Popular Posts

Monday, April 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எனைத் தொட்டுச் செல்லும் தென்றல் காற்றினைக் கட்டிக் கொள்வது போலவே!

ஓடோடி வந்தேனே
காதலியே
உனைத் தொட்டுச் செல்லவே
ஓடோடி வந்தேனே!= காற்றினை -எனைத்
தொட்டுச் செல்லும் தென்றல் காற்றினைக்
கட்டிக் கொள்வது போலவே
ஓடோடி வந்தேனே
காதலியே
உனைத் தொட்டுச் செல்லவே
ஓடோடி வந்தேனே
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

No comments: