Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாதடி! மாரிகடன் தீர்த்தவற்கு மனக்கவலை தீருமடி!

ஆடிப் பார்ப்போம் காதலாலே கூடுமடி!
பாடிப் பார்ப்போம் பருவ ஆசை அணையுமடி!
ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாதடி!
மாரிகடன் தீர்த்தவற்கு மனக்கவலை தீருமடி!
கோடிப் பார்வை பார்த்தாலும் தீராதடி!
கொண்டவன் பார்வை விருப்பமாய் ஆகுமடி!
ஆடிப் பார்ப்போம் காதலாலே கூடுமடி!
பாடிப் பார்ப்போம் பருவ ஆசை அணையுமடி!

No comments: