Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மண்ணே மரிக்கொழுந்தே மரகதமே மாருதமே! என்னே உன்மழலை தேன்சிந்தும் செந்தமிழே!

விண்ணே வேராழமே வித்தார கவியிசையே!
ஒண்ணே ஒண்ணு முத்தமொண்ணு தாராயோ!
கண்ணே என்கண்மணியே கண்மணியின் உள்ளொளியே!
காணாத கற்பகமே கண்டெடுத்த மாணிக்கமே!
பெண்ணே பேரழகே பெற்றெடுத்த பேரின்பமே!
எண்ணே எழுத்தே எழுத்துணரும் மாமணியே!
பொன்னே பூவரசே பூத்து நிற்கும் ரோசாவே!
மண்ணே மரிக்கொழுந்தே மரகதமே மாருதமே!
என்னே உன்மழலை தேன்சிந்தும் செந்தமிழே!
விண்ணே வேராழமே வித்தார கவியிசையே!
ஒண்ணே ஒண்ணு முத்தமொண்ணு தாராயோ!

No comments: