Popular Posts

Sunday, April 11, 2010

புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி

அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாதடி
சுட்டாலும் செம் பொன் தன் ஒளி கெடாதடி
கலக்கினாலும் ஆழ் கடல் சேறு ஆகாதடி
புகைத்தாலும் அகிலு ம் நறுமணம் மாறாதடி- நம் காதலை
பிரித்தாலும் என்னாளும் பிரியாதடி

No comments: