அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரையடா;-அதிலேறி நீயும் சவாரி செய்தாலே அது உன்னையே ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விட்டிடாது புரிஞ்சுக்கோடா!
அகங்காரம் முன்னே சென்றால் அழிவு உன் பின்னே வந்திடுமடா!
தனியுடைமை என்னாலும் பேரழிவினை சந்திக்காது இருக்காதடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment