Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பிணந்தின்னும் சாத்திரங்கள் தொடர்ந்திடுமே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

ஆலகால விசத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காசுக்கு ஓட்டை விலைக்கு வாங்கும் வஞ்சகரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிடும் வரையினில் -அந்த்
கொடியவரின் பேயாட்சி தொடரும் பிணந்தின்னும் சாத்திரங்கள் தொடர்ந்திடுமே!

No comments: