Popular Posts

Friday, April 9, 2010

என்ன சஞ்சலமடா? என்ன சபலமடா? எதையோ நினைத்து எதையோ நடத்தி எவரெவர்க்கோ? எப்படியோ?என்னென்னமோ?ஏதேதோ ?இவ்வுலகினிலே நடப்பதேனோ?

உண்பது படியடா உடுப்பது நான்கு முழமடா,மனித மனங்களிலே
எண்பது கோடி நினைந்து எண்ணுவதுதான் ஏனடா? - கண்புதைந்த
மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாகுற வரைக்குமே சஞ்சலமே தானடா!
ஒன்றை நினைக்கின்றேன் வேறொன்றே நினைவுக்கு வருவதேனோ?
- ஒன்றை
நினையாத முன்னே - அந்த் ஒன்றே நினைவினில் வந்து நிற்பதுமேனோ?
என்ன சஞ்சலமடா? என்ன சபலமடா?
எதையோ நினைத்து எதையோ நடத்தி
எவரெவர்க்கோ? எப்படியோ?என்னென்னமோ?ஏதேதோ ?இவ்வுலகினிலே நடப்பதேனோ?

No comments: