அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Saturday, April 10, 2010
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே நான் கற்ற கல்வி இம்மா நிலம் பெறுகவே! நான் உண்ணும் உணவு,உடை, வீடு இம்மக்கள் அனைவரும் பெறுகவே! எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!
No comments:
Post a Comment