Popular Posts

Saturday, April 10, 2010

ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.வாக்குரிமை விற்பவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது

குருடனுக்கு மனைவியின் அழகும்ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது., நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும்ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது., இசையாம் பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.வாக்குரிமை விற்பவன் குணத்தையும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது

No comments: