Popular Posts

Saturday, April 10, 2010

உடல் கதிரவன் வெம்மையும் விஞ்சி வாடுது அடிகாதலி நீ தருவாயா? உயிர் கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால் காலமெல்லாம் துணைவருவேன்

மாலை தென்றல் வந்தது துள்ளியே - அழகு
வான்மதி குளிரொளி வீசிடும் அள்ளியே.
தேனாய் குயில் சத்தமே - கேட்கக்
தோன்றுது எந்தன் சித்தமே; - மயக்கிடும்
காதல் மன்மதன் பித்தமே; உடல்
கதிரவன் வெம்மையும் விஞ்சி வாடுது அடிகாதலி நீ தருவாயா? உயிர்
கட்டி அணைத்தொரு முத்தமே - தந்தால்
காலமெல்லாம் துணைவருவேன் நித்தமே.

No comments: