Popular Posts

Monday, April 12, 2010

இன்பம் கொண்ட இளவேனிலைக் காணுந்தோறும் துன்பம் கலந்து அழிந்திடும் என் நெஞ்சே

இன்பம் கொண்ட இளவேனிலைக் காணுந்தோறும்
துன்பம் கலந்து அழிந்திடும் என் நெஞ்சே
குளிர்ந்த பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவந்து அழுவதேனோ?அன்பே சிதைந்தது என் தோள் - நீயும்
ஒளிமுகம்
கண்டு என்னை காணும் நாள்தான் என்றோ?

No comments: