Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ ஒரேஒருபூ !

இவள்கண்
பலர்காணும் பூவிற்க்கு ஒப்பாகும் என்று
என்னெஞ்சே துள்ளிக்குதித்து சொன்னாலுமே
என்கண் நோக்கும் ஒரேஒருபூ என்றுதான் நானும் அரிதியிட்டுக் கூறிடுவேனே!

No comments: