Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குரிமை விற்கமாட்டேனே வஞ்சகனே போ போ!

எல்லோரும் வாழவே போராடுவோம் போராளியே வா வா!
தனியுடைமை கொடுமை தீர்த்திடுவோம் மக்கள் ஜன நாயகமே வா வா!
முற்றம் தெளித்தேனே மூதேவியே போ போ!
முன்வாசல் தெளித்தேனே சீதேவியே வா வா!
அச்சம் தவிர்த்தேனே துணிவே வா வா!
அடிமைவாழ்வு அழிப்பேனே சுதந்திர சுவாசமே வா வா!
வாக்குரிமை விற்கமாட்டேனே வஞ்சகனே போ போ!-விலை
வாசிஏற்றம் தன்னையே எதிர்ப்பேனே நன்னெஞ்சே வா வா!
எல்லோரும் வாழவே போராடுவோம் போராளியே வா வா!
தனியுடைமை கொடுமை தீர்த்திடுவோம் மக்கள் ஜன நாயகமே வா வா!

No comments: