Popular Posts

Saturday, April 10, 2010

முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வானடா. உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவனடா. பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவனடா. இவருடன் நட்பு

இவருடன் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகுமடா.
முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வானடா.
உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவனடா.
பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவனடா.
இவருடன் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகுமடா.

No comments: