Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒளிப்பிழம்புதான் இலக்கியமாகுமடா!

வாழ்வுதனையே பிரதிபலிப்பது இலக்கியமாகுமடா!-பதிவுகளிலே-
வாழ்க்கைதனின் எல்லாவித நிகழ்வுகளும் இலக்கியமாகாதடா!-உலகப் பதிவேட்டில்
வாழ்வுதனில் அறிந்தவற்றில் சிறந்தவைதான் இலக்கியமாகுமடா!-சிந்தித்து
வாழ்வுதனில் சிறந்தவைகளின் ஒளிப்பிழம்புதான் இலக்கியமாகுமடா!
வாழ்வுதனில் ரசிப்பவனின் ரசனைக்கேற்ப ஆவதே இலக்கியமாகுமடா!-இலக்கியம்
வாழ்வுதனை முழுவதுமாக எப்போதும் பிரதிபலிப்பது இல்லையடா!

No comments: