Popular Posts

Wednesday, April 14, 2010

நானென்பதொன்றில்லை நீயென்னில் நானாய் இருக்கையிலே! நீயென்று வேறெண்ணி வீணில் காலம் கழிக்காதே! தானென்ற அகந்தையிலே செருக்குற்று போகாதே !

நானென்பதொன்றில்லை நீயென்னில் நானாய் இருக்கையிலே!
நீயென்று வேறெண்ணி வீணில் காலம் கழிக்காதே!
தானென்ற அகந்தையிலே செருக்குற்று போகாதே !
தனதென்ற அழிவு நோக்கி நீயும் நகன்று சாகாதே!

No comments: