Popular Posts

Saturday, April 3, 2010

நாவினை அடக்காத மனிதனே நாட்டினிலே நாதியற்று போயிடுவானே! நாவினால் சுட்டவடு ஆறாது என்று எம்பாட்டன் வள்ளுவனும் சொன்னானே!

நாக்கே நாக்கே மூன்று அங்குல நாக்கே நாக்கே - நீயெப்படி? , ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறமையே கொண்டு இருக்கின்றாயோ?
நாவினை அடக்காத மனிதனே நாட்டினிலே நாதியற்று போயிடுவானே!
நாவினால் சுட்டவடு ஆறாது என்று எம்பாட்டன் வள்ளுவனும் சொன்னானே!

No comments: