Popular Posts

Friday, April 9, 2010

மக்கள் ஜனநாயகம் இல்லாத நாட்டு மனிதரிடம் விலங்குகள் மாமன் மச்சான் முறைகொண்டாடுமே!

காதல்
மொழியிலார்க்கு காதலின்பம் தெரிவதில்லை -அன்பு
விழியிலார்க்கு ஏது வாழ்வு விளக்கு?
சுதந்திரம்
இல்லார்க்கு உயிர்மூச்சு இருந்தும் பயனேதுமில்லை-
மக்கள்
ஜனநாயகம்
இல்லாத நாட்டு மனிதரிடம் விலங்குகள் மாமன் மச்சான் முறைகொண்டாடுமே!

No comments: