Popular Posts

Thursday, April 8, 2010

-காதலாலே விம்முற்ற நெஞ்சினில் தோன்றிய இன்ப இனிய ஓர் அனுபவமே !உயிரினில் தோய்ந்தது ஓர்பொழுதே ! அதுவும் சிறுநுரை போல மெல்ல மெல்ல இருந்தும் இல்லாததாய் !

உயிர்தவச் சிறிதடி காதலோ பெரிதடி
மண்மீது மலரும் நினைவுகளோடே!அன்பினில் கலந்த ஆசையில் இணைந்தடி
ஒரு மனிதத்தின் பார்வையடி-அது நனவாகிடும் கனவுகளோடே!
மல்லாந்து நோக்குது விண்ணையடி!-காதலாலே விம்முற்ற நெஞ்சினில் தோன்றிய இன்ப இனிய ஓர் அனுபவமே !உயிரினில் தோய்ந்தது ஓர்பொழுதே ! அதுவும்
சிறுநுரை போல
மெல்ல மெல்ல இருந்தும் இல்லாததாய் ஆகிடுமே!மறுபொழுதே!

No comments: