Popular Posts

Saturday, April 10, 2010

என்னிரண்டு கண்ணும் எண்ணிரண்டு வயது காதலியைத் தேடுதே கனவி னிலும் நினைவிலும் மனது நினைந்து ஏக்கமுற்றே அங்குமிங்கும் அலைந்தலைந்து வாட

என்னிரண்டு கண்ணும் எண்ணிரண்டு வயது காதலியைத் தேடுதே
கனவி னிலும் நினைவிலும்
மனது நினைந்து ஏக்கமுற்றே அங்குமிங்கும் அலைந்தலைந்து வாடுதே-
-தனிமையிலே அமைதியென்று காட்டினிலே அலையென்று கூறிடுவார்-அதைவிடுத்து
தனிமையிலே இனிமையில்லை இல்லறமே நல்லறமே என்று ஏற்றுக்கொண்டேன்
தாம்பத்யம் என்பது ஒருபிறவிதான் அனுபவிக்கும் நல்ல குடும்பத் தலைவானானேனே!

No comments: