Popular Posts

Saturday, April 10, 2010

ஊடலோடு சேராத காதலும் இன்பத்தைத் தராது

ஊடலோடு சேராத காதலும் இன்பத்தைத் தராது
தாளத்தோடு சேராத பாட்டும்இன்பத்தைத் தராது., இரந்து உண்பவனுடைய இரைச்சலும் இன்பத்தைத் தராது., ஒண்ட இடங்கொடுத்த மனிதர் வீட்டுப் பொருளை விரும்புவதும் இன்பத்தைத் தராது.தனியுடைமை கொடுமைதனை எதிர்க்காத தன்மையும் இன்பத்தைத் தராது

No comments: