Popular Posts

Wednesday, April 14, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கண்டுகேட்டு உண்டுயிர்த்து!

காதலியே என் தேவதையே !என்னில்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றது அறிந்தாளே!அவளின் ஐம்புலனும் காதலியாம்
ஒண் தொடியாள் கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே உள்ளதடா-எந்தன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே துள்ளுதடா!

No comments: