஒரு மக்கள் கவிஞனே
நான் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் -
நாளின் எல்லா நாழிகைகளிலும்
நான் புலனாகாதவாறு கலந்து மக்கள் கலையினைப் படைத்திடவே
அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறேன்!

தளராத நெஞ்சத்திலே ! குறையாத வேகத்திலே! நடைபோடும் பயணத்திலே! நானொரு பிரபஞ்சவாசி! என்பிரபஞ்சமோ பெரிது! ”யாதும் பிரபஞ்சமே யாவரும் எம் பிரபஞ்ச சுற்றத்து

தளராத நெஞ்சத்திலே !
குறையாத வேகத்திலே!
நடைபோடும் பயணத்திலே!
நானொரு பிரபஞ்சவாசி!
என்பிரபஞ்சமோ பெரிது!
”யாதும் பிரபஞ்சமே யாவரும் எம் பிரபஞ்ச சுற்றத்து மக்களே”

கரும்பே நீயும் என்னை சுற்றிவரும் எறும்பே! கண்ணுல போதும் நீ தந்த குறும்பே! அன்பே என்னை நீ என்றும் விரும்பு! கண்ணே ஊடல் என்னடி ஊடே கசப்பு! இதழில் நீ தரு

கரும்பே நீயும் என்னை சுற்றிவரும் எறும்பே!
கண்ணுல போதும் நீ தந்த குறும்பே!
அன்பே என்னை நீ என்றும் விரும்பு!
கண்ணே ஊடல் என்னடி ஊடே கசப்பு!
இதழில் நீ தரும் முத்தமது இனிப்பு!
ரோஜா மலராய் நீதந்த சிரிப்பு
அதுவே என்னுள் நீ தந்த சிலிர்ப்பு
மலர்ந்த அரும்பே காதலை நீ தர இன்னும் ஏனடி மறுப்பு
மனதிற்கினியவன் நானிருக்க வாழ்வில் வசந்தம் கூடிடும் சிறப்பு!