Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!”

பொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி
உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு!
உரிமையின்றி அடிமைத்தனத்தில் ஊறிப்போன நிலைகெட்ட மண்ணாகவே!
இம்மண்ணும் சூடுசுரணைதான் கெட்டுவாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!







No comments: