Popular Posts

Thursday, April 8, 2010

இளமை இனிதானது !இளமை உள்ளபோதே இனியதை செயலாற்றிவிடு.! முதுமை நன்றானது,முதுமை முடியுமுன்னே மனிதத்தை போற்றிவிடு!

இளமை இனிதானது !இளமை உள்ளபோதே இனியதை செயலாற்றிவிடு.!
முதுமை நன்றானது,முதுமை முடியுமுன்னே மனிதத்தை போற்றிவிடு!
உயிர் நன்றானது ,உயிர் உள்ளபோதே மனிதனாக வாழ்ந்துவிடு!, நல்லோனாய் வாழ்தல் இனிதானது !, நல்லனசெய்வதுதான் வாழ்வின் வேதமாகுமடா!....
, புயற்காற்று வீசிடும் சமூகவாழ்வுதன்னில் எதையும் எதிர்த்துப் போராடி! ,இம்மையில் நம்வாழ்வுதனை மல்லிகை மலர்மணாமாய் மணத்திட வைக்க மறவாதடா!

No comments: