Popular Posts

Monday, April 5, 2010

மாமன் மகளின் முன்னாலே எகடாசி பேசாத அத்தை மகனுமில்ல அத்தை மகன வம்புக்கிழுக்காத மாமன் மகளுமில்ல!

கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருப்பதில்ல!
மாமன் மகளக் கண்டா வாயும் சும்மா இருப்பதில்ல??
கதிரக் கசக்குன கைக்கும் வம்பளக்கும் வாய்க்கும்
கால நேரம் என்பதில்ல!கணக்கு வழக்கும் இல்ல இல்ல!
மாமன் மகளின் முன்னாலே எகடாசி பேசாத அத்தை
மகனுமில்ல அத்தை மகன வம்புக்கிழுக்காத மாமன் மகளுமில்ல!

No comments: