பகுத்தறிவு -மெய்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமுமடி
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லாதடி
உடைமையும் தராதடி -அதை வறுமையும் விடாதடி
யானைக்கு இல்லை தானமும் தருமமுமடி
பூனைக்கு இல்லை தவமும் தயையுமடி -பகுத்தறிவு மெய்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமுமடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment