Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ கோழையாகி நிற்காதே!

கானலை நீரென்று எண்ணிக் கடுவெளி திரியும் மான்போல் கனவு காணும் காதலாலே
காலத்தை கழித்து தினம்வெந்து சாகாதே!
வானுறும் இலவு காத்த மதியிலாக் கிள்ளையே போல்-ஒருதலை
காதல் கொண்டு ஏங்கித் தவித்து சோம்பித் திரிந்து கோழையாகி நிற்காதே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

No comments: