Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/மலரினும் மெல்லியது காதலடியோ!

மலரினும் மெல்லியது காதலடியோ!உன் மனதினில் என்னை நீயும்
மறுப்பதுதான் ஏனடியோ?-உன்
மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்
நினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே!
ஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே
ஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி!-காதல்
ஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்
உயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி!

No comments: