Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா--/காதல்/அரசியல்/தத்துவம்/போராடும் மானுடமே!

கண்ணுணின்றவொளியைக்கருத்தினை காதலன்பினையே
விண்ணுணின்றுவிளங்கியமெய்யினை வாழ் நல்லறத்தையே
யெண்ணியெண்ணியிரவும்பகலுமே போராடும் மானுடமே
உண்ணுகின்ற,உடுத்துகின்ற ,இருக்கின்ற ,அத்யாவசியத்திற்காகவே!

No comments: