Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஊடல் ஒருசுகம் என்றபோதிலுமே

கூடிப் பிரியாதடி-சகியே !
கூடிப் பிரியாதடி-காதலிலே
ஊடி ஓடாதடி ஊடி ஓடாதடி!
ஊடல் ஒருசுகம் என்றபோதிலுமே -எப்போதும்
ஊடலே காதலென்றால் காதலின்பத்திற்கு அதுஆகுமோ?
உணவிலே உப்பே போன்றே காதலிலே !
ஊடலென்றால் சுவையாகிடுமே!
உப்பே உணவானால் கரைசேர்வது உசிதமாகுமோ?

No comments: