Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/கண்ணினால் காதல்நோய்!

கண்ணினால்
காதல்நோய் சொல்லி இரவு
கனவினால்-கோடி
கதைகள் சொல்லிப் பறக்கும்
தூங்கினால்
கனவுவந்து வந்து மயக்கும்
மீண்டுவிழித்தால்
நனவிலும் வந்து வருத்தும்
என்னடா காதல் பொல்லாத காதல்
எப்படியும் அன்புத் தொல்லை தந்து சிரிக்கும்!

No comments: