Popular Posts

Wednesday, April 14, 2010

என்னாளும் எனைத்தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருந்து இன்சுகத்தைத் தந்தவளே என்னவளே என்கண்ணவளே தேவதையே!

எல்லாத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது
எல்லாம் எனதென இருந்தவளே என்துணையே என்னுயிர்க் காதலியே
என்னாளும் எனைத்தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் கூட இருந்து
இன்சுகத்தைத் தந்தவளே என்னவளே என்கண்ணவளே தேவதையே!

No comments: