Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/என் கண்ணிரண்டும் உறங்காதே!

என் கண்ணிரண்டும் உறங்காதே-காதலன்
உன்னை நினைத்த போதெல்லாம்
பொங்கு கடலும் உறங்காது பொழுதோர் நாளும் விடியாது
நிலவும் உறங்கும் உலகும் உறங்கும் தென்றல் உறங்கும் ஊரெல்லாம்
எங்கும் உறங்கும் இராக்காலமே என் கண்ணிரண்டும் உறங்காதே
/

No comments: