Popular Posts

Saturday, April 10, 2010

கொடுமையைக் கண்டு எதிர்க்க முன்வராத தேசமும் ஒருவருக்கும் நன்மை தராது

கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும்ஒருவருக்கும் நன்மை தராது., கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத சபையும்ஒருவருக்கும் நன்மை தராது., பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கும் நன்மை தராது.
கொடுமையைக் கண்டு எதிர்க்க முன்வராத தேசமும் ஒருவருக்கும் நன்மை தராது

No comments: