Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!

சிறுமழலை விழியினிலே ஒளிமொழி பேச்சில்
திருவிளக்கின் சிரிப்பினிலே தெம்மாங்கு பாட்டில்
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த சோலையிலே -அங்கு
மலர்ந்த மலர்களிலே -தேனாய்
சிரிக்கும் தளிர்களிலே
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
காணும் இடமெல்லாம் - நம்
கருத்தில் நிற்கின்றாள்
அந்த அழகென்பாள் நல்லகவிதை தந்தாள்!
அந்த சோலையிலே -அங்கு
மலர்ந்த மலர்களிலே -தேனாய்
சிரிக்கும் தளிர்களிலே!

No comments: