Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நீ வந்தால் தானே விடியலும் விடியலாகுமே!. /

கண்டொன்று சொல்லாதே காணாமல் ஒன்று சொல்லாதே-கண்ணில்
கயமைப் பார்வைபாராதே நெஞ்சில் வஞ்சம் கொள்ளாதே-காதல்
உண்டென்று கூறாமல் உவகையிலே என்னை நீ கொல்லாதே
ஒரு நாளும் நீயின்றி விடியாதே நீ வந்தால் தானே விடியலும் விடியலாகுமே!.
/

No comments: