Popular Posts

Friday, April 9, 2010

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - ஆனால் !காதலி நீயும் கண்ணாலே சுட்டாலே வெம்மையாகுமே!

நம்காதலே
நீர் மேல் எழுத்துக்கு நேராகிப்போனால்
நம்காதல் என்னாகுமோ?.
நம்காதலே கல்மேலே சிற்பமாகவே !
நாளெல்லாம் கல்லிலும் கவிபாடுமோ?
சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் - ஆனால் !காதலி நீயும் கண்ணாலே
சுட்டாலே வெம்மையாகுமே!

No comments: