Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உயிர் வாழும்போது உறவுகளில்லையடா -,மூச்சு போனபின்னே சொத்துக்கு அடிபிடி சண்டைகாணும் உலகமடா!

சவப்பெட்டிதனை மூடிடும் முன்னே!முன்னே!
உயில் பெட்டிதனை திறந்திடும் என்னே!என்னே!
சோத்துக்கு சொந்தமில்லை சொத்துக்கு சுற்றமுண்டு-உயிர்
வாழும்போது உறவுகளில்லையடா -,மூச்சு
போனபின்னே சொத்துக்கு அடிபிடி சண்டைகாணும் உலகமடா!
அன்புக்கு இதயமில்லையடா! பண ஆசைதனுக்கு ஆளாய் பறக்குமடா!
பணமதுவே உறவானதடா! பந்தபாசம் எல்லாமே கப்பலேறி போச்சுடா!

No comments: