Popular Posts

Friday, April 2, 2010

அந்த காதளவு நீண்ட நீலோத்பலத்தின் இதழைப் போலவே-ஓராயிரம் கதைசொல்லி காதலின் உச்சத்தை தேடும் சுவர்க்கமானதே!

உனது பார்வை அகன்று சிரிக்கின்ற
உன்செவ்வரி ஓடிய கருநிறக் கண்களே
சிறகுவிரித்த தேன்வண்டுகளோ?அவை மீண்டும்
கருநீலக் கண்களாகியே -அந்த
காதளவு நீண்ட நீலோத்பலத்தின் இதழைப் போலவே-ஓராயிரம்
கதைசொல்லி காதலின் உச்சத்தை தேடும் சுவர்க்கமானதே!

No comments: