Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தாழ்வுக்கான காரணத்தை ஆராய்ந்து

வாழ்வது வந்த போது மனம் தனில் ரொம்பத்தான் துள்ளிக் குதித்துத்தான் மகிழாதே!
தாழ்வது வந்ததானால் தாழ்ந்து நீயும் தரந்தாழ்ந்து தளர்ந்துதான் போகாதே?
தாழ்வுக்கான காரணத்தை ஆராய்ந்து அதைகளை எடுக்க எண்ணாமலே வாழ்வின்
தாழ்வுகான காரணமாய் விதியைத்தான் நொந்து நூலாய்த்தான் நீயும் போய்விடாதே!உண்மை
காரணத்தை ஆய்ந்து வாழும்வழிதனையே பாராமல் நீயும் சோம்பித் திரியாதே!
/

No comments: