Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-காதல்/தத்துவம்/கவிதை ,-/ புதியபாதை!

பாலொடு தேன்கலந்ததே அவள்மொழி தமிழானதாலே!-காதல்
பழம் நழுவிப் பாலிலே வீழ்ந்ததே அவளின் பார்வையாலே!
படிப்பதெல்லாம் அவளின் அன்பு நெஞ்சின் அறிவுரைகள் அல்லவா!
பார்ப்பதெல்லாம் இருவரும் சேர்ந்து எழுதிடும் புதியபாதை இலக்கல்லவா!

No comments: