Popular Posts

Sunday, April 18, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தேங்குவளை மலர்த் தேனாடி வண்டு சிறகுலர்த்தும்

அந்திமாலை அசைந்து போனாள் கண்ணில் இசைந்துபோனாள்
ஏங்குவளைக் கையாள் இள நகையாள்
பூங்குவளைக் காட்டிடையே போனாளே - தேங்குவளை மலர்த்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் பொற்றாமரைக் குளத்தினிலே-காதலனே
தானாடிச் சோலை புகுந்தானே மங்கைக்கு மாலை கொடுத்தானே
தன்னானே தன்னானே தானானே!
தானானே தன்னானே தானானே!

No comments: