Popular Posts

Monday, April 12, 2010

!காதலன் அவனுள்ளத்தையே தொட்டும் தொடாமலே விட்டும் விடாமலே நெடுவிடை சென்றதென் இள நெஞ்சே!

எழில்வானம் மின்னுதடி காதலன் அவனின் தூதுரைத்தே!
அந்த வானம் கருவிருந்து ஆலிக்கும் அந்திப் பொழுதே!
இன்சொல் பலவுரைத்தே கண்மலர்களும் பூத்ததடி!
இளமூங்கில் இடையில் தென்றல் சென்று இன்குழல் ஊதும் பொழுதே!காதலன் அவனுள்ளத்தையே தொட்டும் தொடாமலே விட்டும் விடாமலே
நெடுவிடை சென்றதென் இள நெஞ்சே!

No comments: