Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பால-/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை உலுத்தர்கள் கூறும் வேதங்கள் !

கயமை
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே -வஞ்சக
நரிசொல் கேட்டுநல்லவர் என்றும் நடப்பாரோ இந்த பூவுலகினிலே!தனியுடைமை
உலுத்தர்கள் கூறும் வேதங்கள் எல்லாம் உன் நல்வாழ்விற்கே உலைவைத்திடுமே!
உண்மை உணர்ந்து நல்லோர் வழி நீயும் நடந்தால் உலகம் நன்மையாகிடுமே!

No comments: