Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மகராசியும்,சுகவாசியும்

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாளே மகராசி- அதை உண்பதே அமுதமாகுமே
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து கொடுத்தாளே சுகவாசி-அதை உண்பதே
அடிவயிற்றினில் என்றும் கடும்பசி ஆகும் மானே!

No comments: