Popular Posts

Monday, September 21, 2009

இளந்தென்றல் அசைந்தசைந்து

வேப்பம்பூக்களைப் போன்றே மளமளவென்றே மலர்ந்து வீழும்!
உன்புன்னகை அல்லவா?-அதுவும்
பொன்னகை அல்லவா?
இளந்தென்றல் அசைந்தசைந்து நம்மேனியில் தொட்டுச்செல்லும் !
இளமாலை புதுவேனில் சுகவானில் நம்மைப் பறக்கச் செய்யும்!

No comments: