Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதத்தில் இருந்தேன் எல்லாரும் வாழ்ந்திடவே!

இருந்தேன் இருந்தேன்
தோழமையில்
இருந்தேன் இதயத்தில் ஆழ்ந்தே-அன்பினில்
இருந்தேன் இரவுபகல் தெரியாமலே- காதலிலே
இருந்தேன் காலம் நேரம் பாராமலே- நட்பினிலே!
இருந்தேன் உலகம் உயர்வாகவே-ஒற்றுமையில்
இருந்தேன் சமத்துவம் அரியாசனமாகவே!மனித நேயத்தில்
இருந்தேன் பிரபஞ்சமே மகிழ்ச்சியுறவே!மனிதத்தில்
இருந்தேன் எல்லாரும் வாழ்ந்திடவே

No comments: