Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உள்ளமோ ஒன்றில் நில்லாது தவிக்கிறதே

உள்ளமோ ஒன்றில் நில்லாது தவிக்கிறதே -காதலாகிக் கசிந்துருகி
வெள்ளமோ எனஎண்ணும் வண்ணம் ஆசை கரைபுரண்டுதான் ஓடுதே!
கொள்ளிமே லெறும்பு போலவே மனமும் ஒருவழி நில்லாது காதலியுனைத் தேடுதே!-தினம் மயங்கித் தொடருதே மழலையாகியே
கொஞ்சிக் குழையுதே என்ற னுள்ளம்,=மறுமை இல்லாததாலே!
உன்னை யல்லால் எந்தனுக்கு=!
இம்மையில் துணைவேறில்லையே!

No comments: