Popular Posts

Sunday, December 18, 2011

தமிழ்பாலா-காதல் -கவிதை-தத்துவம்-பகிர்வு-அனுபவம்- நதிகளையே தேசியமாக்க உறுதியற்ற மத்திய அரசு!:

 நதிகளையே தேசியமயமாக்க உறுதியற்ற மத்திய அரசு!-என்றும்
 நாளெல்லாம் பேசினாலும் மாநிலங்கள் சமாதானம் ஆகிடுமா?-உச்ச
 நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத மா நிலத்தின் முன்னே!-தமிழ்
மா நிலமே இரு மா நில மக்கள் ஒற்றுமையே தானே!
மாசற்ற தீர்வினையே இருமா நிலத்தும் உருவாக்கிடுமே!
பேதங்கள் பாராட்டும் அரசியல் சதிகாரர்களின்
பொய்யும் புனைசுருட்டும் புரிந்து நாமே அழித்திடுவோமே!